Category:
Created:
Updated:
கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டபோதிலும் அதனைமீறும் வகையில் செயற்பட்டோருக்கு இவ்வாறான தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை மட்டக்களப்பு, ஏறாவூர் மிச்நகர் பகுதிகளில் பயணத்தடையினை மீறி செயற்பட்டோர் படையினரால் தண்டிக்கப்பட்டனர்.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்கள் அதிகரித்துள்ள நிலையில் ஏறாவூர் பகுதியிலும் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.