Ads
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 811 பேர் குணமடைந்தனர்
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 811 பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 82 ஆயிரத்து 238 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரையில் 2 இலட்சத்து 13 ஆயிரத்து 396 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஆயிரத்து 910 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Info
Ads
Latest News
Ads