சினிமா செய்திகள்
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
காலத்தால் அழியா கலைஞன் குலதெய்வம் ராஜகோபால்
விவேக்கிற்கு முன்பே ‘சின்னக் கலைவாணர்’ என்ற பட்டத்தைப் பெற்றவர் குலதெய்வம் ராஜகோபால். ஓப்பீடே இல்லாத நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கலைஞர். தனது நகை
சிவாஜி கணேசனை பாராட்டிய சாவித்திரி
'பாசமலர்’ வெளியான தினத்தில் மாறுவேடத்தில் திரையரங்குக்கு சென்று படம் பார்த்துவிட்டுத் திரும்பிய சாவித்திரி, “படம் பார்த்து முடித்து பெண்கள் வெளியே போன
ரஜினிகாந்தின் கேளம்பாக்கம் பங்களா
ரஜினிகாந்த் எந்த ஒரு பின்புலனும் இல்லாமல் சினிமாவில் உயர்ந்தவர். ஆனால் அவருக்கு சொத்து எக்கசக்கமாக அதிகரித்தது. அப்படி ஒன்று தான் கேளம்பாக்கம் பங்களா.
நடிகர் சிவாஜி நடிப்பின் மேல் வைத்திருந்த தொழில்பக்தி
1972ல் ராஜா படத்தில் சிவாஜி நடித்துக் கொண்டு இருந்தார். அப்போது பாலாஜியின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று தெரியாமலே இருந்தது. 1972, மே 4ல் ராஜா ப
Ads
 ·   ·  662 news
  •  ·  15 friends
  • S

    23 followers

கிளிநொச்சி மாவட்டத்திற்கு தேவையான உரம் கையிருப்பில் இல்லை- அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

கிளிநொச்சி  மாவட்டத்திற்கு தேவையான  உரம் கையிருப்பில் இல்லாத காரணத்தினால் மானியஉரத்தை வழங்க முடியாதிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துள்ள போதும் விவசாயிகளுக்குரிய மானிய உரம் இதுவரை வழங்கப்படாத நிலையில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ள இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரை விவசாயிகளுக்கு மானிய உரம் வழங்கப்படவில்லை சிறுபோக செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் ஒரு பகுதியினருக்கு மாத்திரமே மானிய உரம் வழங்கப்பட்டுள்ளபோதும் அதிகபடியான விவசாயிகளுக்கு மானிய உரம் வழங்கப்படாத நிலையில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.பயிர் செய்கை மேற்கொண்டு இருபத்தொரு நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டிய உரத்தினை இரண்டு மாதங்கள் கடந்தும் இதுவரை மானிய உரம் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லைஇதனால் பெரும்பாலான விவசாயிகளின் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பாக தனியார் விற்பனை நிலையங்களில் அதிகூடிய விலைகளில் விற்பனை செய்வதற்கு ஏற்ற வகையிலேயே மானியங்களை தாமதப்படுத்தி அதிகாரிகள் வழங்கி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.இந்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது மாவட்டத்தில் சிறுபோக செய்கைக்கான மானிய உரம் வழங்குவதற்கு ஏற்ற வகையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்படாமையினால் மானிய உரத்தை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது இருந்த போதும் தேவையான உரத்தை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

  • 507
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads