குடித்துவிட்டு படப்பிடிப்புக்கு வந்த ஹீரோ - பானுமதியின் கோபம்

50களில் தமிழ் திரையுலகில் பெரிய ஆளுமையாக இருந்தவர் பானுமதி. பாடகி, நடிகை, கதாசிரியர், இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்தவர் இவர். அதனால், எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற பெரிய நடிகர்களே இவருடன் கவனமாக நடிப்பார்கள்.

பானுமதி எவ்வளவு திறமைசாலியோ அதே அளவுக்கு கோபக்காரரும் கூட. படப்பிடிப்பில் அவருக்கு ஏதேனும் பிடிக்கவில்லை எனில் உடனே கிளம்பி வீட்டுக்கு போய்விடுவார். அதன்பின் இயக்குனரும், தயாரிப்பாளரும் அவரின் வீடு தேடிச்சென்று சமாதானம் செய்து அழைத்து வருவார்கள்.

இப்படி பலமுறை நடந்திருக்கிறது. நடிகையர் திலகம் என ரசிகர்களால் அழைக்கப்பட்ட சாவித்ரி அறிமுகமான மிஸ்ஸியம்மா படத்தில் கூட முதலில் நடித்தவர் பானுமதிதான். ஆனால், படத்தின் காட்சிகளில் தயாரிப்பாளர் தலையிட்டதால் கோபமடைந்து அப்படத்திலிருந்து வெளியேறினார் பானுமதி. எனவே, அவருக்கு பதில் நடிக்க வந்தவர்தான் சாவித்ரி.

நாடோடி மன்னன் படம் 80 சதவீதம் முடியும் நிலையில் எம்.ஜி.ஆருடன் சண்டை போட்டுக்கொண்டு படத்தில் இருந்து வெளியேறினார் பானுமதி. எனவே, அவருக்கு பதில் சரோஜா தேவியை நடிக்க வைத்தார் எம்.ஜி.ஆர். பானுமதி அம்மாவுக்கு முன் நான் சின்ன பையன் என நடிகர் திலகம் சிவாஜியே சொன்னார் எனில் பானுமதியின் இமேஜ் எப்படி இருந்திருக்கும் என புரிந்து கொள்ளலாம்.

1940களில் சூப்பர்ஸ்டாராக இருந்தவர் பியூ சின்னப்பா. இவருக்கு மதுபோதையில் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் பழக்கம் உண்டு. அதேபோல் சிகரெட்டும் பிடிப்பார். இயக்குனர் கிருஷ்னன் பஞ்சு இயக்கத்தில் சின்னப்பா நடித்த திரைப்படம் ரத்தினகுமார். இந்த படத்தின் கதாநாயகி பானுமதி. ஒருநாள் படப்பிடிப்பில் சின்னப்பாவுடன் நடிக்க பானுமதி அவரின் அருகில் சென்றபோது சின்னாப்பாவிடம் இருந்த வந்த மதுபோதை மற்றும் சிகரெட் வாசம் அவருக்கு கோபத்தை ஏற்படுத்த ‘எனக்கு தலைவலிக்கிறது’ என சொல்லிவிட்டு படப்பிடிப்பிலிருந்து கிளம்பி வீட்டிற்கு சென்றுவிட்டார்.

உடனே இயக்குனர் வீட்டிலிருந்த பானுமதியின் கணவரிடம் இதுபற்றி விசாரிக்க பி.யூ.சின்னப்பா குடித்துவிட்டு வந்ததால்தான் பானுமதி படப்பிடிப்பிலிருந்து வந்துவிட்டார் என அவர் சொல்லியிருக்கிறார். இதுபற்றி பியூ சின்னப்பாவிடம் சொல்லப்பட்டது. அடுத்தநாள் முதல் அந்த படத்தின் படப்பிடிப்பில் சின்னப்பா மது அருந்தாலும், புகை பிடிக்காமலும் கலந்துகொண்டாராம்.

மேலும், ‘நான் குடித்துவிட்டு வந்தது பானுமதிக்கு பிடிக்கவில்லை எனில் என்னிடமே அவர் சொல்லி இருக்கலாம். அதைவிட்டுவிட்டு ‘எனக்கு தலை வலிக்கிறது’ என ஏன் பொய் சொல்ல வேண்டும்’ என சலித்துக்கொண்டாராம் பியூ சின்னப்பா. ரத்தினகுமார் படம்தான் பியூ சின்னப்பாவிடம் இணைந்து பானுமதி நடித்த ஒரே திரைப்படம். இந்த படம் 1946ம் வருடம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

  • 315
  • More
சினிமா செய்திகள்
தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்
நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், எங்களிடம் கலந்தாலோசித்து, அதன் பின்னர் பணிகளை து
யோகிபாபுவின் ‘போட்’ டிரைலர் ரிலீஸ் ஆனது
யோகி பாபு நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ‘போட்’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்ற
பிரபல ஓடிடியில் வெளியானது யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நட
நடிகர் முத்துக்காளையை பாராட்டிய பிரபல இயக்குநர்
கடந்த 1997ம் ஆண்டில் பிரபுவின் பொன்மனம் என்ற படம் மூலம் தமிழில் என்டரி ஆனவர் நடிகர் முத்துக்காளை. முன்னதாக ஸ்டண்ட் மாஸ்டராக இவர் படங்களில் பணியாற்றிய
வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ரிலீஸாக வெளியாகிறது. இந்தி திணிப்பை பற்றிய பட
மலேசியாவில் பிறந்த நாளை கொண்டாடும் சீரியல் நடிகை
விஜய் டிவி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஷ்வினி. இவர் தற்போது பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.விஜய்
சுதந்திர தினத்துக்கு வெளியாகவுள்ள பேய் படம்
திகில் கதையாக கடந்த 2015ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில், டிமாண்டி காலனி படம் வெளிவந்தது. இதில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார். விறுவ
'பிதா' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது
ஜூலை 26'ம் தேதி வெளியாகவுள்ள பிதா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில், 23' மணி நேரம், 23' நிமிடங்களில் எடுக்கப்பட்ட
'ராயன்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி
தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இந்த படத்திற்கு சிறப்பு காட்ச
’கொட்டுக்காளி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூரி நடித்த ’கொட்டுக்காளி’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்
சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு