Ads

குடிநீர் விநியோகத்தை முறையாக மேற்கொள்ளாத புதுக்குடியிருப்பு பிரதேச சபை பல குடும்பங்கள் போத்தலில் அடைக்கப்பட்ட நீரை பணம் கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குடிநீர் வினியோகத்னை முறையாக மேற்கொள்ளாத புதுக்குடியிருப்பு பிரதேச சபை தொடர்பில் மக்கள் விசனம் வெளியிடுகின்றனர். முல்லைதீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இந்துபுரம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள செல்வபுரம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக வடக்கு மாகாண சைபையினால் பல மில்லியன் ரூபா செலவில் நீர்தாங்கி ஒன்று அமைக்கப்பட்டது.கடந்த 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குறித்த நீர்த்தாங்கியின் மூலம் அப்பகுதியில் உள்ள 300 க்கு மேற்பட்ட குடும்பங்களிற்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொடுக்க முடியும் என தெரிவித்து குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் நேரடி கண்காணிப்பின் கீழ் நிர்மானிக்கப்பட்ட குறித்த நீர் வினியோக திட்டத்திற்கான அபிவிருத்தி பணிகள் 2017ம் ஆண்டு நிறைவு செய்யப்பட்டு முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராசா, முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரால் முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் பிறேமகாந்தனிடம் கையளிக்கப்பட்டது.கையளிக்கப்பட்ட சிறிய காலம் குடிநீர் வினியோகம் இடம்பெற்ற போதிலும், 6 மாதங்களிற்கு பின்னர் அத்திட்டம் செயலிழந்து போனது. மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் இவ்வாறு செயலிழந்து காட்சிப்பொருளாகவே காணப்படுகின்றது.

  • 681
  • More
Info
Title:
குடிநீர் விநியோகத்தை முறையாக மேற்கொள்ளாத புதுக்குடியிருப்பு பிரதேச சபை பல குடும்பங்கள் போத்தலில் அடைக்கப்பட்ட நீரை பணம் கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Text:

குடிநீர் வினியோகத்னை முறையாக மேற்கொள்ளாத புதுக்குடியிருப்பு பிரதேச சபை தொடர்பில் மக்கள் விசனம் வெளியிடுகின்றனர். முல்லைதீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இந்துபுரம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள செல்வபுரம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக வடக்கு மாகாண சைபையினால் பல மில்லியன் ரூபா செலவில் நீர்தாங்கி ஒன்று அமைக்கப்பட்டது.


கடந்த 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குறித்த நீர்த்தாங்கியின் மூலம் அப்பகுதியில் உள்ள 300 க்கு மேற்பட்ட குடும்பங்களிற்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொடுக்க முடியும் என தெரிவித்து குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.


புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் நேரடி கண்காணிப்பின் கீழ் நிர்மானிக்கப்பட்ட குறித்த நீர் வினியோக திட்டத்திற்கான அபிவிருத்தி பணிகள் 2017ம் ஆண்டு நிறைவு செய்யப்பட்டு முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராசா, முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரால் முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் பிறேமகாந்தனிடம் கையளிக்கப்பட்டது.


கையளிக்கப்பட்ட சிறிய காலம் குடிநீர் வினியோகம் இடம்பெற்ற போதிலும், 6 மாதங்களிற்கு பின்னர் அத்திட்டம் செயலிழந்து போனது. மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் இவ்வாறு செயலிழந்து காட்சிப்பொருளாகவே காணப்படுகின்றது.


Duration:
01:06
Category:
Created:
Updated:
 ·   ·  175 videos
  •  ·  15 friends
  • S

    23 followers
Comments (0)
Login or Join to comment.
குடிநீர் விநியோகத்தை முறையாக மேற்கொள்ளாத புதுக்குடியிருப்பு பிரதேச சபை பல குடும்பங்கள் போத்தலில் அடைக்கப்பட்ட நீரை பணம் கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
typing a message...
Connecting
Connection failed
Messenger settings do not have the Jot Server Url defined, which means that real-time communication is not currently possible
Ads
Latest Videos
Advertisement