பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனாவிற்கு வழங்கப்பட்ட காரின் விலை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பட்டம் பெற்ற அர்ச்சனாவிற்கு ரூபாய் 50 லட்சம் ரொக்க பணம், ஒரு வீடு போக கூடுதலாக மாருதி சுஸூகி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா கார் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் பல்வேறு புதிய அம்சங்களை கொண்ட காராக இருக்கிறது.

தனியார் தொலைக்காட்சியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின்படி போட்டியாளர்களை ஒரு வீட்டில் போட்டு நூறு நாட்கள் அங்கேயே அடைக்கப்படுகிறார்கள். அங்கு அவர்கள் நடந்து கொள்ளும் விதமெல்லாம் கேமராவில் பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.தமிழில் ஏழு ஆண்டுகளாக நடந்து வரும் இந்த நிகழ்ச்சி தமிழகத்தின் மிகப் பிரபலமான நிகழ்ச்சியாக இருக்கிறது.

இந்த ஆண்டு 7வது சீசனில் பல போட்டியாளர்கள் இந்த வீட்டிற்குள் இருந்தார்கள். பல்வேறு சம்பவங்கள் வீட்டிற்குள் அரங்கேறியது பலர் வெற்றி கனியை பறிப்பதற்காக பல்வேறு விதமான செயல்களில் ஈடுபட்டார்கள். இந்நிலையில் இந்த வீட்டில் ஒரு போட்டியாளராக இருந்த அர்ச்சனா மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் போட்டியாளராக களமிறங்கிய ஒரு சில நாட்களிலேயே மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.

இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளராக வீட்டில் இருந்து வெளியேறி சரியாக நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாள் வந்தது. இந்த நாளில் தான் பிக் பாஸ் போட்டியின் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். அதன்படி மக்கள் பலரும் எதிர்பார்த்த நிலையில் அர்ச்சனாவே பிக்பாஸ் சீசன் 7 போட்டியின் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுபவருக்கு ரூபாய் 50 லட்சம் ரொக்கம், ஒரு வீடு மற்றும் மாருதி சுஸூகி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது. தற்போது மக்கள் மத்தியில் இந்த கிராண்ட் விட்டாரா கார் குறித்து தான் அதிகம் பேசப்படுகிறது. மாருதி சுஸூகி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா காரை பொருத்தவரை அந்நிறுவனத்தில் சிறப்பாக விற்பனையாகவும் எஸ்யூவி கார்களின் ஒன்றாக இருக்கிறது.

இந்த கார் மொத்தம் 17 விதமான வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது. சிக்மா, டெல்டா, ஸிட்டா, ஆல்ஃபா ஆகிய பெயர்களில் பல்வேறு விதமான ஆப்ஷன்களுடன் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. மார்க்கெட்டில் ரூபாய் 10.70 லட்சம் முதல் 19.92 லட்சம் என்ற விலையில் இந்த கார் விற்பனையாகி வருகிறது.

இந்த காரில் ஹைபிரிட் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்கள் உள்ளன. வேரியன்டை பொறுத்து இந்த காரின் மைலேஜ் மாறுபடும் குறைந்தபட்சம் 20.58 கிலோமீட்டர் முதல் 27.97 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கப்படுகிறது. இதன் இன்ஜினை பொறுத்தவரை 1462 முதல் 1490 சிசி திறன் கொண்ட இன்ஜின்கள் பொருத்தப்படுகின்றன. வேரியன்டை பொறுத்து இன்ஜின் ஆப்ஷனும் மாறுபடுகிறது. இந்த காரில் உள்ள முக்கியமான அம்சங்களாக இது பெட்ரோல் ஹைபிரிட் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன் கொண்ட வாகனமாக இருக்கிறது. இது ஆல்வில் டிரைவ், இவி மோட் டிரைவிங்,ஆம்பியர் லைட்டிங் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை 6 ஏர் பேக்குகள், 360 டிகிரி பார்க்கிங் கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் ஹோல்டு அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் உள்ளன.

இந்த கார் சாலையில் ஓட்டும் போது நல்ல ரெய்டு குவாலிட்டியை தரும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் டிசைன் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறந்த பிராக்டிகல் அம்சங்கள் நல்ல இன்ஜின் என இந்த கார் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்ற காராக இருக்கிறது. இந்த கார் இன்றும் மார்க்கெட்டில் நல்ல விற்பனையில் இருப்பதால் மக்கள் மத்தியில் இந்த காருக்கு நல்ல பெயர் இருக்கிறது.

  • 176
  • More
சினிமா செய்திகள்
நடிகை மலைகா அரோரா பிரபல கிரிக்கெட் வீரருடன் காதலில் விழுந்தாரா?
நடிகை மலைகா அரோரா கவ்ஹாத்தியில் நடந்த ஐபிஎல் போட்டியை காண வந்ததிலிருந்து ஒரு பெரிய கிசுகிசு தொடங்கியது. முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்
விஜய் சேதுபதியை இயக்குகிறார் புரி ஜெகன்நாத்
பிரபல தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத். இவர், போக்கிரி, பிசினஸ் மேன், டெம்பர் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். 2022-ம் ஆண்டில், பான் இந்தியா படமாக ‘ல
 ‘எல் 2: எம்புரான்’ படத்தின் சர்ச்சைக் காட்சிகள் நீக்கப்பட்டது
மோகன்லால் நடித்து மார்ச் 27-ல் வெளியான படம், ‘எல் 2: எம்புரான்’. இதை நடிகர் பிருத்விராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில், 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கல
எம்ஜிஆரிடம் உதவி கேட்டுச் சென்ற கலைவாணரின் மகன்
கலைவாணரின் மகன் நல்லதம்பி கூறுகிறார் “என்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டேன். ஆனா பணவசதி இல்ல. எம்.ஜி.ஆருகிட்ட போய் உதவி கேட்கலாமுன்னு போயிருந்தேன். ‘எவ்வளவ
அமிதாப்பச்சன் சந்தித்த பணப் பிரச்சனை
நடிகர் அமிதாப்பச்சன் ஒரு நேரத்தில் சொந்தமாக படங்கள் தயாரித்து நஷ்டமடைந்து கடுமையான கடன் தொல்லைக்கு ஆளானார்.அமிதாப்பச்சன் ரூ.90 கோடி கடன் கொடுக்க வேண்ட
நகைச்சுவை நடிகர் நாகேஷ்
வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்கே திண்டாட்டம் போட்ட காலத்தில்- தன் கையால் சமைத்துப் போட்டு -மாம்பலம் க
பாரதிராஜாவிற்கு சிவாஜி கணேசன் கூறிய அறிவுரை
சிவாஜி கணேசன் அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது சிவாஜி கணேசனை நலம் விசாரிப்பதற்காக இயக்குநர் பாரதிராஜா ந
அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம்பெ
எம்.ஜி.ஆர் அவர்களின் சிறப்பு
சிங்கப்பூரில் ஒரு தையற்காரர் , “எம்.ஜி.ஆர் பேஷன் டெயிலர் ” என்று கடை நடத்தி வந்தார். மக்கள் திலகம் படங்களில் அணியும் உடைகளைப் போன்றே உடைகளை தைத்து சிங
அற்புத நடிகர் ஜே.பி சந்திரபாபு
ஜோசப் சந்திரபாபு ரோட்ரி க்யூஸ் என்பதே சந்திரபாபுவின் முழுப்பெயர். சினிமாவுக்காக சுருக்கி ஜே.பி சந்திரபாபு என்றாகிவிட்டது.சந்திரபாபு பிறந்தது தூத்துக்க
சாதனைப் படைத்த மகேஷ் பாபுவின் படம்
மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவர். அவர் நடித்த படங்கள் அதிகளவில் தமிழில் ரீமேக் ஆகியுள்ளன. அதில் விஜய் நடித்த கில்லி, போக்கிரி ஆக
கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி காலமானார்
புற்று நோய் தாக்கியுள்ளது என்ற வார்த்தையை கேட்டாலே பலரும் அழுதே விடுவார்கள், அல்லது பயத்தாலேயே பாதி மரணித்து விடுவார்கள். ஆனால், மரணத்தையும் மாபெரும்
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு