Posts
Latest Posts
இன்றைய ராசி பலன்கள் - 23.8.2025
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்குழந்தைகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பூர்வீக விஷயங்களில் சில தெளிவுகள் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். ஜெயம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் ரிஷபம்வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தாய் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும் பதவிகளும் சிலருக்கு ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். எதிர்பார்த்த சில பணிகள் நிறைவடைவதில் காலதாமதம் உண்டாகும். கவலை விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 8
இன்றைய நாள் எப்படி?  - 23.8.2025
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் ஆவணி மாதம் 7 ஆம் தேதி சனிக்கிழமை 23.8.2025.இன்று பிற்பகல் 12.29 வரை அமாவாசை. பின்னர் பிரதமை.இன்று அதிகாலை 01.51 வரை ஆயில்யம். பின்னர் மகம்.இன்று பிற்பகல் 02.52 வரை பரிகம். பின்பு சிவம் .இன்று அதிகாலை 12.41 வரை சதுஸ்பாதம். பின்னர் பிற்பகல் 12.29 வரை நாகவம். பின்பு கிமிஷ்துக்கினம்.இன்று காலை 06.04 வரை மரண யோகம். பின்னர் அமிர்த யோகம்.நல்ல நேரம் :காலை : 07.45 முதல் 08.45 மணி வரை காலை : 10.45 முதல் 11.45 மணி வரை மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
அவள் படிக்காத மேதை
  •  ·  sivam
  •  · 
ஒரு டயர் தயாரிக்கும் நிறுவனம்.நிர்வாக இயக்குனர் சேஷாத்ரியின் நடையிலேயே தோல்வி தெரிந்தது.தாழ்ந்த நோக்கினன், தளர்ந்த நடையினன் என்கிற மாதிரி அறைக்குள் நுழைந்தார்.அவரது அறையை பெருக்கிக் கொண்டிருந்த மஞ்சு,“என்ன சாமி, வருத்தமா இருக்கீங்களா?” என்று கேட்டதும் அவர் ஆச்சரியப் பட்டார்.“எப்படிம்மா தெரியும்?”“என்ன சாமி, இது கூட தெரியாதா…. தினமும் நீங்க வர்றப்போ நிமிந்து பாத்துகிட்டு வேகமா வருவீங்களே”“நிஜம்தான் மஞ்சு”“என்ன ஆச்சு சாமி?”சேஷாத்ரி ஒரு வினாடி யோசித்தார்.“என்ன சாமி யோசிக்கறீங்க, இவ கிட்ட சொல்லி என்ன புண்ணியம்ன்னுதானே?”படிப்பறிவே இல்லாவிட்டாலும் பண்பாலும், தெளிவாலும் அவளுக்குக் கிடைத்திருக்கிற இந்த மைன்ட் ரீடிங் திறமையை நினைத்து அவர் வியக்காத நாளே இல்லை.“அதான் நிஜம் மஞ்சு, இது கொஞ்சம் பெரிய விஷய
ஆசிரியரின் திறமை
  •  ·  sivam
  •  · 
ஒரு கல்லூரியின் வகுப்பில் ஒரு பேராசிரியர் சீரியசாக பாடம் எடுத்து கொண்டு இருந்தார்! அவர் ஒயிட் போர்டில் எழுதி கொண்டு இருக்க ஒரு துடுக்கு மாணவன் விசில் அடித்தான்.அவர் எழுதுவதை நிறுத்தி விட்டு யார் விசில் அடித்தது என்று கேட்க ! யாரும் உண்மையை சொல்ல வில்லை.அப்பொழுது பேராசிரியர் இத்துடன் இந்த பாடம் முடிகிறது, ஆனால் இன்னும் வகுப்பு முடிய நேரம் இருப்பதால் உங்களுக்கு என் அனுபவ கதையை சொல்கிறேன் கேளுங்கள் என்றார்.நேற்று நான் வீட்டில் தூங்கலாம் என்று முயற்சி செய்து கொண்டு இருந்த போது தூக்கம் வர வில்லை, சரி காருக்கு பெட்ரோல் போட்டு விட்டு வரலாம், நாளை நேரம் இருக்காது என்று நினைத்து பெட்ரோல் போட சென்றேன்.பெட்ரோல் போட்டு விட்டு மெதுவாக வரும்போது வழியில் ஒரு அழகான பெண் நின்று கொண்டு இருக்க சரி உதவி செய்யலா
இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
  •  ·  sivam
  •  · 
இரவில் தூங்க செல்வதற்கு முன்பு சில உணவு வகைகளை தவிர்ப்பது குடல் ஆரோக்கியத்திற்கும், தூக்கத்திற்கும் நன்மை பயக்கும். அத்தகைய உணவுகள் குறித்தும், அவற்றை தவிர்ப்பதற்கான காரணங்கள் குறித்தும் பார்ப்போம்.1. தக்காளியில் அசிடிட்டியை ஏற்படுத்தக்கூடிய அதிக அமிலத்தன்மை இருப்பதால் அதனை இரவில் தவிர்க்க வேண்டும்.2. இரவில் ஐஸ்கிரீம் உட்கொள்வது மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலை அதிகரிக்கச் செய்யலாம். அதனால் ஆழ்ந்த தூக்கத்திற்கு இடையூறு ஏற்படக்கூடும்.3. கிரீன் டீயில் காபின் உள்ளடங்கி இருப்பதால் அதனை இரவு நேரத்தில் பருகுவதை தவிர்க்க வேண்டும். அதனை இரவில் உட்கொள்ளும் போது இதயத்துடிப்பு அதிகரிப்பு, பதற்றம் மற்றும் கவலை போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடலாம். பகல் பொழுதுதான் கிரீன் டீ பருகுவதற்கு சிறந்தது.4. இரவு
