சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8220 news
  •  ·  5 friends
  • I

    9 followers

10 ஆம் வகுப்பு மாணவனுடன் மாயமான 35 வயது பெண்

திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, எரவாஞ்சேரி அருகே தேதியூர் தெற்கு தெருவில் பாலகுரு மற்றும் ராசாத்தி தம்பதியினர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பரத் என்கிற 15 வயது மகனும், 13 வயது வயதுடைய பாரதி என்ற மகளும் உள்ளனர்.

அதே தெருவில் கட்டிடவேலை செய்கின்ற பாலகிருஷ்ணன்-லலிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 13 வயதில் மகள் உள்ளார். லலிதா தேதியூரில் உள்ள அங்கன்வாடியில் சமையல் ஊழியராக பணியில் உள்ளார்.

பரத் எரவாஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். 35 வயதுடைய லலிதா மற்றும் 15 வயதே ஆன பரத் ஆகிய இருவருக்கும் சில மாதங்களாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடரவே பரத்தின் பெற்றோர்கள் இதனை கண்டித்துள்ளனர்.

பரத்தை எரவாஞ்சேரி அக்ரஹார பகுதியில் உள்ள அவரது சித்தி வீட்டில் தங்கவைத்து அங்கிருந்து பள்ளிக்கு சென்று வர கூறியுள்ளனர். பரத் சித்திவீட்டில் இருந்தபடியே பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.

கடந்த 26.10. 2011 அன்று பள்ளிக்கு சென்ற பரத் வீட்டுக்கு திரும்பவில்லை. பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் எல்லா இடங்களிலும் தேடியும் பரத்தை காணவில்லை. இதுகுறித்து எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் பரத்தின் தந்தை பாலகுரு புகார் அளித்துள்ளார்.

காவல்துறையினர் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்தபோது, கிருத்துவ மேரி என்பவர் பரத் மற்றும் லலிதா ஆகிய இருவரையும், பரத் படிக்கின்ற பள்ளிக்கு அருகில் ஒரு ஆட்டோவில் ஏற்றி அனுப்பி விட்டதாக தெரிந்துள்ளது.

தொடர் விசாரணையில் ஆட்டோ டிரைவர் தனபால், பரத் மற்றும் லலிதா ஆகிய இருவரையும் பூந்தோட்டம் என்ற ஊரில் இறக்கி விட்டு வந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து எரவாஞ்சேரி காவல்துறையினர் லலிதா மீது ‘போக்சோ’ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து தேடி வருகின்றனர்.

  • 744
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads