Latest Posts
- · sivam
- ·
ஒரு மன்னர் உப்பரிகையில் நின்று கொண்டிருந்தார். நல்ல வெயில், உச்சி வேளை. அப்போது ஒரு இளைஞன் சாலையில் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்தான்.அரசர் அவனை அழைத்து, ஜூஸ் கொடுத்து உபசரித்தார். அதன்பின், "இந்த சித்திரை மாத உச்சி வெயிலில் எதற்கு இந்த ஓட்டம் ஓடுகிறாய்? அப்படி என்ன வேலை?" எனக் கேட்டார்."நான் ஒரு மளிகைக் கடை வைத்திருக்கிறேன், மன்னா. அதில் உழைத்துச் சேமித்து ஒரு தங்கக் காசை வாங்கி, கோட்டையின் கிழக்குச் சுவரில் ஒரு செங்கல்லை அகற்றி அதனுள் ஒளித்து வைத்தேன். இன்று ஆண்டவன் புண்ணியத்தில் மதியமே கடையில் உள்ள பொருள்கள் எல்லாம் விற்றுத் தீர்ந்துவிட்டன. அதனால், ஒளித்து வைத்த காசை எடுத்து, சரக்கு வாங்கி, கடையை மீண்டும் திறந்து விற்றால், மாலையில் நல்ல இலாபம் வரும்.""அடடா, என்ன மினிமலிசம்? என்ன சிக்கனம்!"
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்மேஷம்மனதளவில் உற்சாகம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். வெளிவட்டத்தில் மதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் கிடைக்கும். மருத்துவம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வான சூழல் அமையும். தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். நீண்ட தூர ஒரு பயண வாய்ப்புகள் கைகூடும். ஆர்வம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெண்மை ரிஷபம்உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் உருவாகும். வரவுகளில் ஏற்ற இறக்கம் ஏற்படும். முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் நிதானத்துடன் செயல்படவும். பணி சார்ந்த அவசர முடிவுகளை தவிர்க்கவும். பணிவு வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதி
- · sivam
- ·
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 23.11.2025.இன்று மாலை 06.11 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.இன்று மாலை 06.57 வரை மூலம் . பின்னர் பூராடம்.இன்று காலை 11.44 வரை திருதி. பின்னர் சூலம்.இன்று அதிகாலை 05.18 வரை தைத்தூலம். பின்னர் மாலை 06.11 வரை கரசை. பிறகு வனிசை.இன்று காலை 06.14 சித்தயோகம். பின்னர் மாலை 06.57 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 07.45 முதல் 08.45 மணி வரைகாலை : 10.15 முதல் 11.15 மணி வரைமாலை : 03.15 முதல் 04.15 மணி வரைபகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
- · sivam
- ·
ஒரு சிறுவன் ஒரு முதியவரிடம் சென்று சொன்னான்."வாழ்க்கை உங்களுக்கு கற்றுத்தந்த மிகப்பெரிய பாடம் என்ன?"முதியவர் சிறிது நேரம் நிறுத்திவிட்டு சொன்னார்."மன்னிக்கவும், ஆனால் நான் இப்போது பேசும் மனநிலையில் இல்லை. நான் மிகவும் கவலையாக இருக்கிறேன்"பையன் கேட்டான்."என்ன விஷயம் ஐயா"முதியவர் பதிலளித்தார்."எனது கருவுற்ற பசு இருபது மணி நேரத்திற்கும் மேலாக பிரசவ வலியில் உள்ளது. வலி அதிகமாக இருப்பதால் அது இறந்துவிடுமோ என்று நான் பயப்படுகிறேன்"பையன் சொன்னான்."அதற்கு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும்"முதியவர் முணுமுணுத்தார்."எனக்கு இந்த மாதிரி விஷயங்கள் பற்றி தெரியாது.நான் வயதானவன் மற்றும் பலவீனமானவன், என்னால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் மற்றவர்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் நாம் கேட்டால், என் பசுவை இறப்பிலிர
- · sivam
- ·
சாதாரணமாக கடையில் கிடைக்கும் பச்சை வாழைப்பழத்தில் இவ்வளவு பயன்களா...? என்று வாயைப் பிழந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையுடையது என்பதை படித்துப் பயன் கொள்ளுங்கள்....* வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்
- · sivam
- ·
●நெஞ்சு எரிச்சல் போகணுமா?ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை….! மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு!●சதை குறையணுமா?வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்...!●காலையில் சரியாகமலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா?எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும். (நிறையப் பேர், ”அட, காலையில் எங்க வீட்டில் காபி என்று பெயர் சொல்லி தினம் அதைத்தானே கொடுக்கிறார்கள்” என்று புலம்புவது கேட்கிறது!)...!●உடம்பு வலிக்கிறதா?உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா? உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள்,
- · sivam
- ·
ஒருமுறை மும்பையிலிருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் பணியில் இருந்த TTE (Train Ticket Examiner) இருக்கைக்கு அடியில் மறைந்திருந்த ஒரு பெண்ணைப் பிடித்தார். அவளுக்கு 13 அல்லது 14 வயது இருக்கும்.TTE அந்த பெண்ணிடம் டிக்கெட்டை காண்பிக்கும்படி கூறினார். அந்தச் சிறுமி தன்னிடம் டிக்கெட் இல்லை என்று தயங்கித் தயங்கி பதிலளித்தாள்.TTE உடனடியாக அந்த பெண்ணை ரயிலில் இருந்து இறங்குமாறு கூறினார்.திடீரென்று, பின்னால் இருந்து ஒரு குரல், "அவளுக்கு நான் பணம் தருகிறேன்." தொழில் ரீதியாக கல்லூரி விரிவுரையாளராக இருந்த திருமதி உஷா பட்டாச்சார்யாவின் குரல் அது.திருமதி பட்டாச்சார்யா அந்தப் பெண்ணின் டிக்கெட்டைப் பணம் கொடுத்து, அவளை அருகில் உட்காரச் சொன்னார். அவள் பெயர் என்ன என்று கேட்டாள்."சித்ரா", அந்த பெண் பதிலளித்தாள்."
- · sivam
- ·
கால் மரத்துப்போதல், நரம்பு இழுத்தல் மற்றும் மூட்டு வலிக்கு உதவும் எளிய வைத்தியம்;ஜாதிக்காய் - 5வேப்பம் எண்ணெய் - 100 மி.லிஜாதிக்காயை இடித்து நன்கு பொடியாக்கவும்.வேப்ப எண்ணெய்யை ஒரு பாத்திரத்தில் மிதமான சுட்டில் சுடுபடுத்தி இடித்த சாதிக்காய் பொடியை சேர்த்து மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.இப்போது தைலமாக மாறிவிடும்.பிறகு இந்த தைலத்தை கால் முழுவதும் மேலிருந்து கீழாக மற்றும் கீழிருந்து மேலாக 15 நிமிடம் தடவி1 மணிநேரம் உலர வைத்து விட்டு வெந்நீரில் கழுவவும்.தொடர்ந்து 21 நாட்கள் செய்து வந்தால் கால் மறுத்துப்போதல், நரம்பு இழுத்தல் மற்றும் மூட்டு வலி அறவே நீங்கும்.
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்எதிலும் பதற்றம் இன்றி செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் இருப்பது நல்லது. முதலீடு செயல்களை தவிர்க்கவும். சிறு சிறு அவப்பெயர்கள் ஏற்பட்டு நீங்கும். பயணங்களில் தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்லவும். கவனம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு ரிஷபம்திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். பழைய சிக்கல்கள் படிப்படியாக குறையும். தந்திரமான சில விஷயங்களால் லாபத்தை உருவாக்குவீர்கள். அதிகாரிகள் இடத்தில் முக்கியத்துவம் மேம்படும். நட்பு மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 8
- · sivam
- ·
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 6 ஆம் தேதி சனிக்கிழமை 22.11.2025இன்று மாலை 04.24 வரை துவிதியை. பின்னர் திரிதியை.இன்று மாலை 04.49 வரை கேட்டை. பின்னர் மூலம். இன்று காலை 11.29 வரை சுகர்மம். பின்னர் திருதி. இன்று அதிகாலை 03.31 வரை பாலவம். பின்னர் மாலை 04.24 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.இன்று காலை 06.14 மரணயோகம். பின்னர் சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 07.45 முதல் 08.45 மணி வரை காலை : 10.15 முதல் 11.15 மணி வரை மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
- · sivam
- ·
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 21.11.2025.இன்று பிற்பகல் 02.37 வரை பிரதமை. பின்னர் துவிதியைஇன்று பிற்பகல் 02.26 வரை அனுஷம் . பின்னர் கேட்டை.இன்று காலை 11.02 வரை அதிகண்டம். பின்னர் சுகர்மம்.இன்று அதிகாலை 01.34 வரை கிமிஸ்துக்கினம். பின்னர் பிற்பகல் 02.37 வரை பவம். பிறகு பாலவம்.இன்று பிற்பகல் 02.26 சித்த யோகம். பின்னர் மரணயோகம்.நல்ல நேரம்:காலை : 09.15 முதல் 10.15 மணி வரை பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்நினைத்த காரியங்களில் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத சில வாய்ப்புகள் அமையும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். வேலையாட்கள் விஷயத்தில் பொறுமையுடன் செயல்படவும். உயர் அதிகாரிகளால் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். போட்டி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை ரிஷபம்குழந்தைகளின் எண்ணங்களைப் பிரிந்து செயல்படுவீர்கள். மனைவி வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் ஒத்துழைப்பன சூழல் அமையும். உத்தியோகத்தில் தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்ச