Latest Posts
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்உறவுகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் சாதகமாகும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வழக்கு செயல்களில் சாதகமான சூழல் உண்டாகும். வாகன வசதிகள் மேம்படும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மறையும். நலம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் ரிஷபம்சவாலான பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். பூர்வீக பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். சிறு தூர பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம
- · sivam
- ·
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 21 ஆம் தேதி திங்கட்கிழமை 5.1.2026இன்று மாலை 05.02 வரை பூசம். பின்னர் ஆயில்யம்.இன்று அதிகாலை 03.59 வரை வைதிருதி. பின்னர் விஸ்கம்பம்.இன்று அதிகாலை 02.08 வரை தைத்தூலம். பின்னர் பிற்பகல் 01.24 வரை கரசை. பின்பு வனிசை.இன்று முழுவதும் சித்த யோகம். நல்ல நேரம்:காலை : 06.30 முதல் 07.30 மணி வரை காலை : 09.30 முதல் 10.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை மாலை : 07.30 முதல் 08.30 மணி வரை
- · sivam
- ·
ஒரு மகான் ஒரு ஏழைக்கு காட்டிய வழி!ஒரு ஊரில் ஆகக் கடைசியான வறுமைக்கோட்டில் குடும்பம் ஒன்று இருந்தது.வாழ்ந்து கெட்ட குடும்பம். தலைவன், தலைவி, மகன், மகள் என நான்கு பேர் இருந்தனர்.சோம்பேறிகள் இல்லை என்றாலும் அவர்களுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. கால் வயிற்றைக்கூட தண்ணீரில்தான் கழுவிக் கொண்டனர். கண்ணீர் வடிக்கக் கூட தெம்பற்ற நிலை.இவர்களின் நிலையைப் பார்த்து பரிதாப்பட்ட ஒருவர், அந்த ஊரின் மலையடிவாரத்தில் காலம் கழித்துக் கொண்டிருக்கும் ஒரு சாமியாரைப் போய் பாருங்கள். ஏதாவது வழி சொல்வார் என்றார்.சரியென்று அடுத்த நாள் அதிகாலையிலேயே கிளம்பி சாமியை பார்க்க சென்றார். ஒரு ஓலைக் குடிசையில் சாமி சப்பணமிட்டு அமர்ந்து ஏதோ தியானம் செய்து கொண்டிருந்தார். தியானத்தை முடிக்கும் வரை காத்திருந்த அவர், "சாமி நான்
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். வாசனை திரவிய வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுக இடையூறுகள் ஏற்படும். சில அனுபவம் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு ரிஷபம்வியாபார பணிகளில் சில மாற்றங்களை செய்வீர்கள். செய்யும் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உறவுகள் வழியில் இருந்த வேறுபாடுகள் குறையும். பரிவு வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் மிதுனம்
- · sivam
- ·
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 4.1.2026.இன்று பிற்பகல் 02.53 வரை பிரதமை. பின்னர் துவிதியை.இன்று மாலை 05.49 வரை புனர்பூசம். பின்னர் பூசம். இன்று காலை 07.31 வரை ஐந்தரம். பின்னர் வைதிருதி. இன்று அதிகாலை 03.47 வரை பாலவம். பின்னர் பிற்பகல் 02.53 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.இன்று முழுவதும் சித்த யோகம். நல்ல நேரம்:காலை : 06.00 முதல் 07.00 மணி வரை காலை : 10.30 முதல் 11.30 மணி வரை மாலை : 03.30 முதல் 04.30 மணி வரை பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
- · sivam
- ·
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 19 ஆம் தேதி சனிக்கிழமை 3.1.2026. இன்று மாலை 04.42 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை.இன்று மாலை 06.56 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம். இன்று காலை 10.18 வரை பிராமியம். பின்னர் ஐந்தரம். இன்று அதிகாலை 05.42 வரை பத்தரை. பின்னர் மாலை 06.43 வரை பவம். பின்பு பாலவம்.இன்று முழுவதும் சித்த யோகம். நல்ல நேரம்:காலை : 07.30 முதல் 08.30 மணி வரை காலை : 10.30 முதல் 12.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
- · sivam
- ·
லெபனானன் (Lebanon) நாட்டில், பெரும் பணக்காரர்களில் ஒருவர் Emile Bustani.Beirut நகரில், தமக்காகவே அழகழகாக ஒரு கல்லறையை பார்த்துப் பார்த்துக் கட்டினார்.சொந்தமாக ஒரு ஜெட் விமானம். அதில் அவர் தனியாகவே பயணம் செய்வார்.ஒருநாள் அந்த விமானம் கடலில் விழுந்தது. அவரது உடலைத் தேட மில்லியன் கணக்கில் டாலர்கள் செலவிடப்பட்டன.ஆனால்… விமானம் மட்டும் கிடைத்தது. உடல் கிடைக்கவே இல்லை.அவர் கட்டி வைத்த அந்த கல்லறையில் அடக்கம் செய்ய கூட உடல் இல்லை.⸻இன்னொரு சம்பவம்…பிரிட்டனைச் சேர்ந்த பெரும் பணக்கார யூதர் Rothschild. அளவற்ற செல்வம். சில நேரங்களில் பிரிட்டன் அரசுக்கே கடன் கொடுக்கும் அளவுக்கு.ரொக்கமாக இருந்த செல்வத்தை பாதுகாப்பாக வைக்க அதிநவீன பாதுகாப்புடன் ஒரு தனி அறை.ஒருநாள் அறைக்குள் நுழைந்தவர், அறியாமலே கதவை அடைத்
- · sivam
- ·
* சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைக்கிழங்கைச் சிறிது அரைத்துப் பூசுங்கள். கொப்பளம் ஏற்படாது.* தேவைக்கு அதிகமாக இஞ்சி இருந்தால் அதை மண்ணில் புதைத்து வைத்து தண்ணீர் விட்டு வையுங்கள். தேவைப்படும் போது எடுத்து உபயோகிக்கலாம். இஞ்சி காய்ந்து போகாது.* பாகற்காய் சீக்கிரம் பழுத்துவிடும். இதைத் தவிர்க்க அதை இரண்டிரண்டாக நறுக்கி வைத்து விடுங்கள்.* உருளைக் கிழங்கை உப்புக் கரைத்த நீரில் பதினைந்து நிமிடங்கள் ஊற வைத்துவிட்டுப் பிறகு அடுப்பில் வைத்தால் சீக்கிரம் அது வெந்துவிடும்.* முதல்நாள் மாலையில் வாங்கிய பூ மறுநாள் காலை வரையில் வதங்காமல் இருக்க வேண்டுமா? பூவை ஈரத் துணியில் சுற்றி வைக்காதீர்கள். ஒரு பாத்திரத்தை நன்றாகக் கழுவிவிட்டு அந்தப் பாத்திரத்திற்குள் பூவை வைத்து மூ
- · sivam
- ·
நல்லெண்ணெய் ! எள் , நெய் என்ற சொற்களின் கூட்டாக பிறந்தது , எண்ணெய் . எள் என்ற தானியத்தில் இருந்து பிரித்து எடுக்கும் நெய்யை குறிப்பது தான் இது . ஆனால் , எண்ணெய் என்பது எல்லா வகை தாவர எண்ணெய்களையும் குறிக்கும் பொதுச்சொல் ஆகிவிட்டது . எள் தானியத்தில் எடுக்கப்படுவதை குறிக்க , ' நல்லெண்ணெய் ' என்ற சொல் பயன்படுகிறது . உடல் நலத்துக்கு உகந்தது என்பதால் , ' நல்ல எண்ணெய் ' என்ற பொருள் தருகிறது . தமிழகத்தில் , சமையலில் அதிகம் பயன்படுகிறது நல்லெண்ணெய் .ஆசியா கண்ட பகுதியில் , சீனர் , கொரியர் , ஜப்பானிய குடும்பங்களிலும் இதை அதிகம் உபயோகிக்கின்றனர் .தமிழர்மருத்துவம் மற்றும் ஆன்மிகத்துடன் நெருங்கிய தொடர்புடையது . இதன் மகத்துவம் பற்றி பார்போம் ... அடிக்கடி உணவில் நல்லெண்ணெயை சேர்த்தால் உடலில் கொழுப்பு சேர வ
- · sivam
- ·
நம்மில் பல பேருக்கு அடிக்கடி காபி, டீ ஆகியவற்றை ஒரு நாளைக்கு பலமுறை நாம் குடிப்போம். இவை நம் உடலுக்கு தீங்கை விளைவிக்கக்கூடியவை. இதை ஒரு நாளைக்கு அடிக்கடி குடிப்பதால் நம் உடலுக்கு நல்லதல்ல. இதனால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.இதை நாம் குடிப்பதை தவிர்த்து இயற்கையாக தயாரிக்கப்படும் சில மூலிகைகள் நிறைந்த பானங்களை குடிப்பதால் நம் உடலுக்கு நன்மையை அளிக்கிறது. இந்த மாதிரியான மூலிகைகள் நிறைந்த பானங்கை எடுத்துக் கொள்வதால் நம் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.பேரிச்சை விதை தேநீர் :நாம் பேரச்சம் பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் கொட்டையை தூக்கி எரிந்து விடுவோம். பேரிச்சை பழத்தின் விதையை நன்கு வறுத்து பொடி செய்து பிறகு அதை ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து பால், பனங்கற்கண்டு சேர்த்து வாரம் ஒரு முறை
- · sivam
- ·
பெருமைக்காக செய்யும் செயல் எத்தனை உயர்வானதாக இருந்தாலும், அது கடவுளுக்கு விருப்பமானது அல்ல.செய்யும் செயலை செவ்வனே முடிக்க உள்ளத்தில் துணிவு வேண்டும். ஒருபோதும் ஆத்திரப்படாதே.பயணமோ மிக நீண்டது. எவ்வளவு தூரம் என்பதை கணக்கிட முடியாது.தெய்வத்திடம் செய்யும் முறையீடு ஒருபோதும் வீண் போகாது. விடாது முயன்றால் வெற்றி பெறுவது உறுதி.விருப்பத்திற்கு மாறாக நடந்தால் மனம் உடைந்து விடாதே. சஞ்சலம் சிறிதும் வேண்டாம். எப்போதும் அமைதியாக இருக்கப் பழகிக் கொள்.உடல் பஞ்ச பூதத்தால் ஆனது. பஞ்சபூதங்களுக்கு அழிவு கிடையாது என்பதை உணர்ந்து கொள்.படிப்பதை விட்டு விடாதே. நல்ல நூல்களைப் படி.சகிப்புத்திறன் இல்லாவிட்டால் உலகில் எதையும் சாதிக்க முடியாது.
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்மனதளவில் புதிய தன்னம்பிக்கை உருவாகும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். விளையாட்டு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் மூலம் நன்மை ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு ரிஷபம்வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். விவேகமான செயல்படுதல் நன்மதிப்பை உருவாக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். தன வரவுகள் தாராளமாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.அதிர்ஷ்