சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 3 friends

கொவிட் -19 செயலணியினால் சடலங்களை பாதுகாப்பதற்கென வழங்கப்பட்ட கொள்கலன் பெட்டி இன்றுவரை பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்றது

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை பாதுகாப்பதற்கு போதிய வசதிகள் இன்மையால் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களை பாதுகாப்பதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான மாவட்ட கொவிட் -19 செயலணியினால் மேலும் 11 சடலங்களை பாதுகாக்கக் கூடிய வகையில் வழங்கப்பட்ட கொள்கலன் குளிரூட்டி இன்றுவரை பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்றது.கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக் காரணமாக தேங்கும் உடலங்களை பேணுவதற்கான குளிரூட்டல் வசதியை மேற்கொள்வதற்காக கொள்கலன் ஒன்றை மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் கடந்த செப்ரம்பர்மாத ஆரம்பத்தில் ஏற்பாடு செய்து வழங்கியிருந்தார். அதாவது மாவட்ட கொவிட்-19 நிலைமைகள் தொடர்பாக நடைபெற்ற மெய்நிகர் வழி கலந்துரையாடலின்போது மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனிடம் வைத்தியாலை நிர்வாகம் இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தது.அதாவது கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒரு சமயத்தில் 06 தெடக்கம் 0 7 வரையான உடலங்களை பேணுவதற்கான வசதிகளே காணப்படுவதனால் . கொவிட் மரணங்கள் அதிகரிப்பு மற்றும் மாவட்டத்தில் மின்தகன வசதிகள் இன்மை எரியுட்டுவதில் கால தாமதங்கள் ஏற்படுதல் என்பவற்றால் மரணித்தவர்களின் உடலங்கள் தேக்கமடைவது தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரி தனுஷன் தெரிவித்ததையடுத்து இறந்தவர்களின் உடலங்களைக் குளிரூட்டிப் பேணுவதற்குரிய கொள்கலனை மாவட்டச் செயலாளர் ஏற்படுத்தி கொடுத்திருந்த நிலையில் அதனை பொறுப்பேற்று முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய அவர்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சி முன்னரங்கு பாதுகாப்பு பராமரிப்பு பகுதி படைச் சிப்பாய்களால் பிணவறையாக மாற்றியமைக்கப்பட்டு வைத்தியசாலை அதிகாரிகளிடம் கடந்த மாதம் கையளிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே 06-07வரையான சடலங்களை பாதுகாப்பதற்கு மேலதிகமாக இந்த 11 சடலங்கள் பாதுகாக்கக் கூடிய வகையில் இந்த பிணவறைகளாக மாற்றியமைத்து வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று வரை இது பயன்படுத்தப்படாது மாவட்ட பொது வைத்தியசாலையில் காணப்படுகின்றது இதே நேரம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது குறிப்பிட்ட நேரத்திற்கு 06 சடலங்களை வைத்தியசாலையில் உள்ள குளிரூட்டியில் குறிப்பிட்ட நேரம் வைத்து விட்டு அவற்றை வெளியில் எடுத்து விட்டு ஏனைய சடலங்களை வைப்பதாக அறிய முடிகின்றது.

  • 913
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads