சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8220 news
  •  ·  5 friends
  • I

    9 followers

ஹிஷாலினியின் சம்பவம் போல் பல சம்பவங்கள் வெளிவராமல் இருக்கிறது - பியால் நிஷாந்த

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு தீ காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த டயகம பகுதியை சேர்ந்த ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் அரசாங்கத்தினால் எடுக்க கூடிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

நேற்று (24) நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், ஹிஷாலினியின் சம்பவம் போல் பல சம்பவங்கள் வெளிவராமல் இருக்கிறது நாம் அனைவரும் ஒன்று கூடி இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க வேண்டும்´ எமது அமைச்சிற்கு பொறுப்பு உள்ளதா என்பது குறித்து மக்கள் இன்று கவனம் செலுத்துகிறார்கள்.

எனவே இந்த சிறுமிக்கு நீதியினை நிலைநாட்ட வேண்டுமானால் அல்லது இந்த சிறுமியின் மீது அக்கறை இருந்தால் நாம் அனைவரும் ஒற்றுமையாக கைகோர்த்து நீதியினை பெற்றுக்கொடுக்க ஒன்றிணைய வேண்டும்.

நாம் தினந்தோறும் கால்வாய்கள், வீதிகள், அதிவேக நெடுஞ்சாலை, துறைமுகங்கள், விளையாட்டு மைதானங்கள், விமான நிலையங்கள் போன்றவற்றையே நாம் பேசிக்கொண்டு இருக்கின்றோம். ஆனால் இந்த நாட்டில் உள்ள சிறுவர்கள் குறித்து ஒரு போதும் பேசுவதில்லை. தொடர்பாடல்கள் தொடர்ந்து காணப்படுமாயின் இவ்வாறு சிறுவர்களை நாம் இன்று இழந்திருக்கமாட்டோம்.

நாட்டில் உள்ள சிறுவர்கள் குறித்து தற்பொழுது 9 மாகாணங்களில் புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். சிறுவர்கள் தொடர்பாக இலங்கையில் இரண்டு நீதிமன்றங்கள் மாத்திரமே உள்ளது. எதிர்வரும் காலங்களில் அனைத்து மாகாணங்களுக்கும் சிறுவர்கள் தொடர்பான நீதிமன்றங்களை அமைக்க நீதி அமைச்சிடம் இருந்து அனுமதி கிடைத்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸோடு எவ்வித அபிவிருத்திகளையும் மேற்கொள்ள முடியாது. நாம் கால்வாய்களுக்கும், வீதிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது போல் இந்த நாட்டின் சிறுவர்களுக்கும் பாதுகாப்பினை வழங்க நாம் அனைவரும் வீதிக்கு இறங்கி செயற்பட வேண்டுமென குறிப்பிட்டார்.

  • 821
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads