This site requires JavaScript! Please, enable it in the browser!
இ
இலங்கை
Share in Facebook
Share in Twitter
Share in Pinterest
More
Organization
Info
Members
Friends
Following
Videos
Timeline
Photos
Posts
Spaces
Albums
Organizations
Groups
Recipes
Properties
Glossary
Files
Events
Discussions
Poems
Courses
Ads
News
Celebrities
Memorials
Videos
Jokes
Listings
Deals
Channels
Articles
Prayers
Radio Station
Polls
More
News by
இலங்கை
தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபையினால் குடிநீர் குழாய்களை பொருத்துவதற்கு வெட்டப்பட்ட குழிகள் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக மூடப்படாது ஆபத்தான நிலையில்
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்துக்கள் பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ள திருமுருகண்டி பிள்ளையார் கோவில் சூழலில் அன்றாடம் வாழ்வாதார தொழில் மேற்கொண்டு வாழும் பலரது வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது
பெரெண்டினா நிறுவனம் 31 உயர்தர சேதனப் பசளை உற்பத்தி வியாபாரங்களை இஸ்தாபிக்கும் வகையில் சேதன உற்பத்திக்கான இயந்திரத்தை பயனாளி ஒருவரிடம் கையளித்தது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மூன்று இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை டிப்பரில் கடத்தி சென்று கடுமையாக தாக்குதல் நடத்திய சம்பவம்
கிளி நொச்சி முரசுமோ ட்டை சேற்று கண்டி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழா இன்று (05-07-2022) வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது
தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் எரிபொருள் பெற்றுக் கொள்வதில் உள்ள இடப்பாடுகளை தெரிவித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மரவள்ளித்தடி வழங்கும் பணி முன்னெடுக்கப்பட்டது
கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம அலுவலர்கள் தமக்கு எரிபொருள் பெற்றுத் தருமாறு கோரி மாவட்ட அரசு அதிபரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்
கிளிநொச்சி நகருக்கு அன்மித்த நவபுரம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல் மண்ணெண்ணெய் பெட்ரோல் என்பன உள்ளடங்கலாக 31பரல்கள் மீட்கப்பட்டுள்ளன
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பவற்றின் காரணமாக தற்போது துவச்சக்கரவண்டி பாவனை அதிகரித்து வருகிறது
முல்லைத்தீவு திருமுறி கண்டி பகுதியில் சிறுவன் ஒருவர் வழிமறித்து அவரது துச்சக்கரவண்டியை அவசர தேவைக்கு வாங்குவது போல் வாங்கிசென்று களவாடப்பட்ட சம்பவம்
அரச வைத்திய அதிகாரிகள் சிலரின் செயற்பாட்டால் பிரதேச வைத்திய சாலைகளின் பணியாற்றும் அதிகளவானோர் எரிபொருள் பெற்றுக் கொள்ள முடியாத நிலை
கிளிநொச்சியில் கடந்த காலங்களில் பழைய இரும்புக்களுக்காக விற்க்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகள் மற்றும் உதிரி பாகங்களை தற்போது மக்கள் முண்டியடித்து வாங்குவதை காணக் கூடியதாக உள்ளது
சுதந்திரபுரம் பகுதியிலும் முகமாலை மற்றும் ஆனையிறவிலும் 2108178 சதுரமீற்றர் பரப்பளவில் அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனம் தெரிவிப்பு
தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை நிசாந்தன் மீது வாள் வெட்டு
புதுக்குடியிருப்பில் நீண்ட நாள் சைக்கில் திருடர்கள் 6 பேர் கைது 15 சைக்கில்கள் மீட்பு!
அம்பாள்குளத்திலிருந்து நீராட சென்ற இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
எல்லைக்கிராம மக்கள் பாடசாலை மாணவர்கள் கொக்கிளாய் கடல்நீரேரிக்கான பாலம் அமைப்பதற்கான பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர்
குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பின் 150ஆண்டு நிறைவையொட்டி இருபது ரூபாய் நாணயம் மாவட்ட அரசாங்க அதிபரால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது
கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புகளும் விவசாயிகள் எந்தவிதமான சேதன உரங்கள் அல்லது இராசாயன உரங்களோ வழங்கப்படாத நிலை என காணப்படுகின்றது கோரிக்கை விடுத்துள்ளன.
டாஸ் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணிக்கான அடுத்த ஓராண்டுக்கான ஜப்பான் நாட்டு உதவிக்கான ஒப்பந்தம் செவ்வாய் கிழமை கைச்சார்த்திடப்பட்டது.
ஆசிரியர்கள் என்றால் இழக்காரமா? அநாகரிகமாக பேசுங்கள் என தெரிவித்து பாடசாலை பெண் பதிலதிபர் ஒருவர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலை மற்றும் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இனம்தெரியாத கும்பலால் வீட்டுடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளது
Search
Home
About
Search
People
Videos
சமூகம்
Photos
Albums
Posts
Orgs
Groups
Events
Discussions
Properties
கவிதை
Recipes
Courses
Ads
மரணஅறிவித்தல்கள்
Celebrities
Chat
More
Radio Station
ECards
News
Cinema Videos
நகைச்சுவைகள்
Deals
சினிமா
உதவும் கரங்கள்
Business
OK
Are you sure?
Yes
No
Please, enter a value here
OK
Cancel