Latest Posts

- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி முடியும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். சகோதரர்களிடத்தில் அலைச்சல்கள் உண்டாகும். வரவுக்கு மீறிய செலவுகளால் கையிருப்புகள் குறையும். வியாபாரம் தொடர்பான முதலீடு குறித்த முயற்சிகள் மேம்படும். உத்தியோகத்தில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். யோகம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் ரிஷபம்எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகப் பணிகளில் மதிப்பு உயரும். விலகி இருந்தவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நா

- · sivam
- ·
ஆல், அரசு, வேம்பு, பலா, வாழை, மா, அத்தி, பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டுமே "இலை" என்று பெயர்.அகத்தி, பண்ணை, பசலி, வல்லாரை, முருங்கை போன்றவற்றின் இலை "கீரை" ஆகின்றதுமலையிலே விளைகின்ற உசிலை முதலியவற்றின் இலைகளுக்குப் பெயர் "தழை".நெல், வரகு, சாமை முதலியவற்றின் இலைகள் "தாள்" ஆகின்றன.சப்பாத்தி, கள்ளி, தாழம் போன்ற இனங்களின் இலைகளுக்குப் பெயர் "மடல்".கம்பு, சோளம், கேழ்வரகு போன்றவற்றின் இலைகள் "தட்டு" ஆகின்றன.கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகள் "தோகை" (சோகை) என்றாகின்றன.தென்னை, பனை, கமுகு முதலியவற்றின் இலைகள் "ஓலை" என்று சொல்லப்படுகின்றன.இவ்வாறு தாவரங்களுக்கு வழங்கி வரும் சொற்களுக்குள்ளே இலக்கணம் மட்டுமல்ல தாவரவியல் அறிவியலும் அடங்கி இருக்கின்றன.

- · sivam
- ·
விசுவாவசு வருடம் ஆனி மாதம் 4 ஆம் தேதி புதன்கிழமை 18.6.2025.இன்று காலை 10.58 வரை சப்தமி. பிறகு அஷ்டமி.இன்று அதிகாலை 05.55 வரை பிரீதி. பின்னர் ஆயுஷ்மான்.இன்று காலை 10.58 வரை பவம். பின்னர் இரவு 09.58 வரை பாலவம். பிறகு கௌலவம்.இன்று அதிகாலை 05.53 வரை மரண யோகம். பின்னர் இரவு 10.01 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 09.30 முதல் 10.30 மணி வரை காலை : 10.30 முதல் 11.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

- · sivam
- ·
இன்பத்திலும் துன்பத்திலும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாத அந்த முதிய தம்பதியினர் தங்களது 35 வது ஆண்டு திருமண விழாவை பிரம்மாண்டமாக இருந்த அந்த ஓட்டலில் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.பழைய காதல் நினைவுகளை அசைபோட்டுக் கொண்டே உணவினை ருசித்த வேளையில் அவர்கள் அமர்ந்திருந்த டேபிளில் திடீரென சுண்டு விரல் உயரம் கொண்ட அழகிய ஒரு பெண் தேவதை தோன்றினாள்.இருவரும் அதிர்ச்சியாய் அந்த தேவதையை பார்த்தனர். தேவதை அவர்களைப் பார்த்து புன்னகையுடன் பேசினாள்,'பயப்படாதீர்கள்..! நான் உங்களின் அதிர்ஷ்ட தேவதை. இத்தனை ஆண்டு காலம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நீங்கள் வாழ்ந்ததைப் போல வாழ்ந்த தம்பதியினர் இந்த உலகத்தில் யாரும் கிடையாது.அதனால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். உங்களுக்கு ஆளுக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். எ

- · sivam
- ·
வில்வம்’ எப்படி சிவனுக்கு உகந்ததோ அதேபோல நாகலிங்கப்பூவும் சிவனுக்கு மிகவும் பிடித்த பூவாகும். இந்த அதிசய மலர் பார்ப்பதற்கு சிவலிங்கத்தின் மீது ஐந்துதலை நாகம் படம் எடுத்து குடை பிடிப்பது போல அமைந்திருக்கும். இதன் காய்கள் பார்ப்பதற்கு பந்துகள் போல இருப்பதால், Cannon ball என்று வெளிநாட்டினர் அழைக்கின்றனர்.நாகலிங்கப்பூவை வைத்து சிவனுக்கு பூஜை செய்யும் போது பல பிரதோஷங்கள் பூஜை செய்த பலன் கிடைக்குமாம். 21 நாகலிங்கப்பூக்களை பூஜைக்கு கொடுத்துவிட்டு 21 பேருக்கு அன்னதானம் செய்தால் முழுபலனும் கிடைக்கும். இந்த பூ செடியில் பூப்பதில்லை அதற்கு மாறாக வேர்ப்பகுதிக்கு மேலேயும், கிளைப்பகுதிக்கு கீழேயும் தானாக ஒரு கிளையை உருவாக்கி அதில் பூக்கிறது. இந்த பூ கடவுளுக்காக படைக்கப்பட்டது அல்லாமல், இந்த பூவே கடவுளாகும

- · sivam
- ·
ஒரு விவசாயி குதிரையையும், ஆட்டையும் வளர்த்து வந்தான். குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்கள். ஒரு நாள் அந்த குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது. அதனால் அந்த விவசாயி குதிரைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து வந்தான்.மருத்துவர் அந்த குதிரையின் நிலையை பார்த்து, நான் மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன். அந்த மருந்தை சாப்பிட்டு குதிரை எழுந்து நடந்தால் சரி, இல்லையெனில் அதனை கொன்றுவிட வேண்டியது தான் என்று சொல்லி, அன்றைய மருந்தை கொடுத்துச் சென்றார்.இவர்களது உரையாடலை அந்த ஆடு கேட்டுக் கொண்டிருந்தது. மறுநாள், அந்த மருத்துவர் வந்து அன்றைய மருந்தைக் கொடுத்து சென்றார். பின் அங்கிருந்த ஆடு, அந்த குதிரையிடம் வந்து, "எழுந்து நட நண்பா, இல்லாவிட்டால் அவர்கள் உன்னை கொன்று விடுவார்கள்" என்று அந்த குதிரையை ஊக்

- · sivam
- ·
ஒரு விமான பயணத்தின் போது ஒரு பயணிக்கு மது கொடுத்த போது அந்த பயணி சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார் விமானப் பணிப்பெண்!ஐரோப்பிய விமான சேவையில் முதல்வகுப்பில் பயணித்த ஒருவரிடம் பணிப்பெண் சென்று மதுக்கோப்பை ஒன்றை எடுத்து நீட்ட அவரும் நாசூக்காக மறுத்துவிட்டார்,மீண்டும் புரியாமல் மிக அழகிய மனதை கவரும் வடிவமைப்பிலான கோப்பையொன்றில் நிரப்பிய மதுவுடன் அவரைக் குடிக்குமாறு கேட்டு அணுகினாள்,மறுத்துவிட்டார். வேண்டவே வேண்டாம் என்று.திரும்பியவள், மேலாளரைக் கண்டு சொன்னாள் அந்தப் பயணி என்னிடம் என்னவோ தவறைக் கண்டிருப்பார் போல, அவர் மதுவை ஏற்றுக்கொள்ளவே இல்லை என்று அவரைக் காட்டி சொல்ல அவரும் கொஞ்சம் பழங்களுடன் மதுக்கோப்பையை கொண்டுவந்து அவரிடம் நீட்ட அவர் தனது மறுப்பை அவரிடமும் சொல்ல,ஏன் நீங்கள் குடிக்கக்

- · sivam
- ·
ஸீட்..........தன் மகன், அரசுக் கல்லூரியில் இலவச ஸீட் வாங்குவதற்காக, தனியார் பள்ளியில் அதிகப் பணம் கொடுத்து சேர்த்தார் தந்தை!=============தமிழன்டா....................சென்னையைவிட்டு அமெரிக்கா சென்ற நண்பன் சந்தோஷமாகச் சொன்னான்..."அங்கே நிறைய தமிழ் ஆளுங்க இருக்காங்கடா!"===============திருட்டு..............."பென்சில் திருடினதுக்கு மிஸ் அடிச்சிட்டாங்க" எனக் கேவிக்கேவி அழுத மகளிடம், "திருடுறது தப்பு...'பென்சில் வேணும்'னு அப்பாகிட்ட கேட்டிருந்தா ஆபீஸில் இருந்து கொண்டு வந்திருப்பேன்ல!" என்றார் அப்பா.===============பணம்..............பள்ளிக் கட்டணம் கட்டாததால், மாணவியை வகுப்பறை வாசலில் நிற்கவைத்தாள்....இரண்டு மாதமாக சம்பளம் வாங்காத ஆசிரியை!=============பழங்கதை........................ "தம்பிதானே....விட்

- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு வழியில் ஆதரவு ஏற்படும். புதிய வாகனம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்விப் பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் ரிஷபம்நிதானமான பேச்சுக்களின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். குழந்தைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். நெருக்கமானவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். அரசு விஷயங்களில் புரிதல் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனை

- · sivam
- ·
விசுவாவசு வருடம் ஆனி மாதம் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 17.6.2025.இன்று பிற்பகல் 12.41 வரை சஷ்டி. பிறகு சப்தமி.இன்று இரவு 11.26 வரை சதயம். பின்னர் பூரட்டாதி.இன்று காலை 08.14 வரை விஷகம்பம். பின்னர் பிரீதி.இன்று அதிகாலை 01.23 வரை கரசை. பின்னர் பிற்பகல் 12.41 வரை வனிசை. பிறகு இரவு 11.51 வரை பத்தரை. பின்பு பவம்.இன்று அதிகாலை 05.53 வரை சித்த யோகம். பின்னர் மரணயோகம்.நல்ல நேரம்:காலை : 10.30 முதல் 11.30 மணி வரை பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். உயர்கல்வியில் நல்ல மாற்றம் உண்டாகும். எதையும் சமாளிக்கும் மனவலிமை ஏற்படும். வரவுகளால் சேமிப்புகள் மேம்படும். வெற்றி கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : ஊதா ரிஷபம்பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். முதலீடு தொடர்பான விஷயங்களில் சந்தை நிலவரங்களை அறிந்து முடிவெடுக்கவும். அலுவலகத்தில் மதிப்பு உயரும். தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். பொழுதுபோக்கு செயல்களால் விரயம் ஏற்படும். சுகம் கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண்

- · sivam
- ·
விசுவாவசு வருடம் ஆனி மாதம் 2 ஆம் தேதி திங்கட்கிழமை 16.6.2025.இன்று பிற்பகல் 02.04 வரை பஞ்சமி. பிறகு சஷ்டி.இன்று அதிகாலை 12.16 வரை திருவோணம். பின்னர் இரவு 11.56 வரை அவிட்டம். பிறகு சதயம்.இன்று காலை 10.14 வரை வைதிருதி. பின்னர் விஷகம்பம்.இன்று அதிகாலை 02.23 வரை கௌலவம். பின்னர் பிற்பகல் 02.04 வரை தைத்தூலம். பிறகு கரசை.இன்று அதிகாலை 12.16 வரை அமிர்த யோகம். பின்னர் அதிகாலை 05.53 வரை மரண யோகம். பிறகு சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 06.30 முதல் 07.30 மணி வரை காலை : 10.30 முதல் 11.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை