Posts
Ads
Latest Posts
அமர்நீதி நாயனார்
அமர்நீதி நாயனார் சோழ ராஜ்ஜியத்தில் உள்ள பழையாறையில் பிறந்தார்.அவர் ஒரு செழிப்பான தொழிலைக் கொண்டிருந்தார், மேலும் அவர் மிகவும் செல்வந்தராக இருந்தார், அ
தருமம் தலைக் காக்கும்  (குட்டிக்கதை)
ஒரு ஊரில் ஒருவர் இருந்தார். மிகவும் நல்லவர். யாருக்காவது ஏதாவது கொடுத்துக் கொண்டே இருப்பார். தினமும் யாராவது ஒருவருக்கு ஏதாவது கொடுக்கவில்லை என்றால் அ
வலம்புரிச்சங்கு பூஜை சிறப்பும், பலனும்
1) ஒரு வீட்டில் இச்சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால் குபேரன் அருள், மஹாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ந்து இருக்கும்.2) கடலில் உள்ள ஒரு வகை நத்தைய
சிறந்த கொசு விரட்டியாக யானையின் சாணம்
இலங்கையில் “லத்தி” என்று அழைக்கப்படும் யானையின் சாணம் பற்றி என்ன அறிந்திருக்கிறீர்கள்? இதோ சற்றே விந்தையான தகவல்கள்.......ஆப்பிரிக்க யானைகள் கிரகத்தின
இன்றைய ராசி பலன்கள் - 27.3.2025
மேஷம்சேமிப்பு மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பம் விலகும். சுயதொழில் சார்ந்த பயணம் கைகூடும். உடன் பிறந்
இன்றைய நாள் எப்படி?
குரோதி வருடம் பங்குனி மாதம் 13 ஆம் தேதி வியாழக்கிழமை 27.3.2025.சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார்.இன்று இரவு 09.23 வரை திரியோதசி. பின
 இன்டர்வியூ  (குட்டிக்கதை)
துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. வந்திருந்த மூன்று பேர் .முதல் நபர் உள்ளே அழைக்கப்பட்டார்.அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின
விசித்தரமான வழக்கு  (உண்மைச்சம்பவம்)
வீட்டை விற்றுவிட்டு.. புது ஓனருக்கு தெரியாமல் அதே வீட்டில் 7 ஆண்டுகள் வாழ்ந்த கில்லாடி பெண்!சீனாவில் தன்னுடைய வீட்டை புது ஓனருக்கு விற்ற பெண், புது உர
ஒரு பெரிய பணக்காரர் வீட்டில் வசித்து வந்த தம்பதியர்களுக்கு பத்து வருடம் கழித்து குழந்தை பிறந்தது.மிகவும் மகிழ்ச்சியில் தாய் அந்த குழந்தையை கண்ணும் கரு
வருமுன் காக்கும் வரசித்த புருஷர்
தமிழ்நாட்டில் - சென்னை பூந்தமல்லியிலுள்ள ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோவிலின் மஹிமை பலரும் அறியாதது. நூற்றுக்கணக்கான சித்தர்கள் இக்கோயிலின் தூண்களிலும், மாடங்கள
இன்றைய ராசி பலன்கள் - 26.3.2025
மேஷம்ஆரோக்கியம் சீராக இருக்கும். புத்தி சாதுரியத்தால் சில தடைகளை வெற்றி கொள்வீர்கள். கணவன், மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். பெற்றோர்களின் விருப்பங
இன்றைய நாள் எப்படி?
குரோதி வருடம் பங்குனி மாதம் 12 ஆம் தேதி புதன்கிழமை 26.3.2025. சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 12.27 வரை ஏகாதசி. பின்ன
உப்பு பற்றிய சில சுவரஸ்யமான தகவல்கள்
பண்டையகாலத்தில் உப்பு மிகவும் அரிதானவோர் பொருளாக கருதப்பட்டதால் வெண் தங்கம் (White Gold) என்று அழைக்கப்பட்டது. பண்டைய ரோமர்கள் தமது படைவீரர்களுக்கு உப
இன்றைய ராசி பலன்கள் - 25.3.2025
மேஷம்உத்தியோக பணிகளில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மற்றும் ஆதரவுகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள்
இன்றைய நாள் எப்படி?
குரோதி வருடம் பங்குனி மாதம் 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 25.3.2025. சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 01.23 வரை தசமி. பி
மாதுளையின் பயன்கள்
அருமையான இதய டானிக்; நறுக்கியவுடன் சாப்பிட வேண்டும்;மண்டைச்சளி, நெஞ்சு எரிச்சல், நுரையீரல் கோளாறுகள், வயிற்றுப்புண், பேதி, இரத்தக்கடுப்பு குணமாகின்றன.
கொஞ்சம் வில்லங்கமான விவாகரத்து (குட்டிக்கதை)
நீதிபதி; நீங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள்தானே!... உங்களுக்கு கட்டாயம் விவாகரத்து வேண்டுமா!?#மனைவி; ஆமா பெரிய "காதல்!" நான் ஏமாந்துட்டேன
வாழ்க்கை  (குட்டிக்கதை)
சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருக்கிறான்.அப்போது, “என்னை காப்பாற்று, காப்பாற்று“ என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்க
ராஜா சொன்ன உத்தி  (குட்டிக்கதை)
ஒரு ராஜாவுக்கு தன் பட்டத்து யானை கஜேந்திரன் மேல ரொம்ப பிரியம் !!ஒவ்வொரு போரின் போதும் பட்டத்துயானை கஜேந்திரன் தான் முன்களத்தில் நிற்க்கும்.எப்பவும் ரா
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மாணவிக்கு செய்த மாபெரும் உதவி
நமது முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த திரு கலாம் ஐயா அவர்கள் குடியரசு தலைவராக இருந்த போது, ஒரு நாள் திருச்சியில் அப்போது SP(superintendent of police )
இன்றைய ராசி பலன்கள் - 24.3.2025
மேஷம்பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகள் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். விவேகமான செயல்பாடுகள் மூலம் பாராட்டுக்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்க
இன்றைய நாள் எப்படி?
குரோதி வருடம் பங்குனி மாதம் 10 ஆம் தேதி திங்கட்கிழமை 24.3.2025. சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 01.43 வரை அஷ்டமி. பின
சுக்ரீஸ்வரர் கோயில்
எங்கே இருக்கின்றது?திருப்பூரிலிருந்து, ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கி. மீ. தொலைவில் உள்ள சர்க்கார் பெரியபாளையத்தில் இருக்கின்ற சுக்ரீஸ்வரர் கோயில்
கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே
கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே: அதன் அர்த்தம் இதுதான்...அர்ச்சுனனும் கிருஷ்ணனும் ஒருமுறை ஊருக்கு வெளியில் உலாவிக் கொண்டிருந்த போது வழியில் மரத்தடியி
Ads