சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8220 news
  •  ·  5 friends
  • I

    9 followers

இளம் பெண் டாக்டருக்கு 13 மாதங்களில் மூன்று முறை கொரோனா பாதிப்பு

மராட்டிய மாநிலம் மும்பையின் முலுன்ட் பகுதியில் உள்ள மும்பை மாநகராட்சியின் வீர் சாவர்க்கர் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான பிரிவில்  டாக்டர் ஸ்ருஷ்டி டி ஹலாரி (வயது 26) பணியாற்றி வந்தார்

கடந்த ஆண்டு ஜூன் 17-ம் தேதியன்று முதன்முதலில் இவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் பெரிய அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருந்தது. ஸ்ருஷ்டி தனது மூன்று மாத வேலையை முடித்துவிட்டு, தனது எம்.டி மற்றும் அமெரிக்காவில் உயர் மருத்துவ படிப்பிற்கான தயாரிப்புகளைத் தொடங்க தனது வீட்டிற்குத் திரும்பினார். தொடர்ந்து  ஸ்ருஷ்டி  கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டின் முதல் டோஸை இந்த ஆண்டு மார்ச் 8 -ம் தேதியும், இரண்டாவது டோஸை ஏப்ரல் 29-ம் தேதியும் போட்டுக்கொண்டார். 

அவரது குடும்பம் குஜராத்தின் தோலேராவைச் சேர்ந்தது. அவரது பெற்றோர் (தீபக் மற்றும் வைஷாலி) டாக்டர்கள் ஆவர். அவரது தம்பி தவால் மருத்துவம் படித்து வருகிறார். அவரின் குடும்பத்தினர் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒரு மாதம் கழித்து மே 29-ம் தேதி மருத்துவர் ஸ்ருஷ்டி இரண்டாவது முறையாக கொரோனாவால்  பாதிக்கப்பட்டார். இந்த முறை லேசான அறிகுறிகளுடன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். அதன் பின் மீண்டும் ஜூலை 11-ம் தேதி இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த முறை அவரின் குடும்பத்தில் உள்ள நான்கு பேரும் பாதிக்கப்பட்டனர்.

ஸ்ருஷ்டி கூறும் போது மூன்றாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டதும் நான் அதிகம் கஷ்டப்பட்டேன். நானும் என் குடும்பமும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோம். ரெம்டெசிவிர் மருந்து தேவைப்பட்டது. இப்போது, நான்காவது முறையாக கொரோனா இல்லை என்பதை உறுதி செய்வோம்  என கூறினார்.

இது குறித்து மும்பையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மற்றும் விஞ்ஞானி டாக்டர் பிரதீப் மகாஜன் கூறும் போது  கொரோனாவுக்கு நிரந்தர சிகிச்சை இல்லை. வைரஸ் பிறழ்வுத் தொடர்ந்து கொண்டிருப்பதால் இது முழு தடுப்பூசிக்குப் பிறகும் தாக்கக்கூடும், எனவே தடுப்பூசி என்பது கொரோனாவை  முழுவதுமாக தவிர்ப்பதற்கான 100 சதவீத உத்தரவாதம் அல்ல.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னர் கொரோனா பாதிப்பு  ஏற்படாது என்பதில்லை. இரண்டு டோஸ் எடுத்துக்கொண்ட பிறகும் கொரோனா பாதிப்பு ஏற்படலாம். ஆனால், தடுப்பூசி செலுத்திக்கொண்டால் நோயின் தாக்கம் குறைவாகவோ, மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டிய அவசியம் இல்லாத வகையிலோ இருக்கும். தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் கொரோனா பாதிப்பு ஏற்படும்போது, அது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு இருக்காது என கூறினர்.

  • 651
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads