·   ·  147 posts
  •  ·  15 friends
  • S

    23 followers

ஏனென்றால் மகாபாரதம் நமக்குள் மறைந்திருக்கிறது

பாரதப் போர் முடிந்ததும் திரௌபதிக்கு தனக்கு மிகவும் வயதானதைப் போல உணர்ந்தாள்... 

உடல் ரீதியாக 

மற்றும் மன ரீதியாகவும் கூட அஸ்தினாபுரம் நகரைச் சுற்றி

விதவைகள் அதிகமாக இருந்தனர். ஒரு சில ஆண்கள் மட்டுமே காணப்பட்டனர்.

அனாதைகள் அங்குமிங்கும் சுற்றித் திரிவதைக் கண்ட அவர்களின் அரசி திரௌபதி,

அஸ்தினாபுரம் அரண்மனையில்  அசையாமல் வெற்றிடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஸ்ரீ கிருஷ்ணர் அறைக்குள் நுழைய திரௌபதி கிருஷ்ணரைப் பார்த்ததும் ஓடி வந்து அவரைச் சேவித்துக் கொண்டாள்...

கிருஷ்ணர் அவள் தலையைத் தடவிக் கொடுக்கிறார். அவளோ அழத்தொடங்கினாள். நேரம் மெல்ல நகருகிறது. அவளிடமிருந்து விலகி பக்கத்து படுக்கையில்  உட்கார்ந்த கிருஷ்ணன் கேட்டார்.

திரௌபதி, என்ன நடந்துவிட்டது.. 

ஒன்றும் நடக்கவில்லையே கிருஷ்ணா!

கிருஷ்ணர்: விதி மிகவும் கொடூரமானது பாஞ்சாலி..

நாம் நினைப்பது போல் வேலை செய்யாது! அது அதன் போக்கில் அதனுடைய செயல்களைச் செய்கிறது. முடிவுகளையும்  மாற்றுகிறது.

நீ பழிவாங்க நினைத்தாய்... வெற்றி பெற்றாய் திரௌபதி! உன் பழிவாங்கல் முடிந்தது...

 துரியோதனனும்துச்சாதனனும் மட்டுமல்ல, கௌரவர்கள் அனைவரும் மடிந்துவிட்டனர். நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்!",

திரௌபதி: "சகோதரா, என் காயங்களை ஆற்றவந்தீர்களா..  அல்லது அதன் மீது உப்புத் தூவ வந்தீர்களா?"

கிருஷ்ணர்:  இல்லை, திரௌபதி... உண்மை நிலையை உனக்கு உணர்த்தவே வந்துள்ளேன்.

எல்லாம் நமது  தொலைநோக்குப் பார்வையற்ற செயல்களின் விளைவு என்பதை உணர்த்த வந்தேன்.

திரௌபதி: அதனால் என்ன?

இந்தப் போருக்கு நான்தான் முழுப் பொறுப்பு கிருஷ்ணா?

கிருஷ்ணர்: இல்லை திரௌபதி.. நீ மட்டுமே காரணம் என்று கருதாதே...

ஆனால், உன் செயல்களில் நீ கொஞ்சம் தொலைநோக்குப்  பார்வையைக் கொண்டிருந்திருப்பாயேயானால், நீ இவ்வளவு துன்பங்களை அனுபவித்திருக்க மாட்டாய்..

திரௌபதி: நான் என்ன செய்திருக்க முடியும் கிருஷ்ணா?

கிருஷ்ணர் :    

நீ நிறைய செய்திருக்க முடியும் பாஞ்சாலி. 

உனது சுயம்வரம் நடந்தபோது கர்ணனை அப்படி அவமானப்படுத்தாமல், போட்டியில் கலந்து கொள்ள அவருக்கும் வாய்ப்பளித்திருந்தால் ஒருவேளை முடிவு வேறு ஏதாவதாக இருந்திருக்கக் கூடும்!

அதற்குப் பிறகு குந்தி உன்னை ஐந்து கணவர் களுக்கு மனைவியாகும்படி கட்டளையிட்டதை... அப்போது ஏற்றுக் கொள்ளாதிருந்தாலும் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும்.

அதற்குப் பிறகு உன் அரண்மனையில் துரியோதனனை அவமானப்படுத்தினாய்... பார்வையற்றவரின் மகன்கள் குருடர்கள் என்று. அவ்வாறு நீ சொல்லாதிருந் திருந்தால், நீ மானபங்கப்பட்டிருக்க மாட்டாய்...

அப்போதும், ஒருவேளை, சூழ்நிலைகள் வேறுவிதமாக இருந்திருக்கும்.

"நம் வார்த்தைகள் கூட விளைவுகளுக்குப் பொறுப்பு திரௌபதி..."

"நீ பேசுவதற்கு முன் உன் ஒவ்வொரு வார்த்தையையும் எடைபோடுதல் மிகவும் முக்கிய மானது"...

இல்லையெனில் அதன் தீய விளைவுகள் உன்னை மட்டு மல்ல, உனது சுற்றுப்புறத் தையும் மகிழ்ச்சியற்றதாக ஆக்கிவிடும்..

பற்களில் விஷமில்லாமலேயே பேசும் வார்த்தைகளில் விஷம் கக்கும் ஒரே இனம் இவ்வுலகில் மனிதன் மட்டுமே...

எனவே, வார்த்தைகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள். அதாவது, யாருடைய மனதையும் புண்படுத்தாதீர்கள்.

ஏனென்றால் மகாபாரதம் நமக்குள் மறைந்திருக்கிறது.

  • 276
  • More
Info
Category:
Created:
Updated:
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்