சினிமா செய்திகள்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
காலத்தால் அழியா கலைஞன் குலதெய்வம் ராஜகோபால்
விவேக்கிற்கு முன்பே ‘சின்னக் கலைவாணர்’ என்ற பட்டத்தைப் பெற்றவர் குலதெய்வம் ராஜகோபால். ஓப்பீடே இல்லாத நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கலைஞர். தனது நகை
சிவாஜி கணேசனை பாராட்டிய சாவித்திரி
'பாசமலர்’ வெளியான தினத்தில் மாறுவேடத்தில் திரையரங்குக்கு சென்று படம் பார்த்துவிட்டுத் திரும்பிய சாவித்திரி, “படம் பார்த்து முடித்து பெண்கள் வெளியே போன
ரஜினிகாந்தின் கேளம்பாக்கம் பங்களா
ரஜினிகாந்த் எந்த ஒரு பின்புலனும் இல்லாமல் சினிமாவில் உயர்ந்தவர். ஆனால் அவருக்கு சொத்து எக்கசக்கமாக அதிகரித்தது. அப்படி ஒன்று தான் கேளம்பாக்கம் பங்களா.
Ads
 ·   ·  7509 news
  •  ·  5 friends
  • I

    9 followers

இரவு நேரத்தில் வீடு புகுந்து மூதாட்டியிடம் செயின் பறிப்பு

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பவழ நகரை சேர்ந்துவர் சிவசண்முகம். இவர் தனது தாய் ராஜவேனி உடன் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு ராஜவேனி வீட்டில் அமர்ந்திருந்த போது மர்ம நபர் ஒருவர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்க செயினை அறுத்து கொண்டு சென்றுள்ளார்.

இது குறித்து சிவசண்முகம் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து யார்யார் அவர்கள் வீட்டுக்கு வந்து சென்றனர் என்ற கோணத்தில் விசாரணை செய்தனர்.

சில தினங்களுக்கு முன்னர் குமார் என்ற நபர் அவர்கள் வீட்டின் மேல் பகுதிக்கு பெயிண்ட் அடிப்பதற்காக வந்து சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து வாழைக்குளம் பகுதியை சேர்ந்த குமாரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரரணையில் குமார் தான் பெயிண்ட் வேலைக்கு சென்ற போது மூதாட்டியின் கழுத்தில் இருந்த தங்க செயினை நோட்டமிட்டு, இரவு மூதாட்டி வீட்டில் தனியாக இருந்த போது தங்க செயினை அறுத்து சென்றதாகவும், அறுத்து சென்ற செயினை அடகு கடையில் 27000 ஆயிரம் ரூபாய்க்கு அடக்கு வைத்து பணத்தை தனது சொந்த செலவிற்கு பயன்படுத்தி உள்ளதாக ஒப்புகொண்டான்.

அடமானத்தில் இருந்த செயினை மீட்ட போலீசார் அவனின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிந்து குமாரை சிறையில் அடைத்தனர்.

  • 588
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads