தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவு தாங்கிய ஊர்தி கிளிநொச்சியிலிருந்து பயணத்தை ஆரம்பித்தது.
குறித்த ஊர்தி நேற்று பிற்பகல் கிளிநொச்சியை வந்தடைந்தது. இன்று காலை டிப்போ சந்தியில் விளக்கேற்றப்பட்டு அஞ்சலிகளின் பின்னர் கிளிநொச்சி சேவைச்சந்தை உள்ளிட்ட பகுதிகளிற்கு சென்று அஞ்சலிக்கப்பட்டது.
அங்கு முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டு பின்னர் பரந்தன் ஊடாக முல்லைத்தீவு நோக்கி பயணம் ஆரம்பிக்கப்பட்டது.
இன்று முள்ளிவாய்க்காலை சென்றடையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
Ads
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவு தாங்கிய ஊர்தி கிளிநொச்சியிலிருந்து பயணத்தை ஆரம்பித்தது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவு தாங்கிய ஊர்தி கிளிநொச்சியிலிருந்து பயணத்தை ஆரம்பித்தது.குறித்த ஊர்தி நேற்று பிற்பகல் கிளிநொச்சியை வந்தடைந்தது. இன்று காலை டிப்போ சந்தியில் விளக்கேற்றப்பட்டு அஞ்சலிகளின் பின்னர் கிளிநொச்சி சேவைச்சந்தை உள்ளிட்ட பகுதிகளிற்கு சென்று அஞ்சலிக்கப்பட்டது.அங்கு முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டு பின்னர் பரந்தன் ஊடாக முல்லைத்தீவு நோக்கி பயணம் ஆரம்பிக்கப்பட்டது.இன்று முள்ளிவாய்க்காலை சென்றடையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
Info
Title:
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவு தாங்கிய ஊர்தி கிளிநொச்சியிலிருந்து பயணத்தை ஆரம்பித்தது.
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Text:
Duration:
02:13
Category:
Created:
Updated:
-
R
- 4 friends
Ads
Latest Videos
Advertisement