தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவு தாங்கிய ஊர்தி கிளிநொச்சியிலிருந்து பயணத்தை ஆரம்பித்தது.
குறித்த ஊர்தி நேற்று பிற்பகல் கிளிநொச்சியை வந்தடைந்தது. இன்று காலை டிப்போ சந்தியில் விளக்கேற்றப்பட்டு அஞ்சலிகளின் பின்னர் கிளிநொச்சி சேவைச்சந்தை உள்ளிட்ட பகுதிகளிற்கு சென்று அஞ்சலிக்கப்பட்டது.
அங்கு முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டு பின்னர் பரந்தன் ஊடாக முல்லைத்தீவு நோக்கி பயணம் ஆரம்பிக்கப்பட்டது.
இன்று முள்ளிவாய்க்காலை சென்றடையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
Ads
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவு தாங்கிய ஊர்தி கிளிநொச்சியிலிருந்து பயணத்தை ஆரம்பித்தது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவு தாங்கிய ஊர்தி கிளிநொச்சியிலிருந்து பயணத்தை ஆரம்பித்தது.
குறித்த ஊர்தி நேற்று பிற்பகல் கிளிநொச்சியை வந்தடைந்தது. இன்று காலை டிப்போ சந்தியில் விளக்கேற்றப்பட்டு அஞ்சலிகளின் பின்னர் கிளிநொச்சி சேவைச்சந்தை உள்ளிட்ட பகுதிகளிற்கு சென்று அஞ்சலிக்கப்பட்டது.
அங்கு முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டு பின்னர் பரந்தன் ஊடாக முல்லைத்தீவு நோக்கி பயணம் ஆரம்பிக்கப்பட்டது.
இன்று முள்ளிவாய்க்காலை சென்றடையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
👍0
💓0
😆0
😲0
😥0
😠0
0
Info
Title:
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவு தாங்கிய ஊர்தி கிளிநொச்சியிலிருந்து பயணத்தை ஆரம்பித்தது.
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Text:
Duration:
02:13
Category:
Created:
Updated:
-
R
- · 4 friends
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவு தாங்கிய ஊர்தி கிளிநொச்சியிலிருந்து பயணத்தை ஆரம்பித்தது.
Empty
typing a message...
Connecting
Connection failed
0
Ads
Latest Videos
Advertisement
Ads
Featured Videos (Gallery View)
Ads
Empty
Added a news
குறித்த நிகழ்வு நேற்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்டச்செயலக தொழிற்பயிற்சி நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.இலங்கையின் விவசாயத் துறையில் சேதனப் பசளையை அதிகளவில் பயன்படுத்துவதை முனைப்பாகக் கொண்டு செயற்படும் நிலையில், சேதனப் பசளை உற்பத்திக்கு நாட்டில் பாரிய தேவை ஏற்பட்டுள்ளது.கிராமப்புற பிரதேசங்களில் உயர்தர சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் புதிய திட்டமொன்றை பெரெண்டினா நிறுவனம்தொடங்கிய நிலையில், குறித்த திட்டத்தின் முதற் கட்டமாக முப்பத்தியொரு 31 புதிய சேதனப் பசளைஉற்பத்தி வியாபாரங்கள் நிறுவப்படவுள்ளன.இதற்கமைய, 31 தொழில்முனைவோருக்கு துண்டாக்கும் இயந்திரங்கள் (Shredder Machines) மற்றும் பசளை பொதிசெய்யும் இயந்திரங்கள்(Bag Closer Machines) என்பன நன்கொடையாக வழங்கப்பட்டு வருகின்றது.இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளி ஒருவருக்கு 3 லட்சம் பெறுமதியான இயந்திரம் இன்று குறித்த நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.குறித்த நிகழ்வில் விவசாய திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- 4
Added a news
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கோம்பாவில், வள்ளிபுனம், தேரவில் பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை டிப்பரில் கடத்தி சென்று கடுமையாக தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் கடந்த வாரத்தில் இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது கல்லாற்று பகுதியினை சேர்ந்த இளைஞன் ஒருவரை தாக்கியதாக தெரிவிக்கப்படும் மூன்று இளைஞர்களையே இவ்வாறு டிப்பரில் கடத்தி செல்லப்பட்டுள்ளார்கள்.05.07.2022 மாலை இளைஞர் குழு ஒன்று டிப்பரில் மூன்று இளைஞர்களையும் கடத்தி சென்ற வேளை விசுவடு பகுதியில் ஒழுங்கை ஒன்றில் பயணித்த டிப்பர் பாலத்தில் சில்லு மோதி ரயர் வெடித்துள்ளது இந்த சம்பவத்தினை தொடர்ந்து டிப்பர் வாகனத்தை அந்த இடத்தில் விட்டுவிட்டு இளைஞர்களை கடத்தி சென்றுள்ளனர்.புதுக்குடியிருப்பு பொலிசார் சென்ற வேளை கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் டிப்பர் வாகனத்தினை விட்டு தப்பி சென்ற நிலையில் கடத்தப்பட்ட மூன்று இளைஞர்களையும் மீட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.டிப்பர் வாகனம் மீட்கப்பட்டு புதுக்குடியிருப்புபொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது வாகனத்தின் உரிமையாளர் தொடர்பிலும் வாகனம் சாரதி தொடர்பிலும் புதுக்குடியிருப்பு பொலிசார் மேலத்திக விசாரணைகளை மேற்கொண்டு ஙருகின்றனர்.
- 5
Added article
கேரளாவில் பல மலையாள படங்களில் நடித்தவர் ஸ்ரீஜித் ரவி. திருச்சூரை சேர்ந்த இவர் ஓய்வு நேரங்களில் அய்யன்தோல் பகுதியில் உள்ள பொது பூங்காவுக்கு செல்வது வழக்கம். இந்த பூங்காவுக்கு மாலை நேரங்களில் ஏராளமான பெண்கள், சிறுமிகள் பலர் வருவார்கள். நடிகர் என்பதால் பூங்காவுக்கு வருவோர் ஸ்ரீஜித் ரவியிடம் சென்று பேசுவார்கள். மேலும் அவரோடு செல்பியும் எடுத்து கொள்வார்கள்.பூங்காவில் தன்னோடு பேசும் பெண்களில் இளம் வயதுடையோரிடம் நடிகர் ஸ்ரீஜித் ரவி அத்துமீறுவதாக அடிக்கடி புகார்கள் வந்தது. ஆனால் அவர் இதனை மறுத்து வந்தார். மேலும் இந்த புகார்களுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் போலீசாரும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பூங்காவில் சில இளம் பெண்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நடிகர் ஸ்ரீஜித் ரவி, அந்த பெண்களிடம் வலிய சென்று பேசியுள்ளார். அவரை அந்த பெண்கள் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து நடிகர் ஸ்ரீஜித் ரவி திடீரென தனது உடைகளை களைந்து நிர்வாணமாக நின்றபடி, நடனமாட தொடங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெண்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.இதுபற்றி அந்த பெண்களில் இருவர் திருச்சூர் மேற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் நடிகர் ஸ்ரீஜித் ரவி மீது இதற்கு முன்பும் இதுபோன்ற புகார்கள் வந்ததால் அவர்கள் சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டனர். அதோடு அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றியும் ஆய்வு செய்தனர். இதில் நடிகர் ஸ்ரீஜித் ரவி, பூங்காவுக்கு வந்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.
- 16
Added article
கார்கி படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் டிரைலரை தமிழ் திரையுலகில் முன்னணி பிரபலங்களான சூர்யா, ஆர்யா, லோகேஷ் கனகராஜ், அனிருத் ஆகியோர் இணைந்து இன்று மாலை 6.06 மணிக்கு வெளியிடுகின்றனர் என்று படக்குழு அறிவித்துள்ளது.
- 16
Added a news
இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இந்தநிலையில் தலிபான் அரசின் தலைவரான ஹிபெதுல்லா அக்ஹண்டாஸ்டா ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்த நாங்கள் யாரையும் அனுமதிக்கமாட்டோம். இந்த உறுதிமொழியை ஆப்கானிஸ்தானின் அண்டை நாட்டினருக்கும், பிராந்தியத்திற்கும், உலகத்திற்கும் நாங்கள் அளிக்கிறோம். அதேவேளையில் எங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் பிற நாடுகள் தலையிடக்கூடாது என்று எதிர்பார்க்கிறோம். பரஸ்பர தொடர்பு தூதரகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் உறவுகள் உள்ளிட்டவற்றில் அமெரிக்கா உள்பட உலக நாடுகளுடன் நல்ல முறையில் தொடர விரும்புகிறோம். கல்வியில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கான மத மற்றும் நவீன படிப்புகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கல்வியை மேம்படுத்த கடினமாக உழைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
- 24
Added a news
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களின் ஆதரவை இழந்ததை அடுத்து, கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த கோடையில் கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைக்கான போட்டி நடைபெறும். பின்னர் அக்டோபரில் கட்சியின் கலந்தாய்வு கூட்டத்தில் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதுவரையில் போரிஸ் ஜான்சன் பிரதமராக நீடிக்க வைக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதாவது இலையுதிர் காலம் வரை, அடுத்த பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை போரிஸ் ஜான்சன் பதவியில் நீடிப்பார் என ஏதிர்பார்க்கப்படுகிறது.நாட்டை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை என்று கூறி அந்நாட்டின் நிதியமைச்சர் பதவியில் இருந்து ரிஷி சுனக்கும் சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து சாஜித் ஜாவித்தும் பதவி விலகினர்.இதனால் போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்தது. கடந்த 48 மணி நேரத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என 54 பேர் ராஜினாமா செய்து உள்ளனர்.இதை தொடர்ந்து இன்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்வது தொடர்பாக அறிவிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
- 25
சிவாஜிகணேசனுக்குப் பின் இளையராஜா ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார். கலைத்துறை மூலம் கௌரவ உறுப்பினராக அறிவிக்கப் பட்டதானது திரையுலகுக்கு கிடைத்த பெருமையாகும்..
- 89
கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையை மணிரத்னம் திரைப்படமாக இயக்கி முடித்திருக்கிறார். இந்நிலையில் இத்திரைப்படத்தை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் சகட்டு மேனிக்கு விமர்சித்துள்ளார்...ஏதாவது ஒரு பிரபலத்தை தேவையில்லாமல் சீண்டுவதை வழக்கமாக வைத்திருக்கும் மாறன் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை பற்றியும் கருத்து தெரிவித்துள்ளார் இதனால் மணிரத்னம் ஏக கடுப்பில் உள்ளாராம்.
- 90