சினிமா செய்திகள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
சர்வர் சுந்தரம்
ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை சம்பவங்களை சோகமாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் சர்வர் ச
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
Ads
 ·   ·  1390 news
  •  ·  0 friends
  • 1 followers

பாதாளக் குழுவினரின் ஆயுதங்களை கண்டறிய நடவடிக்கை - பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு

நீதித்துறை நடவடிக்கை மூலம் அடையாளம் காணப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களில் தொண்ணூற்றொரு வீதமானவர்கள் கைது செய்யப்பட்டது போல பாதாள உலகத்தின் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களைக் கண்டறியும் நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மனிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் போதே பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இதற்காக அரச புலனாய்வுப் பிரிவு, பொலிஸ் விசேட பணியகம், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் என்பனவற்றை ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கொஸ்கொட தாரக மற்றும் கோனா கோவிலே ரோஹா ஆகியோரிடம் இருந்த துப்பாக்கிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் டுபாயில் உள்ள கரந்தெனிய சுதாவின் ஆயுதக் களஞ்சியசாலையை உடனடியாகக் கண்டுபிடிக்க வேண்டும் என இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீதி நடவடிக்கைக்காக பாதாள உலக செயற்பாட்டாளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், பாதாள உலக அமைப்பினருக்கு சொந்தமான ஆயுதங்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையை ஜூலை முதல் வாரத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வெளிநாட்டு பாதாள உலகத்தினர் ஆயுதம் ஏந்திய சமூகத்தில் சுற்றித்திரிந்தாலும் இராணுவத்தில் ஸ்னைப்பர்களை பயன்படுத்த எந்த நேரத்திலும் மேற்கொள்ளவோ ​​முடியும் என பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் முப்படையினரின் உதவியுடன் பாதாள உலகத்தை ஒழிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

000

  • 324
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads