சினிமா செய்திகள்
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
காலத்தால் அழியா கலைஞன் குலதெய்வம் ராஜகோபால்
விவேக்கிற்கு முன்பே ‘சின்னக் கலைவாணர்’ என்ற பட்டத்தைப் பெற்றவர் குலதெய்வம் ராஜகோபால். ஓப்பீடே இல்லாத நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கலைஞர். தனது நகை
Ads
 ·   ·  7514 news
  •  ·  5 friends
  • I

    9 followers

மனைவியை கொன்ற கணவன் ரயில்முன் பாய்ந்து தற்கொலை

கரூர் காந்திகிராமம், இந்திராநகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் அதே பகுதியில், பழைய துணி வியாபாரம் செய்து வந்துள்ளார். நேற்று மாலை குடிபோதையில் மனைவி சின்னபொன்னுவிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் தகராறு முற்றி மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்றுள்ளார். போதையில் செய்வது அறியாது அங்குமிங்கும் சுற்றிய சுப்பிரமணியன், பயத்தில் வீட்டின் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் படுத்துள்ளார். அப்போது, பழனியில் இருந்து சென்னைக்கு செல்லும் விரைவு ரயில் ஏறி சுப்பிரமணியன் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தாந்தோன்றிமலை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆன நிலையில், இவர்களுக்கு பிள்ளைகள் மூன்று பேர் உள்ளனர். இவர்கள் மூன்று பேருக்கும் திருமணம் ஆகி உள்ளது. மூத்த மகன் அருண்குமார் (24), இரண்டாவது மகன் அஜித்குமார் (23), மூன்றாவது பெண் நந்தினி(22).

போதையால் பாதை மாறிய சுப்பிரமணியனால் நிகழ்ந்த சம்பவம் போல் இனி நடக்காமல் இருக்க, மது போதையில் இருந்து மீள குடி போதை மறுவாழ்வு மையத்தினை அரசு ஏற்படுத்தி, மற்றவர்களுக்கும் நல்வழி காண்பிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

  • 515
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads