சினிமா செய்திகள்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
காலத்தால் அழியா கலைஞன் குலதெய்வம் ராஜகோபால்
விவேக்கிற்கு முன்பே ‘சின்னக் கலைவாணர்’ என்ற பட்டத்தைப் பெற்றவர் குலதெய்வம் ராஜகோபால். ஓப்பீடே இல்லாத நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கலைஞர். தனது நகை
சிவாஜி கணேசனை பாராட்டிய சாவித்திரி
'பாசமலர்’ வெளியான தினத்தில் மாறுவேடத்தில் திரையரங்குக்கு சென்று படம் பார்த்துவிட்டுத் திரும்பிய சாவித்திரி, “படம் பார்த்து முடித்து பெண்கள் வெளியே போன
ரஜினிகாந்தின் கேளம்பாக்கம் பங்களா
ரஜினிகாந்த் எந்த ஒரு பின்புலனும் இல்லாமல் சினிமாவில் உயர்ந்தவர். ஆனால் அவருக்கு சொத்து எக்கசக்கமாக அதிகரித்தது. அப்படி ஒன்று தான் கேளம்பாக்கம் பங்களா.
Ads
 ·   ·  7509 news
  •  ·  5 friends
  • I

    9 followers

சேவை காலம் நிறைவு - விடைபெற்ற தூதுவர்கள்

தமது சேவை காலம் நிறைவடைந்து நாடு திரும்பும் இலங்கைக்கான செக் குடியரசு மற்றும் எகிப்து தூதுவர்கள் நேற்று (15) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்தனர்.செக் குடியரசின் தூதுவர் மிலான் ஹொவர்க் மற்றும் எகிப்பு தூதுவர் ஹுசேன் எல் சஹர்தி ஆகியோர் பிரதமரை சந்தித்து தமது சேவை காலம் எதிர்வரும் வாரத்துடன் நிறைவு பெறுவதாக நினைவூட்டினர்.தனது சேவை காலத்தின்போது வழங்கப்பட்ட சகல ஒத்துழைப்புகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக செக் குடியரசின் தூதுவர் மிலான் ஹொவர்க் இதன்போது குறிப்பிட்டார். இதன்போது கருத்து தெரிவித்த எகிப்து தூதுவர் ஹூசேன் எல் சஹர்தி அவர்கள் விருந்தோம்பல் மற்றும் காட்டிய கருணைக்கு மிகுந்த நன்றி என குறிப்பிட்டார்.அத்துடன் தமது சேவை காலத்தின்போது நிறைவேற்ற பணிகள் தொடர்பிலும் தூதுவர்கள் இதன்போது பிரதமருக்கு விளக்கமளித்தனர்.நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டுவரும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மற்றும் முறையாகவும் பாதுகாப்பாகவும் நாட்டை திறப்பது தொடர்பில் இராஜதந்திரிகள் இருவரும் அரசாங்கத்திற்கு பாராட்டு தெரிவித்தனர்.தமது நாட்டு மக்கள் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதற்கு பெரும் எதிர்பார்ப்புடன் காணப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.முறையான சுகாதார வழிகாட்டல்களுடன் இதுபோன்று நாட்டை திறப்பதன் ஊடாக இலங்கைக்கு வருகைத்தர எதிர்பார்க்கும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஒரு நம்பிக்கை ஏற்படும் என்றும் குறிப்பிட்டனர்.குறித்த சந்திப்பின்போது மக்களிடையேயான பரஸ்பர உறவை உறுதிசெய்தல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு கலாசார உறவு, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆய்வு பரிமாற்ற வேலைத் திட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

  • 501
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads