·   ·  984 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது

பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான டன் கணக்கில் ஏசியை உபயோகம் செய்கின்றனர்.

ஏசியின் பயன்பாடு என்பது நகர்ப்புறங்கள் முதல் கிராமப்புறங்கள் வரை வந்துவிட்டன. இவற்றின் வாங்கி பயன்படுத்தும் பலரும், அதன் பராமரிப்பு தொடர்பான விஷயங்களை தெரிந்துகொள்வது இல்லை. 

இதனால் அடுத்தடுத்த பல விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இரவில் ஏசியை குளிர்ந்த நிலையில் வைத்துவிட்டு உறங்கும் பலர், தங்களின் குடும்ப உறவினர்களோடு மூச்சுத்திணறி அல்லது மின்சார தாக்குதல் போன்றவற்றுக்கு உள்ளாகி பலியாகின்றனர். 

இவை போன்ற பிரச்சனைக்கு மக்களின் அறியாமை என்பது முக்கிய காரணியாக அமைந்துள்ளது. ஏசியை நாம் பயன்படுத்தும்போது, அதனை பராமரிப்பது எப்படி? என்பது குறித்து தெரிந்துகொள்வதும் அவசியமாகிறது. 

ஏசியை பொறுத்தமட்டில் முதலில் நாம் நமது வீட்டில் பயன்படுத்தப்படும் மின்விசிறியை ஒப்பிட்டு பேசலாம். மின்விசிறி முதலில் இயங்கும்போது சாதரணமாக குளிர்ந்த காற்றை தரும். அதுவே வேகம் அதிகம் வைத்து தொடர்ந்து இயக்க, அதன் பாகங்கள் சூடாகி வெப்பமான காற்று வரும். 

அதனை தொடர்ந்து நாட்கள் கணக்கில் இயக்கும்போது, இயற்கையாக அதன் கம்பி இடைவெளிகளில் அழுக்குள் படியும். அதனை நாம் சுத்தம் செய்வோம். அதனைப்போலவே, ஏசியின் தொடர் இயக்கமும் அதன் செயல்திறன் மற்றும் பிற விஷயங்களை பாதிக்கும். அவ்வப்போது பராமரிப்பு செய்தால் எவ்வித பிரச்சனையும் இருக்காது. 

ஏசியை பொறுத்தமட்டில் பலரும் குளிருக்காக 16, 17 டிகிரிகளில் அறைவெப்ப நிலையை தொடர்ந்து பலமணிநேரம் உபயோகம் செய்வதுண்டு. இவை மிக பிரச்சனையை ஏற்படுத்தும் விஷயம். மின்சார கட்டணமும் உயரும். 

ஏசியை 16, 20, 24 என எந்த வெப்பநிலையில் வைத்தாலும் அதன் பயன் ஒன்றாகத்தான் இருக்கும். எதிலும் பொறுமை அவசியம். அதேபோல, நமது அறையின் அளவு முக்கியம். ஏசியில் வெளிப்புறத்தில் பொருத்தப்படும் இயந்திரம் தொடர்ந்து இயங்கினால் பிரச்சனை தான். 24 டிகிரி என்பது நல்லது, சாலச்சிறந்தது.

6 டிகிரியில் வைத்து தொடர்ந்து ஏசியை இயங்காவிட்டால், ஏசியின் வெளிப்புற இயந்திரம் தொடர்ந்து இயங்கும். இதனால் அது சூடாகி மின்வயர் பாதிக்கப்பட்டு தீப்பிடிக்கும் விபத்து நடக்கலாம். கரும்புகை சூழ்ந்து மூச்சுத்திணறி பலி ஏற்படலாம். 

100 சதுர அடி அளவுள்ள இடத்திற்கு 1 டன் ஏசி என்பது சிறந்தது. 200 சதுர அடி கொண்ட அறைக்கு 1 டன் ஏசி சிறந்ததாக இருக்காது. ஏனெனில் குளிர்ச்சியாக தொடர்ந்து ஏசி இயக்கப்படும் பட்சத்தில், அதன் செயல்பாடுகள் நாளடைவில் பிரச்சனையை தரும். 

ஆகையால் 100 சதுர அடி கொண்ட இடத்திற்கு 1 டன் ஏசியும், 200 சதுர அடி கொண்ட அறைக்கு 2 டன் ஏசியும் பயன்படுத்த வேண்டும். அறையின் அளவைப்பொறுத்து ஏசியின் டன் அளவையும் நாம் கணக்கிட்டு வாங்க வேண்டும். 

ஏசியில் நார்மல், இன்வென்ட்டர் என இரண்டு ரகம் உள்ளது. இதில் நார்மல் ஏசி உடனடியாக குளிரை வழங்கும். அதனால் மின்சாரம் விரைந்து செலவாகும். பராமரிப்பை பொறுத்தமட்டில் எளிதில், நடுத்தர வர்க்கத்திற்கு ஏற்றாற்போல குறைந்த தொகையில் முடியும். 

ஆனால், இன்வென்ட்டர் ஏசியை பொறுத்தமட்டில் பராமரிப்பு செலவு என்பது அதிகம். அதன் விற்பனை நிறுவனத்திடம் மட்டுமே அதற்கான பாகங்கள் இருக்கும். ஏசியின் வெளிப்புற இயந்திரம் நல்ல காற்றுள்ள பகுதியில் வைப்பது நல்லது. 

15 நாட்களுக்கு ஒருமுறை கட்டாயம் ஏசியை சுத்தம் செய்ய வேண்டும். குறைந்தது மாதத்திற்கு நான்கு நாட்களை கணக்கிட்டு இயக்க வேண்டும். குளிர்காலங்களில் ஏசியை முற்றிலும் பயன்படுத்தாமல் இருப்பது தவறானது. மாதக்கணக்கில் ஏசியை பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டு, அதனை மீண்டும் உபயோகம் செய்வது நல்லதல்ல.   

  • 107
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்