சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 3 friends

கால போக செய்கைக்கான கால்நடை கட்டுப்பாட்டு திகதி ஆரம்பிக்கப்பட்டு இதுவரை கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை - நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழான கால போக செய்கைக்கான கால்நடை கட்டுப்பாட்டு திகதி ஆரம்பிக்கப்பட்டு மூன்று வாரங்கள் கடந்துள்ள போதும் இதுவரை கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தற்போது  இரவு பகலாக கால்நடைகள் பயிரழிவுகளை  ஏற்படுத்தி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் கீழ் வழமைபோன்று இவ்வாண்டும் இருபத்திஓராயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்தநிலையில் முரசுமோட்டை பன்னங்கண்டி மகிழங்காடு ஊரியான் மருதநகர் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை கால்நடைகள் கட்டுப்படுத்தப்படாத நிலையில் இரவு பகலாக கால்நடைகள் பெரும் பயிரழிகளை ஏற்படுத்தி வருகின்றன.கடந்த காலங்கள் போன்று அல்லாது இம்முறை அதிகரித்துச் செல்லும் விலைவாசி காரணமாக விலைகளில் விதை நெல்லைக் கொள்வனவு செய்தும் அதிகூடிய செலவில் நிலங்களை பயன்படுத்தியும் பயிர் செய்கைகளை மேற்கொண்டுள்ள விவசாயிகள் மேலும் பயிர்களுக்கு உரிய உரம் கிடைக்காமை களை நாசினிகள் இன்மை என பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்து பயிர்செய்கை மேற்கொண்டுள்ள நிலையில் இவ்வாறு கால்நடைகள் இரவு பகலாக பயிர்களை அழித்து வருகின்றன.கடந்த முதலாம் திகதி மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற இரணைமடு குளத்தின் கீழான பயிர் செய்கை கூட்டத்தில் கடந்த 6 ஆம் திகதி முதல் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் திகதி வரையான காலப்பகுதி கால்நடை கட்டுப்பாட்டு திகதியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.குறித்த காலப்பகுதியில் கல்நடைகளை கட்டிப் பராமரிக்க வேண்டும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு தற்போது மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரை கால்நடைகளை கட்டுப்படுத்தவில்லை எனவும் மாவட்டத்தின் முதல் நிலை உயர் அதிகாரிகள் கூடி எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக கால்நடைகளை கட்டுப்படுத்தி தமது பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • 677
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads