சினிமா செய்திகள்
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
காலத்தால் அழியா கலைஞன் குலதெய்வம் ராஜகோபால்
விவேக்கிற்கு முன்பே ‘சின்னக் கலைவாணர்’ என்ற பட்டத்தைப் பெற்றவர் குலதெய்வம் ராஜகோபால். ஓப்பீடே இல்லாத நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கலைஞர். தனது நகை
சிவாஜி கணேசனை பாராட்டிய சாவித்திரி
'பாசமலர்’ வெளியான தினத்தில் மாறுவேடத்தில் திரையரங்குக்கு சென்று படம் பார்த்துவிட்டுத் திரும்பிய சாவித்திரி, “படம் பார்த்து முடித்து பெண்கள் வெளியே போன
ரஜினிகாந்தின் கேளம்பாக்கம் பங்களா
ரஜினிகாந்த் எந்த ஒரு பின்புலனும் இல்லாமல் சினிமாவில் உயர்ந்தவர். ஆனால் அவருக்கு சொத்து எக்கசக்கமாக அதிகரித்தது. அப்படி ஒன்று தான் கேளம்பாக்கம் பங்களா.
நடிகர் சிவாஜி நடிப்பின் மேல் வைத்திருந்த தொழில்பக்தி
1972ல் ராஜா படத்தில் சிவாஜி நடித்துக் கொண்டு இருந்தார். அப்போது பாலாஜியின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று தெரியாமலே இருந்தது. 1972, மே 4ல் ராஜா ப
Ads
 ·   ·  52 news
  • 1 members
  • 0 friends

நெல்லியடி பஸ் நிலையத்தில் காணப்படுகின்ற மலசலக்குளி பயணிகள் சுகாதார சீர்கேட்டினால் நிற்க முடியாமல் வேறு இடங்களில் நின்று போக்குவரத்து செய்ய வேண்டிய நிலை

நெல்லியடி பஸ் நிலையத்தில் காணப்படுகின்ற மலசலக்குளி நிரம்பி வழிகின்றது.

21.11.2022இன்று காலை போக்குவரத்துக்காக பஸ் நிலையத்துக்கு வந்து நின்ற பயணிகள் சுகாதார சீர்கேட்டினால் நிற்க முடியாமல்  வேறு  இடங்களில்  நின்று போக்குவரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

அருகில் உள்ள உணவகங்கள் உட்பட வர்த்தக நிலையங்கள் துர்நாற்றத்தினால்  இயங்க முடியாமல் கடைகள் பூட்டப்பட்டன.  இது சமூக அக்கறை கொண்ட பொது அமைப்புகள் இன்று காலை நெல்லியடி    பொலிநிலையத்தில் பருத்தித் துறை போக்குவரத்து சபைக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்துள்ளார்கள்.

இது தொடர்பாக  வடமராட்சி தெற்கு தெற்கு பிரதேச சபை செயலாளர் அவர்களுக்கும் உடனடியாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

உடனடியாக பொதுமக்களின் நன்மை கருதி சுகாதாரத்தினை கருத்தில் கொண்டு கழிவு அகற்றுவதற்கான நடவடிக்கையை போக்குவரத்து சபைக்கு உரிய இடமானபடியால் அவர்கள் தான் கழிவு அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் செயலாளர் சுட்டிக் காட்டியுள்ளார்.

  • 677
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads