Latest Posts
- · sivam
- ·
இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்துக்கு ஆதரவாக இந்தியாவில் பிரிட்டிஷ் இராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இந்திய சிப்பாய்களை இத்தாலி ஜெர்மன் துருக்கி போன்ற நாடுகளின்மீதுபோரிடுவதற்காக அனுப்ப பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்தபோது சர்தார் வல்பாய் படேல் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் காந்தி இந்திய சிப்பாய்களை அனுப்பவதற்கு சம்மதித்தார்..இதனால் படேலுக்கும் காந்திக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தியர்களான சுமார் 5000சிப்பாய்கள் பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இத்தாலி மீது போர்தொடுக்க அனுப்பட்டனர். ஆனால் ஐயாயிரம் இந்தியசிப்பாய்களும் இத்தாலி இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டனர்ஒரு நாடக அரங்கத்தில் அடைத்து வைத்து விஷவாயு செலுத்தி படுகொலை செய்ய முசோலினி திட்டமிடுகிறார். அதனை ஹிட்லருக்கும் தெரியப்பட
- · sivam
- ·
ஒரு செல்வந்தர் மரத்தடியில் இருந்த சாமியாரின் முன் சோகமாக அமர்ந்திருந்தார்.சாமியாரின் சாந்தமான முகம் செல்வந்தரை பொறாமை கொள்ள வைத்தது.சாமியார் செல்வந்தரிடம்கேட்டார், "மகனே, ஏன் இந்த சோகம். செல்வந்தர் சொன்னார், " சாமி, என்கிட்ட செல்வம், ஆரோக்கியம் எல்லாமே இருக்கிறது. ஆனால் நிம்மதி இல்லை. நான் ஒரு பெண்ணை விரும்பினேன். அன்று என்னிடம் செல்வங்கள் இல்லை. அதனால் நான் விரும்பியவள் எனக்கு கிடைக்கவில்லை. வேறு திருமணம் செய்து கொண்டதாகவும் கேள்விப்பட்டேன். அவள் இல்லாமல் வாழ்க்கை வெறுமையாக இருக்கிறது." சாமியார் எதுவும் பேசாமல் செல்வந்தரின் கையைப் பிடித்து கண்களை மூடினார். சிறிது நேரத்தில் சிரிக்க ஆரம்பித்து விட்டார்.பிறகு அவரிடம் "மகனே அவள் பெயர் ****யா," என்று கேட்டார். அதைக் கேட்ட செல்வந்தர் ஆச்ச
- · sivam
- ·
மன்னர்கள் ஊதாரிகளாக ஆடம்பர பிரியர்களாக இல்லாமல், இறையச்சமும் மறுமை பயமும் பேணுதல் மிக்கவர்களாகவும் இருக்கும்போது, சுல்தான் முதலாம் மஹ்மூத் (1730-1754 ஆட்சிக் காலம்) அவர் ஒரு உலக பற்றில்லாதவர், அவர் தனது கைகளால் வேலை செய்து வாழ்வதை விரும்பினார்.அவர் பல் குத்தும் குச்சிகளை வடிவமைத்தார், முத்திரை செதுக்குபவராக வேலை செய்தார், மேலும் ஒரு பொற்கொல்லராகவும் இருந்தார்.அவர் ஹெமாடைட்டிலிருந்து விலைமதிப்பற்ற கற்களை செதுக்கி, பின்னர் சந்தையில் விற்பார்.அவர் வருமானத்தில் ஒரு பகுதியை தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுத்து, மீதமுள்ளதை தனது தனிப்பட்ட தேவைகளில் சிலவற்றை வாங்கப் பயன்படுத்துவார்.ஒரு நாள், அவரது அமைச்சர்களில் ஒருவர் அவரிடம் கூறினார்:"என் சுல்தான் அவர்களே, நாட்டின் கருவூலம் உங்கள் கருவூலம், அப்படியானா
- · sivam
- ·
எலிசபெத் மிகவும் அழகான பெண், அவளுடைய பெற்றோர் பணக்காரர்கள். ஊரில் இருந்த பல இளைஞர்கள் அவளை மணக்க விரும்பினர், ஆனால் அவள் அவர்களில் யாருடனும் திருப்தி அடையவில்லை.ஒரு மாலை நேரத்தில், எலிசபெத்தை மணக்க விரும்பிய இளைஞர்களில் மிகவும் அழகான ஒருவர், அவளுடைய பெற்றோரின் வீட்டிற்கு அவளைப் பார்க்க வந்து, அவளைத் தன் மனைவியாகும்படி கேட்டார். அவள், 'இல்லை, வில்லியம், நான் உன்னை மணக்க மாட்டேன். பிரபலமான, இசை வாசிக்கக்கூடிய, நன்றாகப் பாடக்கூடிய, நடனமாடக்கூடிய, மிகவும் சுவாரஸ்யமான கதைகளைச் சொல்லக்கூடிய, புகைபிடிக்காத, குடிக்காத, மாலையில் வீட்டிலேயே இருக்கும், நான் கேட்டு சலித்துவிட்டால் பேசுவதை நிறுத்தக்கூடிய ஒருவரை நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்' என்று பதிலளித்தாள்.அந்த இளைஞன் எழுந்து, தனது கோட்டை
- · sivam
- ·
மிகஅதிகளவு விட்டமின் இ, அதிகளவு விட்டமின் பி1(தயாமின்), பி3(நியாசின்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் இதில் விட்டமின் பி2(ரிபோஃப்ளோவின்), பி5(பான்டாதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்), பி9(ஃபோலேட்டுகள்), சி, ஏ ஆகியவையும் உள்ளன.இவ்விதையானது மிக அதிகளவு மாங்கனீசு, பாஸ்பரஸ், செம்புச் சத்து, மெக்னீசியம், இரும்புச் சத்து, அதிகளவு துத்தநாகச் சத்து ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் இதில் செலீனியம், கால்சியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாதுப்பொருட்கள் இருக்கின்றன.இவ்விதையானது மிகஅதிகளவு ஒற்றை நிறைவுறா கொழுப்பு அமிலங்கள், அதிகளவு புரதம் ஆகியவற்றை கொண்டுள்ளது. இவ்விதையில் டிரிப்டோபான், குளுட்டமேட் உள்ளிட்ட அமினோ அமிலங்கள், நார்ச்சத்து, குறைந்தளவு கார்போஹைட்ரேட் முதலியவை காணப்படுகின்றன.பூசணி விதையின் மருத்துவப்
- · sivam
- ·
பாண்டவர்கள், தம் ஆரண்யவாச காலத்தில், நாராயண ஆசிரமம் எனும் இடத்தில் தங்கி இருந்தனர்.ஒரு நாள், ஆயிரம் இதழ்கள் உள்ள அதிசய தாமரை மலரைப் பார்த்தாள், திரவுபதி. அது மிக இனிமையான மணத்தை வீசியது. தன் அருகில் இருந்த பீமனிடம், 'இதுபோன்ற மலர்கள் மேலும் கொண்டு வரமுடியுமா...' என்று வினவினாள், திரவுபதி.உடனே கொண்டு வருவதாகக் கூறிப் புறப்பட்டான், பீமன். பலவித மலர்களைக் கொண்டுள்ள, கந்தமாதன மலையை நெருங்கினான். வழியில் வாழைத் தோட்டம் ஒன்றில் அமர்ந்து, ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தார், பீமனின் மூத்த சகோதரர், அனுமன். பீமன் மற்றும் அனுமன் இருவருமே வாயு பகவானின் புத்திரர்கள்.பீமன் வரும் பாதையில் வயதான தோற்றத்தில் தன் வாலை நீட்டியவாறு அமர்ந்திருந்தார், அனுமன். பீமன் வாலை கவனித்து, உயிருடன் இருக்கும் எதையும் தாண்
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்மறதியால் சில நெருக்கடிகள் உண்டாகும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். வியாபாரத்தில் ஒரு விதமான மந்த நிலை உண்டாகும். சகோதரிகளின் சுப காரியத்திற்கான அலைச்சல்கள் அதிகரிக்கும். வித்தியாசமான சிந்தனைகளால் சஞ்சலங்கள் ஏற்படும். நிறைவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் ரிஷபம்இலக்கை நோக்கிய சிந்தனைகள் அதிகரிக்கும். பிற இன மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சமூக பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். பயணங்கள் மூலம் புதிய நம்பிக்கை உருவாகும். சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் மனதில் பிறக்கும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைக்கான மதிப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம்
- · sivam
- ·
விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 2.11.2025இன்று அதிகாலை 03.18 வரை ஏகாதசி. பின்னர் துவாதசிஇன்று பிற்பகல் 02.04 வரை பூரட்டாதி . பின்னர் உத்திரட்டாதி.இன்று இரவு 09.09 வரை வியாகாதம். பின்னர் ஹர்ஷணம் .இன்று அதிகாலை 03.18 வரை பத்தரை. பின்னர் பிற்பகல் 02.31வரை பவம். பிறகு பாலவம்.இன்று காலை 6.02 வரை மரண யோகம். பின்னர் பிற்பகல் 2.04 வரை சித்த யோகம். பிறகு அமிர்த யோகம்.நல்ல நேரம்:காலை : 07.45 முதல் 08.45 மணி வரைகாலை : 10.45 முதல் 11.45 மணி வரைமாலை : 03.15 முதல் 04.15 மணி வரைபகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
- · sivam
- ·
நீண்ட காலமாக டாக்டர் ஜாக்சன் ஒரு பெரிய, நவீன மருத்துவமனையில் நிரந்தர வேலை பெற விரும்பினார், கடைசியில் அவர் வெற்றி பெற்றார். அவர் விரும்பிய குறிப்பிட்ட பதவியில் நியமிக்கப்பட்டார், அவரும் அவரது மனைவியும் இப்போது அவர்கள் வசிக்கவிருந்த வீட்டிற்கு குடிபெயர்ந்தனர். மறுநாள் சில அழகான பூக்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டன, அதில் 'ஆழ்ந்த அனுதாபம்' என்று எழுதப்பட்ட ஒரு குறிப்பு இருந்தது. இயற்கையாகவே, டாக்டர் ஜாக்சன் அத்தகைய அசாதாரண குறிப்பைப் பெற்றதில் எரிச்சலடைந்தார், மேலும் அந்தக் குறிப்பின் அர்த்தம் என்ன என்பதைக் கண்டறிய பூக்களை அனுப்பிய கடைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.நடந்ததைக் கேள்விப்பட்ட கடையின் உரிமையாளர், தவறு செய்ததற்காக டாக்டர் ஜாக்சனிடம் மன்னிப்பு கேட்டார்.ஆனால் எனக்கு மிகவும் கவலையளிக்கு
- · sivam
- ·
தாம்ஸன் என்னும் பெயருடைய குட்டிப் பையன் ஒரு நாள் அப்பாவோடு தோட்டத்தை சுற்றிப் பார்க்கக் கிளம்பினான்.சிறிது நேர விளையாட்டுக்குப் பின்தான் அவன் ஒரு விஷயத்தை கவனித்தான். அங்கிருந்த மாடுகள் கவணையில் , ஒரு நீளமில்லாத கயிற்றைக் கொண்டு கட்டப் பட்டிருந்தன . அவை உள்ளே கொட்டப்பட்டிருந்த புற்களை சிரமப்பட்டு உண்ணுவதாய் அவனுக்குத் தோன்றியது .” ஏன் , இந்த மாதிரி நெருக்கமா மாட்டைக் கட்டி வச்சிருக்கீங்களே , அதுங்க பாவம் இல்லையா ? உங்க தோட்டத்துலதான் இவ்வளோ புல் இருக்குதே . இங்கேயே ஒரு பெரிய கயிறா எடுத்து ஒரு மரத்துல கட்டி வைக்கக் கூடாதா ? அதுங்க கொஞ்சம் Freeயா சாப்பிடுமே ” என்றான்.அவர் சிரித்தபடி ,” தம்பிக்காக ஒரு மாட்டை அப்படியே கட்டி வைக்கிறேன் . கொஞ்ச நேரம் என்னாகுதுன்னு தான் பாப்பமே ” என்று சொல்லியபடி ஒ
- · sivam
- ·
வடக்குப்பொய்கை நல்லூரில் உள்ள கோரக்கர் சித்தர் சமாதியில் நாள்தோறும், இரவில் அடியவர்களுக்கு அன்னம் பாலிக்கும் ஒரு வித்தியாசமான சம்பிரதாயம் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.இரவு 7 மணியளவில் ஆசிரமத்தின் தலைமைப் பூசாரி, தன் தோளில் ஓர் அன்னக் காவடியை சுமந்தபடி வடக்குப்பொய்கை நல்லூரின் வடக்கு மற்றும் தெற்கு வீதிகளில் வலம் வருவார். காவடியின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு பெரிய பானைகள் உரியில் தொங்கும். பூசாரி ”அன்னக்காவடி தர்மம் தாயே!” என வீட்டு வாசலில் நின்றபடி குரல் கொடுப்பார். அங்கு வசிக்கும் எல்லா குடும்பத்தினரும் அன்னக்காவடியில் பக்தி சிரத்தையுடன் அன்னம் பாலிக்கின்றனர்.‘சுத்தான்னம்’ எனப்படும் சுடுசோற்றை சுமந்து வரும் அன்னக்காவடி ஆசிரமம் சென்ற பின் கோரக்கர் சித்தருக்கு இரவு பூசை நடைபெறுகிற
- · sivam
- ·
பாலைவனம் என்றால் மணலாகக் கொட்டிக் கிடக்கும் இடம் மட்டும் அல்ல. செடி, கொடிகள் எதுவும் வளரமுடியாத பனிப்பிரதேசங்களும் பாலைவனம்தான். அப்படி ஒரு பாலைவனத்தில் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அப்பாவும் மகனும் மாட்டிக் கொண்டார்கள். அவர்கள் நடக்க நடக்க பனிப்பாறைகள் தான் இருந்தனவே தவிர வேறு எதுவுமில்லை. பிடித்து சாப்பிட மீன் இருக்கும் குளம், குட்டை என்று எதுவுமில்லை. எல்லாமே உறைந்திருந்தன. பசியால் உயிர் போய்விடுமோ என்ற பயம் மகனுக்கு ஏற்பட்டது. அப்பாவைப் பார்த்தான். ‘‘ஏதாவது வழி இருக்கும், தளர்ந்து விடாதே’’ என்றார் அப்பா.மகனுக்கு நம்பிக்கையே இல்லை. மதியம் வரை ஒரு மீன்குட்டைக் கூட பார்க்க முடியவில்லை. முடிவில் ஒரு குளத்தைக் கண்டார்கள். அவர்களுக்குத் தேவையான மீன்களை ஓரளவுக்குப் பிடித்து கூடையில் போட்டுக் கொண்