காத்திருந்த எம்.ஜி.ஆர்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது படத்தில் பாடல் பாட வேண்டும் என்பதற்காகவே எம்.ஜி.ஆர் 15 நாட்கள் தனது படத்தின் படப்பிடிப்பை தள்ளி வைத்தார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். தெலுங்கு படங்களில் பாடிக்கொண்டிருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியன், 1969-ம் ஆண்டு வெளியான எம்ஜி.ஆர்-ரின் அடிமைப்பெண் படத்தில் இடம்பெற்ற ஆயிரம் நிலவே வா என்ற பாடல் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படத்திற்கு கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார்.

இந்த பாடல் வாய்ப்பு கிடைத்து குறித்து பேசியுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியன் எம்.ஜி.ஆர் தனக்காக காத்திருந்த தருணங்கள் குறித்து பேசியுள்ளார். ஸ்டூடியோவில் தமிழ் பாடலை நான் தெலுங்கில் டப்பிங்கிங்கிற்காக பாடிக்கொண்டிருக்தேன். அதை கேட்ட எம்.ஜி.ஆர் இது நம்ம படத்தின் பாடலா இருக்கே யாருனு பார்த்துட்டு வா என்று ஒருவரை அனுப்பி பார்த்துவிட்டு வரச்சொன்னார். அவரும் பார்த்துவிட்டு தெலுங்கில் டப்பிங் நடக்கிறது என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அதன்பிறகு சில நாட்கள் கழித்து எம்.ஜி.ஆர், அடிமைப்பெண் படத்திற்காக இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனிடம் என்னை பற்றி விசாரித்துள்ளார்.

அதற்கு கே.வி.மகாதேவன், தனது இசையில் அந்த பையன் ஒரு பாடலை பாடியிருக்கிறான். ரொம்ப அருமையாக பாடுவன் என்று சொல்ல, இந்த பாடலை அந்த பையனுக்கு கொடுங்கள் என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார். ராமாவரம் தோட்டத்திற்கு போனபோது அங்கே ரிசகர்சல் நடந்தது. நானும் சுசிலா அம்மாவும் கலந்துகொண்டு ரிகர்சல் செய்துகொண்டிருந்தோம். 4 நாட்கள் முடிந்து ரிக்கார்டிங் நடக்கும் முன் எனக்கு டைப்பாய்டு காய்ச்சல் வந்து படுத்த படுக்கையாக ஆகிவிட்டேன்.

அப்போது பட தயாரிப்பாளர் வந்து எம்.ஜி.ஆர் பாடலை பாட அனைவரும் தவம் இருக்கிறார்கள். ஆனால் உனக்கு வாய்ப்பு கிடைத்தும் இப்படி ஆகிவிட்டதே என்று சொன்னார். நானும் என் தலைவிதி அவ்வளவு தான் என்று நினைத்துக்கொண்டு விட்டுவிட்டேன். அடுத்து 15 நாட்கள் கழித்து எம்.ஜி.ஆர் நான் எப்படி இருக்கிறேன் என்று பார்த்து விட்டு வருமாறு வருவரை அனுப்பினார். அவர் வந்து எப்படி இருக்கிறாய் என்று கேட்டபோது நல்லாருக்கேன் இன்னும் 5 நாட்களில் ரெக்கார்டிங் வைத்தால் பாடுவேன் என்று சொன்னேன். அதேபோல் 5 நாட்கள் கழித்து ரெக்கார்டிங் வைத்தார்கள்.

நான் பாட வேண்டிய பாடலை வேறு யாராவது பாடியிருப்பார். போனா போகுது என்று நமக்கு ஒரு பாட்டு கொடுத்திருப்பார்கள் என்று நானும் போனேன். ஆனால் ஆயிரம் நிலவே வா என்ற பாடலை தான் எனக்கு கொடுத்தார்கள். எனக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் ஷூட்டிங்கையே தள்ளி வைத்துள்ளார் எம்.ஜி.ஆர். அதன்பிறகு அந்த பாடலை பாடி முடித்தேன். ஆனாலும் எனக்கு மனது கேட்காமல் எம்.ஜி.ஆரிடம் எனக்காக ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டேன்.

அதற்கு எம்.ஜி.ஆர், நீ எஞ்சினியரிங் படிக்கிற. ரிகர்சல் முடிச்சிட்டு உன் நண்பர்கள் எல்லோரிடமும் எம்.ஜி.ஆர் படத்தில் பாடப்போவதாக சொல்லியிருப்பாய். ஆனால் எனக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் இந்த பாட்டை வேறு யாராவது பாடியிருந்தால் பாலு பொய் சொல்லியிருக்கான் என்று உன் நண்பர்கள் தப்பா நினைத்திருப்பார்கள் அதனால் தான் வெயிட் பண்ணேன் என்று சொன்னார் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

  • 857
  • More
சினிமா செய்திகள்
கெனிஷா தான் என் வாழ்க்கை துணை - ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடா
சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’
நடிகர் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள ‘படைத்தலைவன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதன் விளம்பர விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக ப
 எனது உயிருக்கு ஆபத்து என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் கவுதமி
நடிகை கவுதமி “எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” எனக் கூறி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நடிகை கவுதமி சொ
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு