Latest Posts
- · sivam
- ·
அருண் பள்ளிச் சீருடை அணிந்து எனக்காக வாசலில் காத்திருந்தாள். நான் அவனை பள்ளியில் விட்டு விட்டு அலுவலகம் போக வேண்டும். அவசரம் அவசரமாக புறப்பட்டு கொண்டிருந்தேன்.வழக்கமான பல்லவியை ஆரம்பித்தாள் என் மனைவி மீனா. “அப்பாடி இந்த சின்ன வயசிலேயே இந்த பெண்ணுக்கு இந்த கர்வம் கூடாது” என்றாள்.உடனே நான் “என்ன விஷயம்” என்று கேட்டேன். “எதிர் வீட்டு சுமி கான்வெண்டுக்கு காரிலேயே போகிறாள். நம் அருணையும் உங்கள் பழைய ஸ்கூட்டரையும் கேவலமாக பார்த்துக் கொண்டே போகிறாள் என்ன திமிர் அவளுக்கு” என்றாள்.தினமும் தான் அருணை ஸ்கூட்டரில் அழைத்துக் கொண்டு செல்லும் போது எதிர் வீட்டு பெண் சுமி காரில் இருந்தே பார்க்கும். அன்று ஒரு விசேஷத்திற்காக என் மனைவி மீனாவை ஸ்கூட்டரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டேன், என் மகன் உடல் நலம் சரியில்லா
- · sivam
- ·
அஜினமோட்டோ கண்டுபிடிக்கப்பட்ட தினம் (1908).அஜினோமோட்டோ என்னும் ஒரு சுவை கூட்டும் உப்பு... அதை சர்க்கரை என்றும் சொல்லலாம...!பொதுவாக எல்லா சீன வகை உணவுகளிலும் சுவை கூட்ட சேர்க்கப்படும் இந்த அஜினோமோட்டோ பற்றி நாம் என்ன அறிந்து வைத்திருக்கிறோம் என்றால்... அது லைட்டா தூவி விட்டால் டேஸ்ட் இல்லாத உணவு கூட ருசிக்கும். ஆனால் அதிகமாக யூஸ் பண்ணினால் முடி கொட்டும் அவ்வளவு தான் என்று... ஆனால் உண்மையில் இதன் வரலாற்றை அறிந்தால்?அஜினோமோட்டோ என்பது நாம் நினைப்பதுபோல அது ஒரு கடல் உப்பின் பெயரல்ல...அது ஒரு கம்பெனியின் பெயர் , ஜப்பானில் 1917ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பெயரே அதன் பொருளுக்கும் ஒட்டிக்கொண்டது.. உண்மையில் இந்த உப்பின் பெயர் Monosodium glutamate ( MSG ) என்பதாகும்,இதனை மருத்துவ உலகில்
- · sivam
- ·
தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு யோகா முத்திரைகள் முழுமையாக பலனை தருகிறது. இரவு தூக்கம் ஒவ்வொரு மனிதனுக்கு மிக அவசியம். ஒரு மனிதனுடைய உடலில் ஜீரண மண்டலம் நன்றாக இயங்க வேண்டுமெனில் உடலுக்கு தேவையான அளவில் ஓய்வு வேண்டும்.இரவு 10 மணி முதல் காலை 3 மணி வரை உடல் ஓய்வில் தூக்கத்தில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஜீரண மண்டலம், சுவாச மண்டலம் நன்றாக இயங்கும். நுரையீரல் நன்கு சக்தி பெற்று இயங்கினால்தான் சிறுகுடல் நன்கு இயங்கும். இதற்குஇரவு தூக்கம் மிக முக்கியமாகும். இன்று நிறைய நபர்கள் இரவு வேலை பார்ப்பதால் இரவு தூக்கமில்லை, இதனால் அஜீரணக் கோளாறு, அல்சர், வயிற்றில் கட்டிகள் வருகின்றது. அது கேன்சர் ஆக கூட மாறிவிடுகின்றது. எனவே இரவு தூக்கம் ஒவ்வொரு மனிதனுக்கும் மிக, மிக அவசியம்.இன்றைய பரபரப்பான உலகில
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்மக்கள் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருக்கக்கூடிய குழப்பங்கள் குறையும். கால்நடைகள் மூலம் லாபங்கள் மேம்படும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். உண்மையானவர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். பழைய நினைவுகள் மூலம் அமைதியற்ற சூழ்நிலைகள் காணப்படும். போட்டி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம் ரிஷபம்வியாபார பணிகளில் திறமைகள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் மேம்படும். நீண்ட நாள் கவலைகளுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். செல்வ சேர்க்கை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடலில் இருந்து வந்த சோர்வுகள் நீங்க
- · sivam
- ·
விசுவாவசு வருடம் தை மாதம் 10 ஆம் தேதி சனிக்கிழமை 24.1.2026. இன்று அதிகாலை 12.51 வரை பஞ்சமி. பின்னர் இரவு 11.14 வரை சஷ்டி. பிறகு சப்தமி. பிற்பகல் 01.19 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி. இன்று பிற்பகல் 01.21 வரை சிவம். பின்னர் சித்தம். இன்று அதிகாலை 12.51 வரை பாலவம். பின்னர் பிற்பகல் 12.03 வரை. பின்பு இரவு 11.14 வரை தைதூலம். பிறகு கரசை. இன்று பிற்பகல் 1 19 வரை சித்த யோகம். பின்னர் மரணயோகம். நல்ல நேரம்:காலை : 07.30 முதல் 08.30 மணி வரை காலை : 10.30 முதல் 11.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
- · sivam
- ·
ஒரு மகன் தன் தந்தையிடம் சென்று அப்பா நான் இருக்கிற இடத்தில் எனக்கு மரியாதை இல்லை என்று சொன்னான். யாருமே என்னை மதிப்பதில்லை என்று வருத்தப்பட்டான்.அவனிடம் அப்பா ஒரு வாட்ச் கொடுத்து இதை விற்று கொண்டு வா என்று சொன்னார்.அவன் ஒரு வாட்ச் ரிப்பேர் கடைக்கு சென்று அதை காட்டிய போது அம்பது ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறேன் என்று சொன்னார்கள்.. அவன் அதை அப்பாவிடம் வந்து சொன்னான். இதை ஒரு நகைக்கடையில் கொண்டு போய் கொடு என்று சொன்னார்.நகைக்கடையில் அவர்கள் தம்பி இது பழைய தங்கம் அதனால் ஒரு 500 ரூபாய் தருகிறோம் என்று சொன்னார்கள்.. ஆச்சரியம் அவன் அப்பாவிடம் வந்து அப்பா இதற்கு 500 ரூபாய் தருகிறார்களே என்று சொன்னான்.அவனப்பா சிரித்துக் கொண்டே இதை ஒரு மியூசியத்தில் கொடு என்று சொன்னார்... அவர்கள் தம்பி இது மிகவும் பழமை
- · sivam
- ·
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.மூக்கடைப்பு: இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழா படுக்கவேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாச பாதயை சுத்தப்படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்
- · sivam
- ·
முந்தைய காலத்தில் உடலில் வரும் சிறு சிறு நோய்களுக்கு கூட வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு தான் சரி செய்தனர்.ஆனால் இன்றைய காலத்தில் பலர் சிறு வியாதி என்றால் கூட உடனடியாக மருத்துவநிலையங்களுக்கு சென்று வைத்தியரின் ஆலோசனை கூட இல்லாமல் மருந்துகளை வாங்கி பயன்படுத்துகின்றனர்.இது உண்மையில் சில சமயங்களில் ஆபத்தையே விளைவிக்கும்.இதனை தவிர்த்து சில எளிய முறையில் வைத்தியங்களை மேற்கொண்டால் உடலுக்கு ஆரோக்கியத்தையே தரும்.அந்தவகையில் சிறு சிறு நோய்களுக்கு தீர்வு அளிக்கும் சில சித்த மருத்துவ குறிப்புகளை இங்கே பார்ப்போம்.• குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்
- · sivam
- ·
ஜென்மம் ஜென்மாய் செய்த பாவங்கள் அனைத்தையும் தீர்க்கும் ஒரே தலம் கோடீஸ்வரர் திருக்கோயில்...1008 ஈஸ்வரர்களால் சூழப்பட்ட தலம். சனி பகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்றனர். அதே போல் சித்திரகுப்தனும், துர்வாச முனிவரும் எதிரெதிர் சன்னதியில் உள்ளனர்.இங்குள்ள சனிபகவான் “பாலசனி’ என அழைக்கப்படுகிறார். இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது. காக வாகனத்திற்கு பதில் கருட வாகனம் உள்ளது.மங்கு, பொங்கு, ஸ்மரணச் சனி மூன்றிற்கும் வழிபடக்கூடிய சனிபகவான் இவர். இவ்வூரை ஒட்டி காவேரி நதி, “உத்திரவாஹினி’ யாக அதாவது தெற்கிலிருந்து வடக்காக பாய்கிறது.இங்குள்ள உத்திரவாஹினியில் கார்த்திகை ஞாயிறு அன்று விடியற்காலையில் நீராடினால் எல்லாப் பாவங்களும் தொலையும் என்பது பூர்வ நம்பிக்கை. இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது.இத்தலத
- · sivam
- ·
கம்மாறு வெற்றிலை, கற்பூரவெற்றிலை மற்றும் சாதாரண வெற்றிலை என வகைகள் கொண்டது.வெற்றிலை சாற்றுடன் சிறிது அளவு நீர் மற்றும் பால் கலந்து குடித்தால் , சிறுநீர் பிரியும்.கடுகு எண்ணெயில் வெற்றிலையை போட்டு சூடுபடுத்தி ஒரு துணியில் வைத்து மார்பில் கட்ட , மூச்சுத்திணறல்,இருமல் சரியாகும்.வெற்றிலை சாற்றுடன் கஸ்தூரி அல்லது கோரோசனை சேர்த்து, தேன் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு உண்டான சளி, இருமல் போன்றவை குணமாகும்.வெற்றிலையை தீயில் வாட்டி, அதனுள் துளசி இலைகளை வைத்து, கசக்கி பிழிந்து சாறு எடுத்து, 10 மாத குழந்தைக்கு காலையும் மாலையும் 10 சொட்டு வீதம் கொடுத்து வந்தால் சளி, இருமல் குணமாகும்.வெற்றிலையை தீயில் வாட்டி, மார்பில் பற்றிட சளி குறையும்.கம்மாறு வெற்றிலைச்சாறு 15 மி.லி எடுத்து அதனுடன் வெந்நீர் கலந்து குடித
- · sivam
- ·
மரணமடைந்தவர்களின் இறுதி பயணத்தில் துணையாக நின்று, அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் அளிக்கும் மனிதன்தான் வினு.அவர் ஒரு சாதாரண சவ அடக்கத் தொழிலாளி அல்ல; யாரும் தொடத் தயங்கும், அழுகிப் போனதும் சிதைந்ததும் ஆன உடல்களை இதயத்தோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, அவர்களின் உறவினர்களிடம் மரியாதையுடன் ஒப்படைக்கும் ஒரு புனித மனிதர். செய்தித்தாளில் வெளிவந்த அந்த நேர்காணலைப் பார்க்கும்போது, வினுவின் ஒவ்வொரு சொல்லும் நம்முள்ளத்தை உலுக்கி விடுகிறது.சடங்கு செய்ய உரிய கூலியை கேட்டபோது, ஒரு கோடீஸ்வரன் ஒரு ரூபாய் நாணயத்தை வினுவின் முன் எறிந்த சம்பவம் நம்மை ஆழமாக காயப்படுத்தும். உலகம் முழுவதும் மதிக்கப்படும் அந்த பெரிய மனிதன் காட்டிய கொடூரத்தின் சின்னமாக அந்த நாணயத்தை வினு இன்றும் பாதுகாத்து வைத்திருக்கிறார். அவமத
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். விவசாய பணிகளில் சாதகமான சூழல்கள் ஏற்படும். மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். சமூகத்தில் பெரியோர்களின் அறிமுகங்கள் உருவாகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். உறுதி மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு ரிஷபம்இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். துறை சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தடைபட்ட சில பணிகளை மாறுபட்ட முறையில் செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும்.