Support Ads
 ·   ·  2196 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

கதவை தட்டியதால் ..... (குட்டிக்கதை)

“மழைல நனைஞ்சு நனைஞ்சு சுரேஷ் நினைக்கிறார், இப்பவே 6 ஆகுது..

மதியம் சாப்பிட வேற செய்யல! பசிக்குது! ... கடைசி பார்சல் இருக்குது சாப்பிட்டுவிட்டு நாளை போய் கொடுக்கலாமா? அல்லது இப்போ கொடுத்து முடிக்கலாமா ? என்று.

ரவி மாமாவுக்கு.

இதயமருந்து வேற. டெய்லி எடுத்தா தான் அவருக்கு முடியும்னு சொன்னாங்க.

மருந்து இல்லை என்றால் ஆபத்துன்னு கூட சொன்னாங்க.

சரி... இந்த ஒரு டெலிவரி முடிச்சா தான் நிம்மதியா தூங்க முடியும்னு தோணுது.”

(வீட்டுக்குப் போறாரு – கதவைத் தட்டுறாரு)

“மாமா... கூரியர் … கதவ திறங்க!”

(ஒரு நிமிஷம் கழியிது)

(மறுபடி)

“மாமா... மருந்து பாக்ஸு கொண்டு வந்தாச்சு மாமா...”

(மூணு நிமிஷம் கழிச்சும் இன்னும் பதிலே இல்ல)

“ஏதோ சரியில்லை போல இருக்கு…”

(ஜன்னல வழியா உள்ளே பார்க்க)

“ஒளி இருக்கே... ஆனா... ஒரு சத்தம்கூட இல்ல. நிழலும் தெரியலை...” மாமா மதியம் மட்டும் தானே தூங்குவாரு! சரியில்லை என்று எண்ணி..

(அயலவரிடமே போய்ப் பேசுறாரு)

“அம்மா, ரவி மாமா உள்ளே இருக்குற மாதிரி தான் இருக்கு. ஆனா கதவ திறக்கல. மூணு முறை தட்டினேன். பதிலை இல்ல…”

(அயல்வீட்டு பாட்டி)

“ஐயையோ... நானும் அவர இரண்டு நாளா வீட்டில இருந்து வெளிய வந்தத பார்கல ப.. நானும் வறேன். என்ன என்று பார்க்கலாம் ...

அனைவரும் குரல் கொடுத்தும் பலனில்லை!

அவங்க போலீஸுக்கும் ஆம்புலன்ஸுக்கும் கூப்பிட்டாங்க.

சுரேஷ் கூடவே பயத்தோட, பதற்றத்தோட கதவு முன்பே நின்னான்.

கதவுத் தட்டும் கையால இப்போ உள்ளே நுழைய போறான்.

கதவு உடைக்கப்படுது...

அந்த நொடி...வீட்டுக்குள்ள – அமைதி...ஒரு சத்தமும் இல்லாத அமைதி...

தரையில ரவி மாமா சாய்ந்தே கிடந்தார்.

கண்ணை மூடாம விழிச்ச மாதிரி. ஆனா அந்த விழிப்புல உயிர் இல்ல.

(சுரேஷ் மெதுவா நடக்கிறான், அதிர்ச்சியோட சொல்லுறான்)

“மாமா... மாமா! என்னங்க இது? இப்படி...”

மாமாவால பேசவே முடியல. கையை அசைக்க கூட முடியல. மூச்சே மெதுவா தான் இருக்கு... உயிர் உள்ளதா இல்லையா என்பதையே புரிஞ்சுக்க முடியலை.

கண்ணில் ஒரு கேள்வி மட்டும் தெரிஞ்சுது...

“யாராவது வருவாங்களா?”

(சுரேஷ், மெல்ல கீழே விழுந்துகிட்டு அழுகிற மாதிரி கவலை கொண்டார்)

“ஒரே ஒரு கதவுதான்... அது திறக்காம நின்னதால இப்படி ஒரு நிலைமையா என்று...”

(அடுத்த நாள், மருத்துவமனையில்... ரவி மாமா சிரிக்கிற மாதிரி, மெதுவா சொல்லுறாங்க)

“அய்யா... நீ கதைவை தட்டிட்டு அப்படியே போயிருந்தா?

நான் உயிர் பிளைத்திருப்பேனா ?

நன்றிகள் கோடி உனக்கு என்று கையில் முத்தம் கொடுத்தார் ரவி மாமா!

ஒரு கதவைத்தட்டியதால ஒரு உயிர் பிழைத்தது.

நம்மால ஒரு நிமிஷம் நேரம் பொருக்க முடியாம போயிருச்சுனா, இன்னொரு உயிர் போயிருக்கும்னு யோசிக்கணும்.

சில நேரம்...ஒரு சின்ன தட்டுதல் தான் — ஒரே பெரிய உதவி ஆகிடும்,உண்மைதானே?

  • 185
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங