·   ·  2125 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

அவல் உணவு மற்றும் அல்ல; மருந்தும் கூட

மிதமான உணவு வகையாகவும், ஆரோக்கியமானதுமான சிற்றுண்டி, அவல். அரிசியிலிருந்து உருவாகும் அவல், தினசரி பயன்பாட்டில் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது.

நெல் மணியை ஊற வைத்து, பின் இடித்து தட்டையாக்கி, அதிலிருந்து உமியை நீக்கி பயன்படுத்தப்படுகிறது.

முன்பு, கைக்குத்தல் முறையில் தான் தயாரிக்கப்பட்டது. தற்போது, இயந்திரங்கள் வாயிலாக சுலபமாக, மென்மையான, தட்டையான அவல் கிடைக்கிறது.

அரிசியிலிருந்து, வெள்ளை அவல், சிவப்பு அவல் போன்றவைகளுடன், தற்போது தினை அவல், கம்பு அவல், சோள அவல் மற்றும் கேழ்வரகு அவல் என, விதவிதமாக, இயற்கை அங்காடிகள் மற்றும் விற்பனை கூடங்களில் கிடைக்கின்றன.

அவசரமான சூழலில் பசியை போக்கக் கூடியது; சமைக்காமல் அப்படியே சாப்பிடலாம். இறைவனுக்கு படைக்கப்படும் சமைக்கப்படாத உணவு பொருளாக உள்ளது. அனைத்து பண்டிகைகளிலும் அவல், கடலை மற்றும் வெல்லம் பிரதான இடம் பிடிக்கும். கிருஷ்ணருக்கு, குசேலன் கொடுத்ததும், அவல் தான்.

உடல் சூட்டை தணித்து, புத்துணர்ச்சியை தருகிறது. காலையில் அவல் சாப்பிடுவதால், அன்று முழுதும் சுறுசுறுப்புடன் இருக்க செய்கிறது. வெல்லம் கலந்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம். இது, அவர்களின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும். நீரிழிவு நோயாளிகள், பசிக்கும்போது கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று தின்னலாம்.

சத்துக்கள் நிறைந்த, சிவப்பு அரிசியில் தயார் செய்யப்படுவது, சிவப்பு அவல். உடலுக்கு உறுதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் தருகிறது. சிவப்பு அவலில் கஞ்சி, பாயசம், புட்டு போன்றவை செய்யலாம்.

கம்பு அவலை சமைக்காமல், இனிப்பு மற்றும் காரம், காய்கறி துருவல் சேர்த்து, தினசரி பயன்பாட்டிற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

சிறுதானிய அவல் வகைகளை உணவில் சேர்ப்பதால், உடல் ஆரோக்கியம் காப்பதுடன், எடை மற்றும் நீரிழிவு நோய் பாதிப்பு குறையவும் உதவுகிறது.

  • 503
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங