Latest Posts
கல்லூரி மாணவி ஒருவர் தன் நண்பர்களுக்கு ட்ரீட் கொடுக்க அப்பாவிடம் பணம் கேட்டார். அப்பா, ‘‘எவ்வளவு வேண்டும்?’’ என்று கேட்டார். ‘‘ஐந்து பேர் போகிறோம். 4 ஆயிரம் ரூபாய் கொடுங்கள்’’ என்றார் மகள்.‘வெளியே சென்று செலவழிப்பதற்கு இவ்வளவு பணம் தேவையா?’ என்று வியந்த அப்பா, ‘‘என்னிடம் இப்போது இல்லை. ஒரு வாரம் பொறுத்துக்கொள். தருகிறேன்’’ என்று சொன்னார். மகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ‘‘எனக்கு இப்போதே பணம் வேண்டும்’’ என்று கேட்டார்.‘‘அவ்வளவு தொகையை ஒருநாள் மதிய விருந்துக்கு செலவழிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. உன் படிப்புக்கு எவ்வளவு செலவாகிறது என்று உனக்கே தெரியும். நம் குடும்ப நிலைமையை மீறித்தான் உன் படிப்பு செலவை கவனித்துக் கொண்டிருக்கிறோம். அவசியமானதற்கு செலவழிக்கலாம். ஆனால், ட்ரீட் என்ற பெயரில் அனாவசிய
பணத்தை பற்றிய இந்த உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்!💰 எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதை விட எவ்வளவு மிச்சம் பிடிக்கிறோம் என்பதே முக்கியம்.📊 10 ரூபாய் சம்பாதித்தால் 8 ரூபாய்க்கு மட்டும் வாழ பழகுங்கள்.🚫 வரவுக்கு மீறி ஆடம்பரமாக வாழ்வது உங்களை கடனில் வைக்கும்.🕊️ கடன் இல்லாத வாழ்க்கையே உண்மையான சுதந்திரம்.📈 பணத்தை வீட்டில் வைத்திருந்தால் பணவீக்கத்தால் மதிப்பு குறையும்.🏦 பணத்தை நல்ல இடங்களில் முதலீடு செய்யுங்கள்.💎 தங்கம், மியூச்சுவல் ஃபண்ட், நிலம் போன்றவற்றில் முதலீடு செய்யுங்கள்.🌙 நீங்கள் தூங்கும்போதும் உங்கள் பணம் உங்களுக்காக உழைக்க வேண்டும்.🛡️ 6 மாத செலவுக்கு தேவையான பணத்தை அவசரகாலத்திற்கு வைத்துக்கொள்ளுங்கள்.💳 கிரெடிட் கார்டில் பொருள் வாங்குவது உங்கள் வருமானத்தை உறிஞ்சிவிடும்.🎯 ஆசைக்கும் தேவைக்கும்
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளின் முக்கியத்துவம் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். பழைய பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும். கால்நடை பணிகளில் லாபம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவினை உருவாக்கும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்ரிஷபம்குழந்தைகள் வழியில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். கலை சார்ந்த பணிகளில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் இருந்து வந்த பதற்றமான நிலைகள் குறையும். நண்பர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்ப
ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 8 ஆம் தேதி திங்கட்கிழமை 22.6.2026.இன்று இரவு 08.49 வரை அஷ்டமி பின்னர் நவமி.இன்று மாலை 03.35 வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.இன்று மாலை 03.40 வரை வியதீபாதம். பின்னர் வரீயான்.இன்று காலை 08.58 வரை பத்திரை. பின்னர் இரவு 08.49 வரை பவம். பிறகு பாலவம்.இன்று அதிகாலை 05.53 வரை அமிர்த யோகம். பின்னர் சித்தயோகம்.நல்ல நேரம்:காலை : 06.30 முதல் 07.30 மணி வரைகாலை : 09.30 முதல் 10.30 மணி வரைமாலை : 04.30 முதல் 05.30 மணி வரைஇரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்பலதரப்பட்ட சிந்தனைகளால் சோர்வு ஏற்படும். பணியிடத்தில் மாற்றமான சூழ்நிலைகள் அமையும். உறவினர்களுடன் வெளியூர் சென்று வருவீர்கள். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கால்நடைகளால் ஆதாயம் உண்டாகும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் திடீர் செலவுகள் உண்டாகும்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு ரிஷபம்வியாபார பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் காணப்படும். தாயாருடன் அனுசரித்து செல்லவும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகள் ஈடேறும். வங்கி பணிகளில் இருந்த இழுபறிகள் குறையும். கால்நடை பணிகளில் ஆதாயம் மேம்படும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். அரசு தொடர்பான புரிதல்கள் மேம்படும்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : வ
ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 21.6.2026.சப்தமி (up to 3:21 pm) அஷ்டமி (up to June 22, 3:40 pm)பூரம் (up to 9:31 am) உத்திரம் சித்த-அமிர்த யோகம்நல்ல நேரம்: 7:30 - 8:30 am / 3:30 - 4:30 pm
கடந்த முப்பது ஆண்டுகளில் நான் பார்த்திராத அளவுக்கு, இந்த ஆண்டு சந்தையில் அதிக நாவல் பழங்களைப் பார்த்திருக்கிறேன்.நாவல் பழங்கள் உண்மையில் குவியல் குவியலாக விழுகின்றன. கடந்த ஆண்டு மிகக் குறைவாகப் பழங்கள் காய்த்த மரங்கள் கூட, இப்போது அதிக அளவில் நாவல் பழங்களை உதிர்க்கின்றன. ஏற்கனவே பழங்கள் காய்த்த மரங்கள் இப்போது அவற்றை ஏராளமாக உதிர்க்கின்றன.சரியாக என்னதான் நடக்கிறது?எங்கள் பாட்டி ஒரே ஒரு விஷயத்தைத்தான் சொல்வார்: “எந்தக் கோடை காலத்தில் நாவல் பழங்கள் இவ்வளவு அதிகமாக விழுகின்றனவோ, அந்த ஆண்டு வறட்சியைக் கொண்டுவரும்.”தாவர அறிவியலின்படி, பாட்டியின் பாரம்பரிய அறிவு வியக்கத்தக்க வகையில் துல்லியமானது மற்றும் அறிவியல் பூர்வமானது. அறிவியலில், இந்த வியப்பூட்டும் மற்றும் அதே சமயம் திகைப்பூட்டும் செயல்முறை
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்உயர் அதிகாரிகளின் சந்திப்புகள் ஏற்படும். மனம் விட்டு பேசுவதன் மூலம் அமைதி உண்டாகும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வாகனங்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம் ரிஷபம்உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வீட்டில் தேவைகளை அறிந்து செயல்படுவது நல்லது. உத்தியோக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் உருவாகும். பெரியோர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். சஞ்சலமான சிந்தனைகளுக்கு தெளிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும்.அதிர்ஷ்ட எண்
ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 6 ஆம் தேதி சனிக்கிழமை 20.6.2026.இன்று இரவு 09.51வரை சஷ்டி பின்னர் சப்தமி.இன்று மாலை 03.23 வரை மகம். பின்னர் பூரம்.இன்று மாலை 06.38 வரை வஜ்ரம். பின்னர் சித்தி.இன்று காலை 10.27 வரை கௌலவம். பின்னர் இரவு 09.51 வரை தைத்துூலம். பிறகு கரசை.இன்று அதிகாலை 05.53 வரை மரணயோகம் பின்னர் மாலை 03.23 வரை அமிர்த யோகம். பிறகு சித்தயோகம்.நல்ல நேரம்: காலை : 07.30 முதல் 08.30 மணி வரை காலை : 10.30 முதல் 11.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை
ஒரு சிலருக்கு முடி உதிர்தல் பிரச்சனை என்பது நிற்கவே நிற்காது.அப்படிப்பட்டவர்கள் தங்கள் உடலுக்கு தேவையான அளவு சத்துக்கள் நிறைந்த பொருட்களை உட்கொள்ள வேண்டும். ஒருவருக்கு முடி உதிர்தல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிகவும் முக்கியமான காரணமாக திகழ்வது உடலில் இருக்கக்கூடிய சத்துக் குறைபாடு தான்.முடி உதிர்தல் ஆக இருந்தாலும் முதலில் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காததால் தான் இந்த பிரச்சினை ஏற்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.அப்படி பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்புற பராமரிப்பை செய்தாலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த பொருட்களையும் உண்ண வேண்டும்.இன்றைய தலைமுறையில் இருப்பவர்கள் இந்த மாதிரி முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பொருட்களை சாப்பிட கொடுத்தால் கண்டிப்பா
ஒரு காலத்தில் ஒரு பெரிய பேரரசரின் கீழ் பல ராஜ்ஜியங்கள் இருந்தன. அவரது ஒரே கடமை தனது குடிமக்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதுதான். ஆனால் சூரிய ஒளி மற்றும் நிழலைப் போல, வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் உள்ளன. பல ஆண்டுகளாக தங்கள் மதத்தைப் பின்பற்றி வந்த மக்கள், இப்போது அதே மக்கள் கலகக்காரர்களாக மாறிவிட்டனர். மக்களிடையே கொள்ளை, இழிவான நடத்தை மற்றும் வெறுப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக, பேரரசில் அமைதியின்மை பரவத் தொடங்கியது.பேரரசர் இரவும் பகலும் கவலைப்படத் தொடங்கினார். தனது மக்களுக்கு என்ன மாதிரியான அறிவுரை வழங்க வேண்டும், கடின உழைப்பு முக்கியம் என்பதை அவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது என்று அவருக்குப் புரியவில்லை. திருடுவது, கொள்ளையடிப்பது, மற்றவர்களிடமிருந்து லஞ்சம் வாங்குவது அல்லது மற்றவர்க
காலை உணவுஉண்ண சரியான நேரம் - 7 - 8 a.m.உண்ண கூடாத நேரம் - காலை 11 மணிக்கு பிறகு.காலையில் உண்ணும் முதல் ஆகாரம் உடலுக்கு மிகவும் அவசியம். காலை உணவு நம் மூளைக்கும் உடலுக்கும் சக்தியை கொடுக்கிறது. நம் அன்றய வேலைக்கான அனைத்து சக்திகளுக்கும் ஆதாரம் காலை உணவு அதனால் அதை என்றும் தவிர்க்காதீர்கள்.மதிய உணவுஉண்ண சரியான நேரம் - மதியம் 12 - 2 மணி வரை!உண்ண கூடாத நேரம் - 3 மணிக்கு பிறகு.மத்திய உணவு காலை உணவு உண்ட 4 மணி நேரத்திற்கு பிறகு உண்பது உகந்தது.அது நம் உடலின் உள்ள சர்க்கரை அளவை சமவிகிதத்தில் வைக்க உள்ளது. மேலும் நம் பசியை அதிகப்படுத்தாமல் வைக்க உள்ளது.இரவு உணவுஉண்ண உகந்த நேரம் - 6 - 8 இரவு மணிஉண்ண கூடாத நேரம் - இரவு 9 மணிக்கு பிறகு !!!இரவு தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பு சாப்பிடுவது மிகவும் நன்