Support Ads
Main Menu
 ·   · 5 posts
  • 1 members
  •  · 0 friends

"ஒரே நாளில் அத்தனைபேரையும் உலுக்கி எடுத்த படம்"!!

சமூகவலைதளங்களில் இப்ப இந்தப்
படம்தான் உலா வந்துகொண்டுள்ளது..
அத்தனை பேரின் கண்களையும்
குளமாக்கியபடி..

நாட்டின் ஒட்டுமொத்த அவலத்தையும்
இந்த ஒரேபடம் சுட்டிக் காட்டுவதாக
உள்ளது..

இதுதான் மக்கள் மனதை படுவேகமாக
ஈர்த்துவிட்டது இந்த புகைப்படம்.

யார் எடுத்தபடம்,எந்த ஊர் என்ற
விபரம் தெரியவில்லை.ஆனால் இதைப் பார்க்கும் யாருக்கும் எந்த
விளக்கமும் தேவைப்படாது.

அந்தப் பாட்டியின் கண்களைப்
பாருங்கள்..கைகளைப் பாருங்கள்
எத்தனை செய்தி..எத்தனை வேதனை
எத்தனை ஆதங்கம்...எத்தனை குமுறல்
எத்தனை வருத்தம்..எத்தனை
எதிர்பார்ப்பு..எத்தனை ஏமாற்றம்..!

மறுபக்கம் அந்தக் குரங்கு....

அதன் உணர்வுகளைப் பாருங்கள்.
அதன் கண்களைப் பாருங்கள்..
அது கை வைத்திருக்கும் விதத்தை
பாருங்கள்..உணர்ந்து அது
செய்திருக்கவில்லைதான்..ஆனால்
அதன் தோற்றமும்,இருப்பும்,அந்தப்
பாட்டிக்கு மட்டும் இல்லை..
ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே
சமாதானம் செய்வதைப் போல
ஆறுதல் சொல்வது போல் உள்ளது
இந்தப் படம்..!!

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 148
  • More
Info
Category:
Created:
Updated:
Ads
Featured Posts
சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தி எதிர்காலத்தை பற்றி உணராதவர்களாக இன்றும் நாம் வாழ்கின்றோம்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்ஙகளில்  சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது பாரிய அளவில் சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது என்பதுடன் சமூக மட்ட
என்னைப் போன்ற  ஏராளமானவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதிக்க ஆர்வமாக உள்ளனர் ஆனால் அவர்களுக்கு நிதி பிரச்சனை அவர்களுடைய குடும்பங்களின் பொருளாதார பிரச்சினை என்பன சவாலாக அமைகின்றது
சமூகத்தில் இவர்களை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு பலரும் பாரபடசமின்றி முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறு
பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவை இன்மையால் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக தீவக மக்கள்
நெடுந்தீவானது இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குத் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்றாகும்.  அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூ
மஞ்சள் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுந
சிவாலயங்களில் பிரதட்சணம் செய்யும் வழிமுறை
சிவபெருமான் அருள்பாலிக்கும் தொன்மையான திருத்தலங்களுக்கு சென்றாலே நமக்கு அருள் கிடைக்கும். சிவன் கோயிலில் செய்யும் பிரதட்சணத்திற்கு மிகுந்த சக்தி உண்டு
வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமி நிதர்சனாவின் மரணம் - சிறுமியின் கொலைக்கு அவரது குடும்பமே காரணம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமங்களில் ஒன்றாக அமைந்துள்ள மூங்கிலாறு வடக்கு கிராமத்தில் நிகழ்ந்த செல்வி- நிதர்சனாவின் மரணம்.ஆரம்
மீள்குடியேறிய மக்களில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மழை காலம் தொடங்கி விட்டது இனி வரும் நாட்களில் எவ்வாறு இந்தக் கொட்டில் வீடுகளில் குழந்தைகளையும் முதியவர்களையும் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு எப்படி இரு
படித் *தேன்..*  சுவைத் *தேன்*...!  உடனே  பகிர்ந் *தேன்*
*தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
அதிபத்த நாயனார்  குருபூஜை
அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
பக்தி
பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
குட்டி கதை - வாழ்வியல் நீதி
எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
வீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வ படங்கள் எவை?
லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொ
பொது அறிவு தகவல்கள்...!
பொது அறிவு தகவல்கள்...! * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். * கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறை
Ads
Latest Posts
கண்திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் விலக எளிய தீர்வு
கண் திருஷ்டி, நெகட்டிவ் எனர்ஜி மூலம் ஒரு மனிதனுக்கு பாதிப்பு ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் தெரியுமென்றால், எப்போதும் உடல் சோர்வாகவே இருக்கும். தூக்கம
இன்றைய ராசி பலன் – செப்டம்பர் 24, 2023
இன்றைய ராசி பலன் –  செப்டம்பர் 24, 2023 தமிழ் வருடம் சோபகிருது, புரட்டாசி மாதம் 7ஆம் திகதி மேஷம்Aries வாகனங்களைச் சீர் செய்வீர்கள். பூர்வீக சொத்துக்கள
இன்றைய நாள் எப்படி?
சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 24.9.2023.  சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 06.10 வரை நவமி
ராகு கேது பெயர்ச்சி பலன் 2023  . கோடி கோடியாக செல்வத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்?
நவ கிரகங்களில் சர்ப்ப கிரகங்களான ராகு கேது இடப்பெயர்ச்சி அடையப்போகின்றன. ராகு மீன ராசிக்கும் கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைவதால் தீபாவளிக்கு
வாஸ்து ரீதியாக வீடுகள் கட்டமைக்க ஏற்ற மரங்கள்
வீடுகள் உள்ளிட்ட குடியிருப்புகள் கட்டமைப்பில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அமைக்க மர வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. கதவு நிலைகள், ஜன்னல் பிரேம் ஆகியவற்றை
இன்றைய ராசி பலன் – செப்டம்பர் 23, 2023
இன்றைய ராசி பலன் –  செப்டம்பர் 23, 2023 தமிழ் வருடம் சோபகிருது, புரட்டாசி மாதம் 6ஆம் திகதி மேஷம்Aries குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவ
இன்றைய நாள் எப்படி?
சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 6 ஆம் தேதி சனிக்கிழமை 23.9.2023.   சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று காலை 08.10 வரை அஷ்டமி.
முதுமை வயதை எட்டினாலும் இளமையுடன் காட்சியளிக்க....
உணவு, தூக்கம், மன அழுத்தம் போன்றவை சருமத்தின் தோற்றத்தை நிர்ணயிக்கின்றன. சில உணவு பழக்கங்கள் முதுமைக்கு முன்கூட்டியே வித்திடக்கூடும் என்பது மருத்துவ ந
நாம் மகிழ்ச்சியுடன் வாழ ஆரோக்கியமே அவசியம்
தொற்று நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது அவசியம். சுகாதாரம் என்பது நம்மை மட்டும் சுத
இன்றைய ராசி பலன் – செப்டம்பர் 22, 2023
இன்றைய ராசி பலன் –  செப்டம்பர் 22, 2023 தமிழ் வருடம் சோபகிருது, புரட்டாசி மாதம் 5ஆம் திகதி மேஷம்Aries உடன்பிறந்தவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வரு
இன்றைய நாள் எப்படி?
சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 22.9.2023. சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 09.42 வரை சப்தமி
பாட்டி வைத்தியம்
நாளொன்றுக்கு  ஐந்து  அத்திப்பழம் சாப்பிட்டு வர நரம்புத்தளர்ச்சி  குணமாகும்.
செய்யும் தொழிலே தெய்வம் (குட்டிகதை)
செருப்பு கடைக்கு ஒருவர் சென்றார்!!பணியாளர் அவரை அமர வைத்து அவர் கேட்ட செருப்பை ஒன்று ஒன்றாக காலில் அணிவித்தார்!!சற்றே அசௌரியமாக இருக்க அந்த நபர்! ஐயா
இன்றைய ராசி பலன் – செப்டம்பர் 21, 2023
இன்றைய ராசி பலன் –  செப்டம்பர் 21, 2023 தமிழ் வருடம் சோபகிருது, புரட்டாசி மாதம் 4ஆம் திகதி மேஷம்Aries ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வே
ஆழ் மனது (Subconscious mind)
ஒரு எண்ணத்தை ஆழ் மனதில் சரியான முறையில் பதிவு செய்தால், பிரபஞ்சத்தோடு இணைந்துசெயல் வடிவாக ஆக்கம் பெறும்.Wave Theory.இது குறித்து ஒரு நல்ல பதிவு மிகவும
Ads