சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8218 news
  •  ·  5 friends
  • I

    9 followers

மூளைச்சாவு அடைந்த மகனின் கண்களை தானமாக வழங்கிய பெற்றோர்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி உள்ள திருவள்ளுவர் பகுதியினை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவருக்கு கீதா என்ற மனைவியும் ஞானபாரதி (17) என்ற மகனும், சத்யதேவி (13) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் சின்னச்சாமியின் ஒரே மகனான ஞானபாரதி கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாததால் மூளைச்சாவு அடைந்த நிலையில் எவ்வித அசைவும் இன்றி வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் சின்னச்சாமி – கீதா தம்பதியினர் தனது மகனின் உடலை தேனி அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்க தீர்மானித்துள்ளனர். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் மூளை சாவு அடைந்த நிலையில் இருந்த ஞானபாரதி திடீரென இன்று உயிரிழந்துள்ளார். இதனால் ஞான பாரதியின் உடலை மருத்துவமனைக்கு உடல் தானமாக வழங்க முடியாத சூழ்நிலையில் இருந்து வந்துள்ளனர். 

ஞானபாரதியின் பெற்றோரிடம், சமூக ஆர்வலர்கள் தங்களின் மகன் இறந்தும் வேறு ஒருவர் உடலில் வாழ்ந்து வருகிறார் என்றும், வேறொருவர் கண்களுக்கு ஒளி தந்து வாழ்ந்து வருகின்றார் என்றும், ஞானபாரதி மறைந்தாலும் அவருடைய புகழ் என்றும் மறையாது என்றும் ஞானபாரதியின் பெற்றோர்களிடம் ஆறுதல் கூறினார்கள் .இந்நிலையில் தனது ஒரே மகனின் உடலை தானமாக வழங்கி முடிவெடுத்து தானமாக வழங்க முடியாத காரணத்தால் இரண்டு கண்களையும் வேறு ஒருவர் பயன்படும் வகையில் ஏற்பாடு செய்த பெற்றோர்களை அப்பகுதி மக்கள் அனைவரும் நெகிழ்ச்சியுடன் பாராட்டிபுகழ்ந்து வருகின்றனர்.

  • 627
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads