பலமுறை பார்த்தும் சலிக்காத ஒரு படம் சபாபதி

ஒரு முறை அல்ல, பலமுறை பார்த்தும் சலிக்காத ஒரு படம் சபாபதி தான் . படத்தில் ஒரு காட்சியில் கூட சோகம் என்பதே இருக்காது. பழைய படம் என்றாலே ஒரே சோகமும், செண்டிமன்ட் காட்சியும் கொல்லும் என்றால் இந்த படம் அப்படி இருக்காது.ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை சுவரசியம் குறையாது. சபாபதி படத்திற்கு பின் காதலிக்க நேரமில்லை, உள்ளத்தை அள்ளி தா மட்டுமே முழு நீள நகைச்சுவை திரைப்படங்கள்.

இந்த 1941ல் தான் எடுக்கப்பட்டதா என சந்தேகம் அடிக்கடி வரும். அதே நேரம் அக்கால கட்ட வளர்ச்சியும் பின்னால் பலர் கட்டிய பொய்யையும் அறியலாம். பம்மல் சம்மந்த முதலியாரின் நாடகத்தை, AV. மெய்யப்ப செட்டியார் திரைப்படமாக எடுத்துள்ளார். அக்கால கட்ட நாடகங்கள் நல்ல ரசனையுடன் எடுக்கப்பட்டுள்ளன என்பதற்கு இது தான் சான்று.

செல்வந்தர் மாணிக்க முதலியாரின் ஒரே மகன் சபாபதி, பள்ளி இறுதி வகுப்பில் படிப்பவர், தேர்வில் தோல்வியுற்றவர், அவர் வீட்டு வேலைக்காரன் பெயரும் சபாபாதி தான். இவரோ பெரும் அப்பாவி, " சோடா, உடைத்து எடுத்து வா என்றால் பாட்டிலை உடைத்து எடுத்து வருவார் "அவ்வளவு புத்திசாலி. 1941ல் பள்ளி தமிழ் ஆசிரியரை கிண்டல் செய்தல், வகுப்பறையில் தூங்கும் அவருக்கு மீசை வரைதல் என அப்போதே அலப்பறைகள் செய்துள்ளனர். ரோட்டில் செல்லும் யாரையாவது சீட்டு கட்டு விளையாட அழைத்து வா என, மாணவன் சபாபதி சொல்ல, வேலைக்காரன் சபாபதி அவ்வழியே செல்லும் அவர்கள் பள்ளி தமிழ் வாத்தியரை அழைத்து வர ஒரே ரகளை தான்.

சபாபதி பெயில் ஆனதும் தூக்கு போடுவதை போல் நடித்து அப்பாவின் கோவத்தில் தப்பிக்கிறார். உடனடியாக அவருக்கு பெண் பார்க்கும் படலமும் ஆரம்பிக்கிறது. படித்த சிவகாமுவை மணமுடிக்கின்றனர். வேலைகாரன் சபாபதிக்கு சிவகாமு வீட்டு வேலைக்காரி குண்டுமுத்துவுடன் திருமணம் ஆகிறது. அதும் எப்படி என்றால் குண்டுமுத்து தூங்கும் போது சபாபதி தாலி கட்டி அடியும் வாங்கி கொள்கிறார். இதற்கு ஐடியா முதலாளி சபாபதி. படம் முழுக்க ஒரே சிரிப்பாக தான் இருக்கும். . TR.ராமச்சந்திரன், லக்ஸ் சோப் பத்மா, காளி ரத்னம், ராஜ காந்தம் ,சாரங்கபாணி போன்றோர் நடித்துள்ளனர்.

இந்த படம் வேறொரு செய்தியை எனக்கு சொல்லியது. கணவருக்கு சொல்லி கொடுத்து அவரை பாஸ் செய்ய வைக்கும் அளவிற்கு பெண்கள் 1940களில் படித்துள்ளனர். வேலைக்காரன், வேலைக்காரி இருவரும் குடும்ப உறுப்பினர் போல நடத்தபடுகின்றனர். வேலைக்காரியும் படித்துள்ளார் என்பது தான் அழுத்தமான செய்தி. குடியானவர் ஒருவர் குடிப்போதையில் முதலியாரை அடிக்க போவதாக ரகளை செய்வார். அவருக்கு பயந்து சபாபதி வெளியே வர மாட்டார். அதாவது தலித்துகள் அடிமைத்தனம் இல்லாமல் அப்போதே மேல் ஜாதிகாரர்களுடன் சண்டை போடும் துணிவோடும் இருந்துள்ளனர். அப்போதைய மக்கள் வெள்ளைக்காரன் ஆட்சியிலும் சற்று நிம்மதியாக இருந்துள்ளனர்.

  • 718
  • More
சினிமா செய்திகள்
கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா?
பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது வழக்கமான உண்மை என்றாலும், கடுகு எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது என
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி
யோகி பாபு நடிப்பில் உருவான மண்டேலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மடோன் அஸ்வின். அதையடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் அதித் ஷங்கர் நடித்த மாவீர
வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்
அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காட்டுத்தீயால் பல கிலோ மீட்ட
‘விடாமுயற்சி’ திரைப்படம் எப்போது வெளிவரும்?
அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென எதிர்பாராத காரணத்தினால் பொங்கல் ரிலீஸ்
மகாராஜா படத்தை பாராட்டிய சீன தூதர்
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான மகாராஜா இந்தியா மட்டுமின்றி சீனாவிலும் கூட வெற்றிநடை போட்டு வருகி
கவியரசர் மாற்றிக் கொடுத்த பாடல் வரிகள்
நாலு பேருக்கு நன்றி என்கிற பாடலில் வரும் கடைசி சரணத்தை கவியரசர் பின்வருமாறு எழுதியிருந்தார்'வாழும் போது வருவோர்க்கெல்லாம்வார்த்தையாலே நன்றி சொல்வோம்.ப
நடிகர் எஸ்.எஸ்.ஆர் MGR பற்றி கூறியது
1958, ஜனவரியில் பெரியார் மற்றும் தமிழ்நாட்டுத் தலைவர்களை அன்றைய பிரதமர் நேரு 'நான்சென்ஸ்' என்று சொன்னதைக் கண்டித்து, கடும் எதிர்ப்பு நிலவியது. அந்த உண
ஆட்டம் போட்ட கௌதம் மேனன்
கோட் படத்தை அடுத்து ஏஜிஎஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் டிராகன் படம் உருவாகி வருகி
தற்போது அவர் குட் பேட் அக்லி படத்திற்கு தனது பகுதிக்கான டப்பிங் பணியையும் முடித்துள்ளார். இது குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது சமூக வலைத்தள
‘உதயம்’ தியேட்டரை இடிக்கும் பணி தொடங்கியது
சென்னை அசோக்நகரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது உதயம் திரையரங்கு. இதில் 4 திரையரங்குகளில் இயங்கி வருகின்றன. சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு