Notice: Memcache::connect(): Server 127.0.0.1 (tcp 20725, udp 0) failed with: Connection refused (111) in /home/tamilpoo/public_html/tamilpoonga.com/inc/classes/BxDolCacheMemcache.php on line 24

Warning: Memcache::connect(): Can't connect to 127.0.0.1:20725, Connection refused (111) in /home/tamilpoo/public_html/tamilpoonga.com/inc/classes/BxDolCacheMemcache.php on line 24

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/tamilpoo/public_html/tamilpoonga.com/inc/classes/BxDolCacheMemcache.php:24) in /home/tamilpoo/public_html/tamilpoonga.com/inc/utils.inc.php on line 2340

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/tamilpoo/public_html/tamilpoonga.com/inc/classes/BxDolCacheMemcache.php:24) in /home/tamilpoo/public_html/tamilpoonga.com/inc/classes/BxDolTemplate.php on line 3591

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/tamilpoo/public_html/tamilpoonga.com/inc/classes/BxDolCacheMemcache.php:24) in /home/tamilpoo/public_html/tamilpoonga.com/inc/classes/BxDolTemplate.php on line 3592
மனிஷா கொய்ராலா பற்றி பலரும் அறிந்திடாத தகவல்

மனிஷா கொய்ராலா பற்றி பலரும் அறிந்திடாத தகவல்

உச்சத்தில் இருந்து ஜீரோவான நேபாள ராணி மனிஷா கொய்ராலா.. மது தான் காரணமா?

நடிகை மனிஷா கொய்ராலா நேபாள நாட்டின் ராஜகுமாரியாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் அவர் சினிமாவுக்காக இந்தியா வந்து அதன் பிறகு அவர் அடைந்த சறுக்கல்கள், தொல்லைகள், சோகங்கள் மற்றும் சந்தோஷங்கள் ஆகியவற்றை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

நேபாள நாட்டின் ராஜகுமாரி மனிஷா கொய்ராலா. இவர் அரண்மனை வாழ்க்கையில் சொகுசாக வாழ்ந்தவர். படிப்பு முடித்தவுடன் இவர் 19 வயதில் சினிமாவில் நடிக்க விருப்பமடைந்து மும்பை வந்தார்.

மும்பையில் சில மாடலிங் செய்து வந்த மனிஷா கொய்ராலாவுக்கு பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவரது படங்கள் ஓரளவு வெற்றி பெற்ற நிலையில் வாய்ப்புகளும் குவிந்தன.

இந்த நிலையில் தான் மணிரத்னம் இயக்கிய ’பம்பாய்’ திரைப்படத்திற்காக மனிஷா கொய்ராலாவின் புகைப்படத்தை பார்த்து அவரை நடிக்க அழைத்தார். மணிரத்னம் ஆடிஷனில் கலந்து கொண்ட மனிஷா கொய்ராலா இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்க வேண்டும் என்பதை கேட்டவுடன் முடியாது என்று மறுத்துவிட்டு மீண்டும் மும்பை சென்று விட்டார்.

ஆனால் அவரது தோழிகள், நெருக்கமானவர்கள், திரை உலக நண்பர்கள் மணிரத்னம் படத்தில் கிடைத்த வாய்ப்பை யாராவது விடுவார்களா என்று திட்டியதை அடுத்து அவர் மீண்டும் மணிரத்னத்திடம் வந்து தான் நடிக்க சம்மதம் என்று கூறினார். அப்படித்தான் உருவானது பம்பாய் திரைப்படம்

அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று அவருக்கு புகழை பெற்று தந்தது. அதன் பின் அவருக்கு தமிழில் அதிக வாய்ப்புகள் கிடைத்தது. குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய ‘இந்தியன்’ திரைப்படம் அவருக்கு திருப்புமுனையை கொடுத்த திரைப்படம் என்று சொல்லலாம். அதேபோல் ஷங்கர் இயக்கத்தில் முதல்வன் திரைப்படத்திலும் நடித்தார்.

அதனை அடுத்து கமல்ஹாசன் உடன் ’ஆளவந்தான்’, ’மும்பை எக்ஸ்பிரஸ்’ ஆகிய படங்களில் நடித்த மனிஷா, கடைசியாக தனுஷின் மாமியாராக ’மாப்பிள்ளை’ படத்தில் நடித்தார்.

இந்நிலையில் மனிஷா கொய்ராலா புகழின் உச்சியில் இருந்த போது அவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்பட்டது. குறிப்பாக ’முதல்வன்’ படத்தில் நடித்தபோது அவர் மது அருந்திவிட்டு தாமதமாக படப்பிடிப்புக்கு வருவார் என்று கூறப்பட்டது.

இதனால் மன விரக்தி அடைந்த ஷங்கர் அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க முடிவு செய்தார். ஒரு பிரபல நடிகரின் மனைவி அவருக்கு கவுன்சிலிங் கொடுத்ததாகவும் கவுன்சிலிங் போது மனம் திருந்தி மனிஷா மதுப்பழக்கத்தை விட்டு விட்டதாகவும் கூறப்பட்டது. ஒரு வகையில் மனிஷா கொய்ராலா வாழ்க்கையின் திருப்புமுனைக்கு அந்த நடிகரின் மனைவியே ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

இதனை அடுத்து பட வாய்ப்புகள் குறைந்த பிறகு அவர் மீண்டும் நேபாளத்திற்கே சென்றார். அங்கு திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனை அடுத்து அவர் தனது தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொது சேவை செய்தார். அதன் மூலம் அவர் உலக அளவில் புகழ் பெற்றார்.

அதன் பிறகு அவருக்கு திடீரென புற்றுநோய் ஏற்பட்டது. ஆனால் அவர் அதை கண்டு கலங்காமல் அதற்கான சிகிச்சை எடுத்தார். அவர் கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பு வரை சென்று விட்டு அதன் பிறகு குணமாகியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து அவர் நடிப்பு, மாடலிங், தொண்டு எதுவுமே வேண்டாம் என்று விட்டுவிட்டு மன அமைதிக்காக ஆன்மீகத்தில் சில காலம் இருந்தார். இதனை அடுத்து நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் பாலிவுட் படத்தில் நடிக்க வந்தார். அப்போதுதான் அவருக்கு ரஜினியுடன் ’பாபா’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படம் தான் தனக்கு மிகப்பெரிய சறுக்கல் என்றும், அந்த படத்தில் நடித்தது தனது மிகப்பெரிய தவறு என்றும் சமீபத்தில் பேட்டி அளித்தார்.

அதன்பின் மீண்டும் அவர் நேபாளம் சென்று தனது மன திருப்திக்காக பொது சேவை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நேபாள நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்கள் விற்கப்படுவது சர்வசாதாரணமாக நடைபெற்று வரும் குற்றம் என்ற நிலையில் அதை முழுமையாக தடுக்க வேண்டும் என்று தொண்டு நிறுவனம் மற்றும் காவல்துறையினருடன் பல குற்றவாளிகளை அவர் பிடித்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இன்று நேபாள நாடு நாட்டில் பெண்கள் தைரியமாக தெருவில் நடந்து செல்கிறார்கள் என்றால் அதற்கு மனிஷா கொய்ராலாவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

புகழின் உச்சத்தில் இருந்த மனிஷா கொய்ராலா மது பழக்கத்தினால் ஒரு கட்டத்தில் ஜீரோவாகி அதன் பின்னர் மீண்டும் பீனிக்ஸ் பறவை போல் எழுந்து திரையுலகில் தனது கொடியை நாட்டினார். தற்போது நிம்மதியாக அவர் தொண்டு மற்றும் சேவையில் ஈடுபட்டு இருக்கின்றார். மீண்டும் சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை என்று அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

  • 579
  • More
சினிமா செய்திகள்
கவுண்டமணி பெயர் வர காரணமாக இருந்த பாக்கியராஜ்
70களின் இறுதியில் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல திரைப்படங்களிலும் நடித்து 90களில் கதாநாயகர்களுக்கு சரி சமமாக உயர்ந்தவர்தான் கவுண்டமணி. 90களில்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு