சினிமா செய்திகள்
‘எலக்சன்’ திரைப்படத்தின் புதிய பாடல் வெளியீடு
‘உறியடி’ புகழ் நடிகர் விஜய்குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தீரா..’ எனத் தொடங்கும
நீச்சல் உடையில் அசத்தும் அழகில் பிரணிதா சுபாஷ்
மிகவும் அழகான நடிகையாக, பார்த்தவுடன் மனதை கவரும் ஒரு வசீகரத் தோற்றத்தில் உள்ள பிரணிதா சுபாஷ், பெங்களூருவைச் சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி
உள்ளாடை அணியாமல் அழகு காட்டிய  ரெஜினா கசாண்ட்ரா
தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ரெஜினா கசாண்ட்ரா, பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் போது, உடையில் தாராளமான கவர்ச்சி காட்டுகிறார். அவர் அணிந்திருக்கும் கவர
ப்ராவை கழட்டி கையில் பிடித்து போஸ் கொடுத்த நடிகை விஜயலட்சுமி
நடிகை விஜயலட்சுமி திடீரென இப்படி ஒரு எதிர்பாராத போஸ் தந்து இணையத்தில் வைரலான புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டதை அடுத்து ரசிகர்கள் தொடர்ந்து இந்த பு
‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தால் என் பேரே கெட்டுப் போச்சு - தியாகராஜன்
தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக இயக்குனராக தயாரிப்பாளராக என பன்முகத் திறமைகள் கொண்ட நடிகராக வலம் வந்தவர் நடிகர் தியாகராஜன். அவர் முதன் முதலாக அலைகள் ஓய்வ
எம்.ஜி.ஆர். பற்றி ஆரூர்தாஸ் கூறியது....
'தாய் சொல்லைத் தட்டாதே ' படத்தைத் தயாரிக்க முடிவு செய்ததும், கதையை எம்.ஜி.ஆரிடம் கூறுவதற்காக என்னை அவரிடம் தேவர் அழைத்துச் சென்றார். என்னைப் பார்த்தது
இமேஜ் போய்டும்னு தெரிந்தும் வடிவேலுவுக்காக ஷ்ரேயா எடுத்த ரிஸ்க்
காமெடி நடிகராக இருக்கும் பலரும் அந்த காலம் தொடங்கி இந்த காலம் வரை ஏராளமானோர் ஒரு கட்டத்திற்கு பின் அதிகமான திரைப்படங்களில் முன்னணி நடிகர்களாகவும் நடிக
நதியாவின் சுவாரஸ்யமான திரையுலக வாழ்க்கை
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்கள் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தாலே கிசுகிசுக்களை கிளம்பி விடும் நிலையில் கிட்டத்தட்ட சினிமாவில் பத்து ஆண்டுகளுக்கு
நடிகை பிரமிளாவை வீழ்த்திய திரையுலகம்
12 வயதில் பள்ளியில் படிக்கும் போது தீவிர சிவாஜி ரசிகையாக இருந்த நடிகை பிரமிளா அதன்பின் 14 வது வயதில் சினிமாவில் அறிமுகமாகி ஒரு கட்டத்தில் சினிமாவே வேண
இயக்குநர் மனோபாலாவுக்கு திருப்புமுனையாக அமைந்த படம்
தற்கொலை முயற்சியில் ஈடுபடலாமா என்று யோசிக்கும் அளவுக்கு மனச்சோர்வின் உச்சத்திலிருந்த இயக்குநர் மனோபாலாவை புதிய உற்சாகத்துடன் இயங்க வைத்த படம் 'பிள்ளை
சித்தார்த்தை மணக்கும் ஆதிதி
ஹைதராபாத்தில் பிறந்து மலையாள மொழி திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இப்பொழுது பாலிவுட் உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் அதிதி ராவ் ஹைதாரி.ந
மீண்டும் இணைகிறது "ஒரு நொடி" படக்குழு
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் திரையுலகில் எப்போதும் வரவேற்பு கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், சமீபத்தில் வெளியான "ஒரு நொடி"
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

கால போக செய்கைக்கான கால்நடை கட்டுப்பாட்டு திகதி ஆரம்பிக்கப்பட்டு இதுவரை கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை - நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழான கால போக செய்கைக்கான கால்நடை கட்டுப்பாட்டு திகதி ஆரம்பிக்கப்பட்டு மூன்று வாரங்கள் கடந்துள்ள போதும் இதுவரை கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தற்போது  இரவு பகலாக கால்நடைகள் பயிரழிவுகளை  ஏற்படுத்தி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் கீழ் வழமைபோன்று இவ்வாண்டும் இருபத்திஓராயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்தநிலையில் முரசுமோட்டை பன்னங்கண்டி மகிழங்காடு ஊரியான் மருதநகர் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை கால்நடைகள் கட்டுப்படுத்தப்படாத நிலையில் இரவு பகலாக கால்நடைகள் பெரும் பயிரழிகளை ஏற்படுத்தி வருகின்றன.கடந்த காலங்கள் போன்று அல்லாது இம்முறை அதிகரித்துச் செல்லும் விலைவாசி காரணமாக விலைகளில் விதை நெல்லைக் கொள்வனவு செய்தும் அதிகூடிய செலவில் நிலங்களை பயன்படுத்தியும் பயிர் செய்கைகளை மேற்கொண்டுள்ள விவசாயிகள் மேலும் பயிர்களுக்கு உரிய உரம் கிடைக்காமை களை நாசினிகள் இன்மை என பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்து பயிர்செய்கை மேற்கொண்டுள்ள நிலையில் இவ்வாறு கால்நடைகள் இரவு பகலாக பயிர்களை அழித்து வருகின்றன.கடந்த முதலாம் திகதி மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற இரணைமடு குளத்தின் கீழான பயிர் செய்கை கூட்டத்தில் கடந்த 6 ஆம் திகதி முதல் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் திகதி வரையான காலப்பகுதி கால்நடை கட்டுப்பாட்டு திகதியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.குறித்த காலப்பகுதியில் கல்நடைகளை கட்டிப் பராமரிக்க வேண்டும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு தற்போது மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரை கால்நடைகளை கட்டுப்படுத்தவில்லை எனவும் மாவட்டத்தின் முதல் நிலை உயர் அதிகாரிகள் கூடி எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக கால்நடைகளை கட்டுப்படுத்தி தமது பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • 564
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads