சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 3 friends

எல்லை தாண்டிய மீன்பிடி முறையை கை விடுவதாக இந்திய மீனவர்களின் அறிவிப்பு தொடர்பில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இந்திய மீனவர்களின் அறிவிப்பு தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எல்லைதாண்டிய மீன்பிடி முறையை கைவிடுவதாக தமிழக மீனவர்கள் அறிவித்துள்ளார்கள். இந்த நிலயைில் அமைச்சர் என்ற வகையில் நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள் என அவரிடம் ஊடகவியலாளர் வினவினார்.அதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,அதனை பொறுத்திருந்துதான் நாங்கள் பார்க்க வேண்டும். ஏனென்றார் இந்த பிரச்சினை நீண்ட காலமாக இருக்கின்ற பிரச்சினை. நான் ஜனநாயக தேசிய நீரோட்டத்தில் கலந்துகொண்டதிலிருந்து இந்த பிரச்சினைக்க தீர்வு காண வேண்டும் என்று நானும் முன்னெடுத்து வந்தேன். இரண்டு தரப்புடனும் பேச்சுவார்த்தை நடார்த்திக்கொண்டிருக்கின்றேன்.ஆனால் பேச்சுவார்த்தையில் ஓர் இணக்கப்பாடு வரவில்லை. அதே நேரத்தில் நான் மூன்று வகையான அணுகுமுறைகளை முன்னெடுக்கின்றேன். ஒன்று இராஜதந்திர ரீதியிலான அணுகுமுறை. இரண்டாவது, இந்த தடை செய்யப்பட்ட தொழில் மற்றம் அதனை மேற்கொள்வதால் ஏற்படும் பாதக நிலை தொடர்பில் இரண்டு பக்கங்களிற்கும் விழிப்புணர்வூட்டுதல். மூன்றாவது முறைமை சட்ட நடவடிக்கை.சட்ட நடவடிக்கை எனும்பொழுது கைது செய்வதாகும். இந்த கைது செய்கின்ற நடவடிக்கைகளின்புாது துர்ரதிஸ்டவசமாக இறப்புகளும் ஏற்பட்டுள்ளது. அது கவலைக்குரிய விடயம்தான். இருந்தாலும், நாங்கள் பொட்டம் ரோளிங்கிற்கு எந்த வகையிலும் இடம் கொடுக்க முடியாது. அதனை ஏதோவொரு வகையில் தடுத்தேயாவேன்.இந்திய தரப்புகள் இவ்விடயத்தில் கூடுதலான முயற்சிகள் எடுப்பதாக கேள்விப்படுகின்றேன். அது வரவேற்கத்தக்கது. கடந்த வருடம் மகிந்த ராஜபக்ச தலைமையில் நானும் புது டெ்லிக்கு சென்றபொழுது, இந்திய பிரதமர் மோடிக்கும், இந்திய வெளிவிவசாக அமைச்சர் ஜெயசங்கரிடமும் ஒரு திட்டம் கையளிக்கப்பட்டது.குறித்த திட்டம் சிறந்தது எனவும், அது தொடர்பில் பேசி முடிவுக்கு வருவோம் என அவர்கள் தெரிவித்தனர். துர்ரதிஸ்டவசமாக கொரோனா வந்தபடியினால் அப்படியே விடுபட்டுவிட்டது. எனவே பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைகளிற்கு பின்னர், அத்துமீறிய மீன்பிடி பெருமளவில் குறைந்துள்ளது. அப்படியிருந்தும் ஒரு சில வந்து செல்வதாக தகவலும் உள்ளது. அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கடற்படை தலைமை அதிகாரியுடன் இவ்விடயம் தொடர்பில் பேசியிருந்தேன்.இவ்வாறான நிலையை நாங்கள் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது எனவு்ம, இதுதான் இந்த அரசாங்கத்தின் கொள்கை எனவும் அவருக்கு விளக்கியிருந்தேன். தாம் தமது கடமைகளை செய்வதாக அவர் குறிப்பிட்டிருந்ததாக அவர் தெரிவிவ்தார்.இவ்வாறான நிலையில் மீனவர்களின் அறிவிப்ப இன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பில் என்ன கூறுகின்றீர்கள் என ஊடகவியலாளர் வினவினார்,இதுபோன்று பல அறிவிப்புகள் வந்து போயுள்ளது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அந்த அறிவிப்பும் எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியாது. அதனை நீங்கள்தான் எமக்கு சொல்கின்றீர்கள். அந்த அறிவிப்பினை நான் இன்னும் கேள்விப்படவில்லை. தொலைபேசிகளை பார்த்திருந்தால்தான் அந்த அறிவிப்பு எனக்கு வந்திருக்கும். பார்த்துதான் என்னால் அதனை சொல்ல முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.எல்லைதாண்டிய மீன்பிடி முறையை கைவிடுவதாக தமிழகத்தின் இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

  • 631
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads