சினிமா செய்திகள்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
Ads
 ·   ·  7514 news
  •  ·  5 friends
  • I

    9 followers

அதி தீவிர சிகிச்சைப் பிரிவு அமைக்க நிதி ஒதுக்குமாறு கோரிக்கை

கடந்த 22 ஆம் திகதி அன்று வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவிற்குட்பட்ட அரச வைத்திய அதிகாரிகளின் சங்கக் கிளையினர் மேற்கொண்ட சந்திப்பின் போது ஆளுனரிடம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தெல்லிப்பளை கிளையினர் ஆதார வைத்தியசாலைக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து அதி தீவிர சிகிச்சைப் பிரிவு அமைப்பதற்கு தேவையான நிதியை இந்த வருடம் ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

அத்துடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை, ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை ஆகியவற்றுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியில் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள கட்டுமான பணிகளை எந்தவித மாற்றங்களும் இன்றி தொடருமாறு வேண்டுகோள் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் திட்டமிடல் பிரிவால் தயாரிக்கப்பட்ட திட்டங்களுக்கு அமைவாக நடப்பு ஆண்டிற்கென ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ஆளுநர் அனுமதி வழங்கினார்.

அத்துடன் இக்கூட்டத்தில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கலந்து கொண்டு இருந்தார் இக்கூட்டத்திற்கு வடமாகாண பிரதம செயலாளரோ அல்லது வடமாகாண சுகாதார திணைக்களத்தின் திட்டமிடல் பிரிவினரோ கலந்து கொண்டிருக்க வில்லை. அத்துடன் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நோயின் காரணமாக ஏற்பட்டுள்ள அதிதீவிர சிகிச்சைப் பிரிவின் தேவைப்பாடு காரணமாகவும், யாழ். போதனா வைத்தியசாலையின் அதிகரித்த நோயாளர்களுக்கு ஏற்ப அதி தீவிரசிகிச்சை பிரிவின் கட்டில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு உள்ள வளக் கட்டுப்பாடுகள் காரணமாகவும் யாழ் மாவட்டத்தில் இருந்து ஏனைய மாவட்டங்களுக்கு பொதுவாக கொழும்பு மற்றும் கண்டி போன்ற இடங்களில் உள்ள அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு நோயாளர்களை மாற்றவும் நேரிடுகின்றது.

இதன்போது பலவிதமான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியும் இருக்கின்றது. எதிர்வரும் காலங்களிலும் இப்படியான நெருக்கடிகளிற்கு முகம் கொடுப்பதற்காகவே மருந்து களஞ்சியசாலைக்கு பதிலாக அதி தீவிர சிகிச்சைப் பிரிவு அமைப்பதற்கு தெல்லிப்பழை வைத்தியசாலை வைத்திய நிபுணர்களால் தீர்மானிக்கப்பட்டது.

  • 425
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads