சில நாய்களுக்கும்ஒரு சிறுத்தைக்கும் இடையில்எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்றுஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது... வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டுபோட்டி ஆரம்பமானது.நாய்கள் ஓட ஆரம்பித்தன... ஆனால் சிறுத்தை தன் கூண்டைவிட்டுவெளியே வரவேயில்லை... போட்டியைப் பார்க்கக் கூடியிருந்தஅனைத்து மக்களுக்கும் தாங்கமுடியாதஆச்சரியம்... என்ன நடந்தது... சிறுத்தை ஏன் ஓடவில்லை...?என போட்டி அமைப்பாளரிடம் கேட்டார்கள்...அதற்கு அவர் சொன்ன விடைஎன்ன தெரியுமா...?சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர்என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பதுஒரு அவமானம்... சிறுத்தை அதன் வேகத்தைவேட்டையாடுவதற்காக மட்டுமேபயன்படுத்தும்... அதன்வேகத்தையும், வலிமையையும்சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியஅவசியமில்லை... அப்படி செய்வது நமக்குத்தான்கால,நேர,ஆற்றல்,பொருள் விரயம்... தேவை இல்லாதவர்களிடமும் ,தகுதி இல்லாதவர்களிடமும்நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதேசிறந்த புத்திசாலித்தனம்