Posts
Latest Posts
அன்பின் சுவை
  •  ·  sivam
  •  · 
ஒரு இளைஞன் வெளியூர் சென்று திரும்பும்போது பாலைவனத்தின் வழியே திரும்ப நேர்ந்தது. அப்போது ஒரு சுனையில் நீரை கண்டான்.ஆவலுடன் ஓடிச்சென்று நீரை பருகியவன், அந்த நீரின் சுவையில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான்.குடிமக்களை சிறந்த முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தனது நாட்டு மன்னனுக்கு அந்த நீரை கொடுத்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் என்று கருதி, தன்னுடைய தோல் பையில் அந்த நீரை கொஞ்சம் நிரப்பிக் கொண்டான்.நான்கு நாட்கள் பயண முடிவில் தன்னுடைய ஊரைச் சென்றடைந்தவன்,அரண்மனைக்கு சென்று அரசனிடம் அந்த நீரின் அருமை பெருமைகளை கூறி, உலகிலேயே இது போல சுவையான நீர் இருக்கமுடியாது என்று கூறி, அதை அவருக்கு அளித்தான்.மன்னன் சிறிதும் தாமதிக்காமல் மொத்த நீரையும் குடிக்க ஆரம்பித்தான்.இதை அருகே அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்த பட்
இப்படி ஒரு அப்பா
  •  ·  sivam
  •  · 
கம்பை ஊன்றியபடி தள்ளாடி உள்ளே வந்தார் சபேசன்.. வயது.90.அவர் வீட்டு புரோகிதர்.. கிச்சாமி கம்பீரமாக நாலு சிஷ்யர்கள் புடை சூழ கூடத்தில் அமர்ந்திருந்தார்.வாங்கோ சபேசன்..மாமா.. உங்க வீட்Lடுல சமீபத்துல எந்த ஸ்ரார்த்தமும் கிடையாதே.. என்ன விஷயம்?ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்.. நீங்கோ செத்துப் போனவாளுக்கு 13 நாள் காரியம் பண்ண எத்தனை பீஃஸ் வாங்கறேள்..?குறைஞ்ச பட்சம் சாதாரணமா செஞ்சா ஒன்னரை லட்சம் ஆகும். யாருக்கு?எனக்குத்தான்.. என்று முகத்தை துடைத்துக் கொண்டார்.. சபேசன்..சாஸ்த்திரிகளுக்கு தூக்கி வாரி போட்டது.. என்ன ஆச்சு உங்களுக்கு?என்னோட ஜாதகம் பார்த்தேன்.. இன்னும் ஒரு மாசம்தான் இருப்பேன்..என் பையனும் ரிடையர் ஆயிட்டான்..பென்ஷன் கிடையாது சொற்ப வருமானத்தில் என்னை நல்லா பார்த்துக் கிறான்.. நான் இருக்கற வீடு
இன்றைய ராசி பலன்கள் - 1.7.2025
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் லாபங்கள் உண்டாகும். மனதில் குழந்தைகளின் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் சில மாற்றங்களை செய்வீர்கள். நண்பர்கள் வழியில் ஆதரவான சூழல் அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ஊதா ரிஷபம்மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். விவசாயம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தவறிய சில பொருள்கள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் விலகும். மனை சார்ந்த கடன் உதவிகள் கிடைக்கும். வியாபார அபிவிருத்திக்கான சூழல்கள
இன்றைய நாள் எப்படி?  - 1.7.2025
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் ஆனி மாதம் 17 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 1.7.2025.இன்று பிற்பகல் 01.49 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.இன்று பிற்பகல் 12.33 வரை பூரம். பின்னர் உத்திரம்.இன்று இரவு 08.09 வரை வியதீபாதம். பின்னர் வரியான்.இன்று அதிகாலை 01.29 வரை கௌலவம். . பின்னர் பிற்பகல் 1.49 வரை தைத்தூலம். பின்பு கரசை.நல்ல நேரம்:காலை : 06.15 முதல் 07.15 மணி வரை காலை : 09.15 முதல் 10.15 மணி வரை மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
பழங்களை எப்படிதேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்?
  •  ·  sivam
  •  · 
ஆப்பிள்:ஆப்பிள் வாங்கும் போது அதன் நுனிப்பகுதியில் சுருக்கம் இல்லாமல் பச்சை நிறத்தில் இருக்க வேண்டும், இவ்வாறு இருப்பது ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். இதுவே நுனிப்பகுதி சுருங்கி சிவப்பு நிறத்தில் காணப்பட்டால் இரண்டு நாட்கள் வரை கெடாமல் இருக்கும். மேலும் ஆப்பிள் பளபளப்பாக இருந்தால் அதில் மேலாக மெழுகு தடவப்பட்டிருக்கும் .அதனால் லேசாக கீரி பார்த்து வாங்க வேண்டும்.மாதுளை;மாதுளைகளில் கர்நாடகா மற்றும் திண்டுக்கல்லில் இருந்து விலையும் பழங்கள் சுவையாகவும், ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் பழங்கள் சுவை குறைவாகவும் இருக்கும் .மாதுளை அதிக பிங்க் நிறத்தில் இருந்தால் அதில் சாயம் கலக்கப்படுகிறது .மேலும் அதன் மேல் தோலில் கரும்புள்ளிகள் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அது உள்ளே விரைவில் கெட்டுப்போக வாய்ப்
தமிழ் மொழியின் பெருமை
  •  ·  sivam
  •  · 
ஒருவர் இறந்தார் என்பதை ஆங்கிலத்தில் Died அல்லது Passed away எனச் சொல்வார்கள்.* *அதை வைத்து அவர் எப்படி இறந்தார் எனத் தெரிந்து கொள்ள முடியாது.தமிழ் மொழியில் மட்டும் சரியாகப் பேசினால்* *எழுதினால் அதனை அறிய முடியும் என்பது நிதர்சனமான உண்மை.1) காலமானார் - வயதாகி இறப்பது2) மரணமடைந்தார் - மாரடைப்பினால் இறப்பது3) அகால மரணம் - விபத்துகளால் இறப்பது4) உயிர் நீத்தார் - தற்கொலைச் செய்து கொண்டு செய்வது5) கொலையுண்டார் - கொலையாகி இறப்பது6) துயில் எய்தினார் -:தூக்கத்தில் உயிர் போகுதல்7) இயற்கை எய்தினார் - பஞ்ச பூதங்களால் உயிர் போகுதல் தீ விபத்து , பூகம்பம் ஏற்பட்டு உயிர் போதல் , காற்றுப் புயலில் மூச்சு விட முடியாமல் போகுதல், நீர் - ஜல சமாதி ஆகுதல் , ஆகாயம் - விமானம் , ஹெலிகாப்டர் போகும் போது விபத்து ஏற்பட்ட
பேச்சியம்மன் வரலாறு
  •  ·  sivam
  •  · 
பெரியாச்சி (அ) பேச்சிஅம்மன் முக்கியமாக கர்பவதிகளுக்கு பாதுகாவலராக இருப்பவள்.கர்பமுற்றவர்கள் சுகப் பிரசவம் அடையவும், வயிற்றில் வளரும் குழந்தைகள் நலமாக பிரசவம் ஆகவும் அவளுடைய அருள் தேவை எனக் கருதப்படுவதினால் அவளை வணங்கி வேண்டுதல்களை செய்கிறார்கள்.அவளை ஒரு வயதான மூதாட்டியான ஒரு ஆச்சியைப் போலவே கருதுகிறார்கள்.(முன் காலங்களில் கிராமப்புரங்களில் பிரசவம் பார்ப்பதற்கு என்றே வயதான, நல்ல திறமையான மூதாட்டிகள் இருந்தார்கள்.அவர்கள் கர்ப்பம் அடைந்தவர்கள் எப்போது பிரசவிப்பார்கள் என்பதைக் கணித்து, குழந்தை நல்ல முறையில் பிறக்க கர்பிணிப் பெண்களின் வயிற்றில் எண்ணைத் தடவி உருவி விட்டு சுகப் பிரசவம் அடைய தேவையானவற்றை செய்து வந்தார்கள்.அது மட்டும் அல்ல வீடுகளில் வயதான மூதாட்டியின் அறிவுரைகள் முக்கியம் என்பதினால்
காலை எழுந்தவுடன் இந்த 7 செயல்களை செய்தால் நோய் வராது
  •  ·  sivam
  •  · 
காலையிலே எழுந்தவுடனே சில சிறந்த பழக்கங்களை கடைப்பிடித்தால், உடலும் மனதும் புத்துணர்ச்சியோடு செயல்படும். அத்தகைய சில வழக்கங்களைப் பார்ப்போம்:1. உலர் திராட்சை ஊறவைத்த நீர்இரவில் ஊறவைத்த சில உலர் திராட்சைகளை காலையில் வெறும் வயிற்றில் உள்ளடக்கிய நீருடன் அருந்துவது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் தரும். இது இரும்புச்சத்து உறிஞ்சுவதை தூண்டி, செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.2. அலைபேசி நோக்கத்தைத் தவிர்க்கும் பழக்கம்எழுந்தவுடனே கைபேசி காணும் பழக்கம், மனதை சிதறடிக்கும். முதல் 30 நிமிடங்கள் தொலைபேசியைத் தவிர்த்து, மெதுவான மூச்சுவிடும் பயிற்சி அல்லது அமைதியான அமர்வு மன நலத்திற்கு உதவும்.3. வெதுவெதுப்பான நீர் அருந்தல்எலுமிச்சை சாறு கலந்து வெதுவெதுப்பான நீரை காலை நேரத்தில் குடிப்பது, உடலை சுத்தம் செய்து, ந
நாய் விலைக்கு வேண்டும்
  •  ·  sivam
  •  · 
கிராமத்தில் பண்ணையார் வீட்டில் இழவு.ஒன்றல்ல ! ஒரே நேரத்தில் இரண்டு.சாவு ஊர்வலம் மிக செலவுடன் சென்று கொண்டிருந்தது...பக்கத்து ஊர் பண்ணையார் ஒரு வேலை நிமித்தம் அந்த ஊர் வர இறுதி ஊர்வளத்தை பார்த்து சற்றே குழப்பம் அடைந்தார்...இரண்டு பிணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக செல்ல .பண்ணையார் ஒரு நாயை கையில் பிடித்து கொண்டு செல்ல, .....பின்னே வரிசையில் செல்வந்தர்கள் செல்ல....நேராக பண்ணையாரிடம் சென்ற அவர் என்ன செய்தி என்று கேட்க...அவரோ ! ஒண்ணும் இல்லை! இந்த நாய் என் மனைவியை கோபத்தில் கடித்து குதறி விட்டது..காப்பாற்ற சென்ற என் மாமியாரையும் கடித்து குதறி விட்டது ! ரெண்டு பேரும் ஸ்பாட் அவுட்...அதான் அவங்க இறுதி ஊர்வலம் போய் கொண்டு இருக்கோம்!என்று சொன்னவுடன். பக்கத்து ஊர் பண்ணையார்........ஐயா ! எத்தனை லட்சம் வேண்டும
யுரேனியம்
  •  ·  sivam
  •  · 
யுரேனியம் (Uranium) என்பது ஒரு தனிமம். இது பளபளப்பான வெளிறிய சாம்பல் நிறத்தில் திண்ம நிலையில் இருக்கும் ஒரு பொருள்.இதன் அணுவெண் 92, மற்றும் இதன் வேதியியல் குறியெழுத்து U ஆகும். இயற்கையில் கிடைக்கும் தனிமங்களிலேயே இதுவே அதிக அணுநிறை கொண்ட தனிமம்.யுரேனியத்தின் பண்புகள்:1.இது ஒரு கடினமான, வெள்ளி நிற கதிரியக்க உலோகம்.2.இது அடர்த்தி அதிகம் கொண்டது.3.மிகவும் குறைந்த மின்கடத்தும் திறன் கொண்ட நேர் மின்தன்மை கொண்ட உலோகம்.4.காற்றின் தன்மையால் கருநீலமாக மாறும் தன்மை கொண்டது.5.கதிரியக்க இயல்பு கொண்டது. அதாவது, இது ஆல்ஃபா, காமா, பீட்டா போன்ற கதிரியக்க கற்றைகளை வெளிப்படுத்தும்.யுரேனியத்தின் பயன்கள்:1.அணுசக்தி உற்பத்தி: யுரேனியம், குறிப்பாக யுரேனியம்-235, அணு உலைகளில் மின்சாரம் தயாரிக்க முக்கிய எரிபொருளாகப
புத்திசாலித்தனம் எப்போது ஆபத்தாக மாறும்?
  •  ·  sivam
  •  · 
ஒரு பிராடு சாமியார்,ஒரு அரசியல் வாதி,ஒரு இயற்பியல் பேராசிரியர் என்று மூவருக்கு கில்லட்டின் இயந்திரத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டது.முதல்ல பூசாரி -சாகுறதுக்குள்ளே ஏதாச்சும் சொல்ல விரும்புறியா?நான் கும்புடுற சாமி என்னய காப்பாத்தும்.மேடையிலே ஏத்தி லீவரை இழுத்தா கத்தி வேகமா இறங்கி கழுத்துக்கு மேலே அரையடியிலே நின்னுருச்சு.எல்லாருக்கும் ஆச்சர்யம்.சரி!இறங்கு.பொழைச்சுப்போ!நெக்ஸ்ட்!அரசியல்வாதி.சாகுறதுக்குள்ளே ஏதாச்சும் சொல்ல விரும்புறியா?என் நாடும் என் தலைவனும் என் உசுரை காப்பாத்துவாங்க.மேடையிலே ஏத்தி லீவரை இழுத்தா கத்தி வேகமா இறங்கி கழுத்துக்கு மேலே அரையடியிலே நின்னுருச்சு.எல்லாருக்கும் ஆச்சர்யம்.சரி!இறங்கு.பொழைச்சுப்போ!நெக்ஸ்ட்!சாகுறதுக்குள்ளே ஏதாச்சும் சொல்ல விரும்புறியா?யெஸ்!சொல்லு?ஏ முட்டாப் ப
மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்
  •  ·  sivam
  •  · 
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்தரத்தசுத்தி –அருகம்புல் பொடிஅதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது –வில்வம் பொடிஅனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது. –செம்பருத்திபூ பொடிஅனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது. –சிறியாநங்கை பொடிஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா –ஓரிதழ் தாமரை பொடிஆண்மை சக்தி கூடும். –முருங்கை விதை பொடிஇதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும். –ஆவரம்பூ பொடிஇரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும். –ரோஜாபூ பொடிஇரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும். –வெள்ளருக்கு பொடிஉடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து. –துத்தி இலை பொடிஉடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக
இன்றைய ராசி பலன்கள் - 30.6.2025
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். இழுபறியான பணிகளை துரிதமாக முடிப்பீர்கள். விளையாட்டு செயல்களில் ஆர்வம் மேம்படும். பணிபுரியும் இடத்தில் அனுசரித்து செல்லவும். புதுவிதமான கனவுகள் பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் ரிஷபம்சமூக பணிகளில் புதுமையான சூழல் ஏற்படும். சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். திறமைகளை வெளிப்படுத்தி ஆதாயம் அடைவீர்கள். விருப்பமான விஷயங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருந்த தாமதங்கள் விலகும். கலைத்துறையில் பொறுமையுடன் செயல்படவும். மருமகன் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். நட்பு நிறைந்த
இன்றைய நாள் எப்படி?  - 30.6.2025
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் ஆனி மாதம் 16 ஆம் தேதி திங்கட்கிழமை 30.6.2025.இன்று பிற்பகல் 01.08 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.இன்று காலை 11.12 வரை மகம். பின்னர் பூரம்.இன்று காலை 08.32 வரை சித்தி. பின்னர் வியதீபாதம்.இன்று அதிகாலை 01.03 வரை பவம். . பின்னர் பிற்பகல் 1.08 வரை பாலவம். பின்பு கௌலவம்.இன்று காலை 11.12 வரை மரண யோகம். பின்பு சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 06.15 முதல் 07.15 மணி வரை காலை : 09.15 முதல் 10.15 மணி வரை மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
கோபத்திற்கும் கொலைவெறிக்கும் உள்ள வித்தியாசம்?
  •  ·  sivam
  •  · 
.பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.“அப்பா… கோபம் என்றால் என்ன, கொலைவெறி என்றால் என்ன…? இந்த ரெண்டுக்கும் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லையே…!”அப்பா ஒருகணம் யோசித்தார்.“மகனே… நான் உனக்கு இதை விளக்குவதைவிட ஒரு செயல்முறை செய்து காட்டுகிறேன் வா…” என்று அவனை லேண்ட்லைன் போனிடம் அழைத்துப் போனார்.“இப்போ உனக்கு கோபம்னா என்னனு காட்டறேன்…” என்றவர் போனை எடுத்து ஏதோ ஒரு எண்ணை டயல் செய்தார்.மறுமுனையில் ரிங் போய் எடுத்தவுடன் ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டுக் கேட்டார்.“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”மறுமுனையில் அந்த நபர் பொறுமையாய் பதில் சொன்னார்.“சார்.. நீங்க தப்பான நம்பரைக் கூப்பிட்டுருக்கீங்க. இங்க ராமசாமினு யாரும் இல்ல…”போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.“அப்பா… இதுதான்
முதலாளிக்கு பாடம் புகட்டிய வேலைக்காரன்
  •  ·  sivam
  •  · 
ஒரு ஊரில் ஒரு அம்மா இருந்தார். அவருக்கு ஒரு மகன். வயசான காலத்தில் அம்மாவை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உழைப்பு தேடி பட்டணத்துக்கு வந்தான் அந்தப் பையன்.அங்கே இங்கே தேடினான் வேலை கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு ஆள் இந்த பையனை வேலைக்குச் சேர்த்துக் கொண்டார்.முதலில் சிலநாள் எந்த வேலையும் கொடுக்கவில்லை. பிறகு ஒரு நாள் அவனை கூட்டிக்கொண்டு ஒரு எருமை மாட்டுத் தோலை அவனிடம் கொடுத்தார். ஏன் எதற்கு என்று கேட்காமல் இவன் அதை வாங்கிக்கொண்டான்.அப்புறம் அவர் ஒரு நான்கு கோணிப் பைகளை எடுத்துக் கொண்டார். ஒரு ஒட்டகத்தை ஏற்பாடு செய்தார். புறப்படு போகலாம் என்றார்.இவன் ஏன் எதற்கு என்று கேட்கவில்லை. முதலாளி கூப்பிடுகிறார் சரி என்று புறப்பட்டான்.இரண்டு பேரும் சேர்ந்து அந்த ஒட்டகத்தில் ஏறிக் கொண்டார்கள். பயணம் ஆரம்பமாகிய
உழைத்தால் உயர்வு உண்டு
  •  ·  sivam
  •  · 
ஐயா.. ரிடையர் ஆயிட்டீங்களா?ஆமாப்பா.. தெடமாத்தான் இருக்கன்.. வயசாயிடுத்துன்னு தொரத்திட்டாங்க.. கொஞ்சம் காசு கொடுத்தாங்க.. 5 லட்சம்.. ஏதாவது தொழில் பண்ணணும்.. வீட்டுல சும்மா இருந்தா பொண்டாட்டி பாட்டு விடறா.. நைட்ல தூக்கம் வரமாட்டீங்குது..ஏதாவது ஓட்டல் கடை வையுங்களேன்..ஐயோ.. பர்சோட வந்தா பரவாயில்லை.. பட்டா கத்தியோட வந்து தின்னுபுட்டு. காசு கேட்டா. ரகளை பண்ணுவாங்கப்பா..மளிகை கடை?தெருவுல ரெண்டு சின்ன மால் இருக்கு.. அங்கதான் போயி கார்டு தேய்பபாங்க.. என்கிட்ட கடன்தான் கேப்பாங்க..வசூல் பண்ற தெம்பு இல்லை..காய்கறி கடை?வெள்ளன எழுந்து 3 மணிக்கு கோயம்பேடு போகணும்.. அதெல்லாம் தோது படாது..அப்ப சரி.. தினமும் பத்து தெரு நடந்து சுத்துங்க.. நைட் தூக்கமும் வரும்.. தொழிலும் கிடைக்கும்..எப்படிப்பா?சொன்னதைச் செய்ய
இன்றைய ராசி பலன்கள் - 29.6.2025
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்எதிர்காலம் சார்ந்து சில பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். பிற மொழி மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். பழைய பிரச்சனைகளால் பணியில் சில மாற்றம் ஏற்படும். புதுவிதமான கனவுகள் தோன்றும். வசதிகள் மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை ரிஷபம்பயணங்கள் மூலம் சில அனுபவங்கள் கிடைக்கும். பழைய நினைவுகளால் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். எதிராக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள். உறவுகள் வழியில் நெருக்கடிகள் உண்டாகும். சக ஊழியர்களால் மன அமைதி ஏற்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல்கள் ஏற்படும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த வேறு
இன்றைய நாள் எப்படி?  - 29.6.2025
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் ஆனி மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 29.6.2025.இன்று பிற்பகல் 12.58 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.இன்று காலை 10.23 வரை ஆயில்யம். பின்னர் மகம்.இன்று காலை 09.20 வரை வஜ்ரம். பின்னர் சித்தி.இன்று அதிகாலை 01.08 வரை வணிசை. . பின்னர் பிற்பகல் 1.58 வரை பத்தரை. பின்பு பவம்.இன்று அதிகாலை 05.55 வரை மரண யோகம். பின்பு காலை 10.03 வரை சித்த யோகம். பிறகு மரண யோகம்.நல்ல நேரம்:காலை : 07.45 முதல் 08.45 மணி வரை காலை : 10.45 முதல் 11.45 மணி வரை மாலை : 03.15 முதல் 04.15 மணி வரை பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
இன்றைய ராசி பலன்கள் - 28.6.2025
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்உறவினர்கள் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் சில மாற்றம் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நெருக்கடியான சூழல்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபார பணிகளில் சில மாற்றங்கள் பிறக்கும். உத்தியோகத்தில் அமைதியான சூழல் நிலவும். மனை மற்றும் வாகன விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை ரிஷபம்எதையும் சமாளிக்கும் திறமை பிறக்கும். சக ஊழியர்கள் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். வரவு நிறைந்த நாள்.அ
இன்றைய நாள் எப்படி?  - 28.6.2025
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் ஆனி மாதம் 14 ஆம் தேதி சனிக்கிழமை 28.6.2025.இன்று பிற்பகல் 01.18 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.இன்று காலை 10.03 வரை பூசம். பின்னர் ஆயில்யம்.இன்று அதிகாலை 12.07 வரை வியாகாதம். பின்னர் இரவு 10.32 வரை ஹர்ஷனம். பின்பு வஜ்ரம்.இன்று அதிகாலை 01.42 வரை தைத்தூலம். . பின்னர் பிற்பகல் 01.18 வரை கரசை. பின்பு வணிசை.இன்று அதிகாலை 05.55 வரை மரண யோகம். பின்பு காலை 10.03 வரை சித்த யோகம். பிறகு மரண யோகம்.நல்ல நேரம்:காலை : 07.45 முதல் 08.45 மணி வரை காலை : 10.45 முதல் 11.45 மணி வரை மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
வாழ்க்கையில் தோல்வி என்பது தோன்றும்போது இதைப் படியுங்கள்... (கதையல்ல... உண்மைச்சம்பவம்)
  •  ·  sivam
  •  · 
ஒரு வீடுகூட இல்லாத மனிதர் கோடீஸ்வரனான உண்மைச்சம்பவம்... அதுவும் தன் திறமையின் மீதான நம்பிக்கையில்!கிறிஸ் கார்ட்னர் ஒரு விற்பனையாளர். அவர் விற்பது "போர்ட்டபிள் போன் டென்சிட்டி ஸ்கேனர்" என்ற ஒரு சாதனம். அதை விற்க முடிந்தாலும், அது நிலையான வருவாய் தரக்கூடியதல்ல.எனவே, பொருளாதார பிரச்சினைகள் உண்டு. அவரது மனைவி ஒரு ஹோட்டலில் வேலை செய்கிறாள். அவருக்கு ஐந்து வயது மகன் ஒருவனும் உண்டு.கிறிஸ் கடுமையாக உழைக்கிறார், தன் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முயற்சிக்கிறார். ஆனால் அவரது மனைவிக்கு இதில் ஆர்வமில்லை—அவரை குறை சொல்லிக் கொண்டே இருப்பதுதான் அவளுக்கு வழக்கம்.அப்படியிருக்கையில், கிறிஸ் ஒரு பங்குச் சந்தை தரகராக (ஸ்டாக் ப்ரோக்கர்) வேலை செய்யும் வாய்ப்பைப் பற்றிக் கேள்விப்படுகிறார். அதைப் பற்றி ஆராய்ந்தபோது, அவ
பப்பாளி பழம் செய்யும் அற்புதங்கள்
  •  ·  sivam
  •  · 
பப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது.பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில், இயற்கையாகவே விஷக்கிருமிகளை
எப்படி குளிக்க வேண்டும் தெரியுமா?
  •  ·  sivam
  •  · 
மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும்.காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிர்ந்த நீரில் குளிக்கிறோம்.வெந்நீரில் குளிக்க கூடாது.எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.எதற்கு இப்படி?காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்