·   ·  199 posts
  • 2 members
  • 2 friends

அகத்தியர் சொன்ன அபூர்வ மந்திர அட்சர எழுத்துகள்

அகத்தியர் மந்திர வாள் என்றும் அபூர்வ மந்திர நூலில் அகத்தியர் சொன்ன அபூர்வ மந்திர அட்சர எழுத்துகள் நிகழ்த்தும் தாக்கங்கள்:

(1) "நசி, மசி" என்றிட எமனையும்

வெல்லலாம்.

(2) "மசி, நசி" என்றிட மன்னனும்

மாண்டிடுவான்.

(3) "நங், நங்" நன்மைகள் உண்டாகும்.

(4) "அங் அங்" என்றால் மண்டலத்தில் இடி விழாது.

(5) "சிங், சிங்" என்றால் மிருகங்கள்

ஓடும்.

(6) "வங், வங்" என்றால் உலகமெல்லாம்

வசியமாகும்.

(7) "வசி, வசி" என்றால் பீடைகள்

விலகும்.

(8) "மசி, மசி" என்றால் சகல

விஷங்களும் இறங்கும்.

(9) "அசி, அசி" என்றால்கேட்பவை

அமோகமாக பெருகும்.

(10) "உசி, உசி" என்றால் கேட்பவை

யாவும் ஒழிந்து போகும்.

(11) "மசி, நசி, நசி, மசி" என்றால் பேய்

பிசாசுகள் ஓடும்.

(12) "சிவ, சிவ" என்றால் தீவினைகள்

அழியும்.

இது போன்ற எத்தனையோ ரகசிய பொக்கிஷங்கள் சித்தர்களால் உலக மக்களின் நலன் கருதி அருளப்பட்டன.

(1) மோகன மந்திரம்: "ஓம் ரீங் மோகய! மோகய!"

(2) சத்ருக்கள் வசியம்: "ஓம் ரீங் வசி!வசி!"

(3) நோய்கள் தீர: "ஓம் ரீங் நசி நசி"

(4) துஷ்ட மிருகம் ஓட "ஓம் ரீங் அங்"

(5) இகபர சித்தி: "ஓம் ரீங் சிவயவசி"

(6) தம்பனம்: "ஓம் ரீங் ஸ்தம்பய!

ஸ்தம்பய!"

(7) அகர்ஷனம்: "ஓம் ரீங் ஆகர்ஸ்ய!

ஆகர்ஸ்ய!"

(8) உச்சாடனம் நோய்கள் தீர – "ஓம் ரீங்

உச்சாடய! உச்சாடய!"

(9) செளபாக்கியம் பெற: "ஓம் ரீங்

சிவசிவ!"

(10) தெய்வ அருள் பெற: "ஓம் சிவ சிவ

ஓம்!"

(12) சத்ரு சம்ஹாரா மந்திரம்: "ஓம் ரீங்

மசி நசி நசி மசி"

(13) நெற்றிகண் மந்திரம்: "ஓம் லம்

சூஷ்மூநாயா நமக"

சிவ மந்திரப் பலன்கள்

----------------------------------------

(01) "நங்சிவாயநம" - திருமணம் நிறைவேறும்.

(02) "அங்சிவாயநம" - தேக நோய் நீங்கும், ஆயுள் வளரும், விருத்தியாகம்.

(03) "வங்சிவாயநம" - யோக சித்திகள் பெறலாம்.

(04) "ஓம்அங்சிவாய" - எதற்கும் நிவாரணம் கிட்டும்.

(05) "கிலிநமசிவாய" - வசிய சக்திகள் வந்தடையும்

(06) "ஹிரீநமசிவாய" - விரும்பியது நிறைவேறும்

(07)"ஐயும்நமசிவாய" -புத்தி வித்தை மேம்படும்.

(08) "நமசிவாய" - பேரருள், அமுதம் கிட்டும்.

(09) "உங்யுநமசிவாய" - வியாதிகள் விலகும்

(10) "கிலியுநமசிவாய" - நாடியது சித்திக்கும்.

(11) "சிங்வங்நமசிவாய" - கடன்கள் தீரும்.

(12) "நமசிவாயவங்" - பூமி கிடைக்கும்.

(13) "சவ்வுஞ்சிவாய" - சந்தான பாக்யம் ஏற்படும்.

(14) "சிங்றீங்" - வேதானந்த ஞானியாவார்

(15) "உங்றீம்" - ரிஷிகள் ஆவார்.

(16) "சிவாயநம" - மோட்சத்திற்கு வழி வகுக்கும்.

(17) "அங்நங் சிவாய" - தேக வளம் ஏற்படும்

(18) "அவ்வுஞ் சிவாயநம" - சிவ தரிசனம் காணலாம்

(19)"ஓம் நமசிவாய" - காலனை வெல்லலாம்.

(20) "லங்ஸ்ரீறியுங் நமசிவாய" - விளைச்சல் மேம்படும்.

(21) "ஓம் நமசிவாய" - வாணிபங்கள் மேன்மையுறும்.

(22) "ஓம் அங்உங்சிவாயநம" - வாழ்வு உயரும், வளம் பெருகும்.

(23) "ஓம் ஸ்ரீறியும் சிவாயநம" - அரச போகங்கள் கிடைக்கும்.

(24) "ஓம் நமசிவாய" - சிரரோகம் நீங்கும்.

(25) "ஓங் அங்சிவாய நம" - அக்னி குளிர்ச்சியைத் தரும்.

எந்த மந்திரத்தை விரும்புகிறோமோ அந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தினமும் 108 முறையோ 1008 முறையோ ஜெபம் செய்ய ஆரம்பியுங்கள். உங்கள் பக்தி, சிரத்தைக்கு ஏற்ப பலன் கிடைக்கும்.

மேற்கண்ட மந்திரங்களை தங்கள் தேவைகளுக்கு ஏற்ப உருவேற்றி ஜெபிக்க வேண்டும். மந்திரம் நன்மை செயலுக்குத்தான் பயன்படுத்த வேண்டும். மந்திரம் நன்கு செயல்பட சைவ உணவு மற்றும் சில யோக பயிற்சிகள் முக்கியம்.

  • 1483
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய