அமரர் .அருணாசலம் ஜெயராசா

  • 1 members
  • 1 followers
  • 1353 views
  • Light Candle
  • More

வல்வெட்டித்துறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும், ஊறணியை வதிவிடமாகவும் கொண்ட திரு. அருணாசலம் ஜெயராசா (கிறாங் மாஸ்டர்) அவர்கள் இன்று (19.03.2021) காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான அருணாசலம் சிவஞானமணி அவர்களின் பாசமிகு மகனும்

இந்திரலிங்கம் காலஞ்சென்ற சறோஜினிதேவியின் அன்பு மருமகனும் 

ஜெயதேவியின் அன்புக் கணவரும்

தனுசன், அருண்ராஜ், ஐனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்

இரத்தினசபாபதி, காலஞ்சென்ற தியாகராசா, ஜெயகெளரி, ஜெயராணி, சண்முகராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும் 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னாரது இல்லத்தில் இன்று (19.03.2021) நடைபெற்று தகனக் கிரியைகளுக்காக ஊறணி இந்து மயானத்திற்கு மாலை 4.00 மணிக்கு எடுத்துச் செலப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயதேவி (மனைவி) :0776214135

சண்முகராசா (குட்டி) 0774523461

இரத்தினசபாபதி  0763787890

Candles and Flowers
Memories
Login or Join to comment.
Condolences
Login or Join to comment.
Add new...