Category:
Created:
Updated:
இலங்கையில் அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் மக்கள் விசாரணை செய்வதற்காக விஷேட இலக்கம் ஒன்று இன்று (24) அறிமுகப்படுத்துள்ளது.
1965 என்ற விஷேட இலக்கத்தின் ஊடாக 24 மணித்தியலாளங்களும் தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்தியாவாசிய தேவைகள் தொடர்பில் உள்ள பிரச்சினைகளை இந்த இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.