கம்பீர நடை  (படித்ததில் ரசித்தது)
  •  ·  sivam
  •  · 
70 வயது முதியவர் அவர்..கடந்த 2019 ஒரு நாள் அதிகாலை மதுரையில் இருந்து எக்மோர் ரயில் நிலையத்தில் இறங்கிய போது இவரைப் பார்த்தேன்.. காக்கி நிற டவுசர் தெரிய பழுப்பேறிய அழுக்கு வேட்டி.. கரும்பச்சை நிறத்தில் சட்டை தோளில் பழுப்பேறிய வெண்ணிறத் துண்டு.. மூக்குக் கண்ணாடியின் பக்கவாட்டு தண்டுகள் உடைந்ததால் அதற்கு பதில் வெள்ளை கயிறு கட்டி காதில் மாட்டியிருந்தார். முகத்தில் சோர்வும் நடையில் தளர்வும் இருந்தது... என் மனைவி தான் சொன்னார், "பாவங்க அந்த தாத்தா ஒரு காபி வாங்கித்தரலாம் இல்லாட்டி காலை உணவுக்குப் பணம் தரலாம்" என்றார். நானும் அவரை அணுகி "ஐயா உங்களுக்கு சாப்பிட என்ன வேணும்.?" எனக் கேட்க திடுக்கிட்டு என்னைப் பார்த்தவர், "ஏன் தம்பி நான் உங்க கிட்ட ஒண்ணும் கேக்கலியே" என்றார்.நானும் "அதில்லிங்க உங்களைப்
இன்றைய ராசி பலன்கள் - 22.8.2025
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். மற்றவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். தாய் வழியில் அனுசரித்து செல்லவும். பயணம் குறித்த எண்ணங்கள் மேம்படும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். மனை சார்ந்த பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். போட்டி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் ரிஷபம்சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். சகோதரர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். வியாபார பணிகள் மத்தியமாக நடைபெறும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். மாமன் வழி உறவுகள் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். பணி நிமித்தமான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். முயற்சி மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு  மிதுனம்வெளியிடங்களில்
இன்றைய நாள் எப்படி?  - 22.8.2025
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் ஆவணி மாதம் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 22.8.2025.இன்று பிற்பகல் 12.53 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.இன்று அதிகாலை 01.45 வரை பூசம். பின்னர் ஆயில்யம்.இன்று மாலை 04.14 வரை வரீயான். பின்பு பரிகம்இன்று அதிகாலை 01.19 வரை பத்தரை. பின்னர் பிற்பகல் 12.53 வரை சகுனி. பின்பு சதுஸ்பாதம்.இன்று அதிகாலை 01.45 வரை அமிர்த யோகம். காலை 06.04 வரை சித்த யோகம். பின்னர் மரண யோகம்.நல்ல நேரம் :காலை : 09.15 முதல் 10.15 மணி வரை பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை மாலை : 04.45 முதல் 05.45 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
மனித வடிவில் வந்த கடவுள்
  •  ·  sivam
  •  · 
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஐந்து வயது ஏழைச்சிறுமி. அப்பா இல்லாமல் தாயால் வளர்க்கப்படுகிறாள்.. ஒருநாள் அம்மா அந்தக் குழந்தையை ரொட்டி வாங்க கடைக்கு அனுப்பினாள்.அவள் ரொட்டி வாங்கிக்கொண்டு திரும்பி வரும் வழியில், ஒரு மனிதன் அவளைப் புகைப்படம் எடுத்தான். அந்தப்படம் சமூக வலைதள ஊடகங்களில் வைரலாகப் பரவி விட்டது. ரொட்டி நிறுவனம் குழந்தையை விளம்பரத் தூதராக மாற்றியது.குழந்தையின் கள்ளங்கபடமில்லாத சிரிக்கும் முகம் தென்னாப்பிரிக்கா முழுவதும் ரொட்டி விளம்பரப் பலகைகளில் உள்ளது. அம்மா குழந்தை இருவருக்கும் இரண்டு அறைகள் கொண்ட வீட்டை ரொட்டி நிறுவனம் வழங்கியதோடு, பட்டப்படிப்பு வரை பெண் மகளின் கல்விச் செலவை நிறுவனம் ஏற்கும் என்றும் அறிவித்திருக்கிறது.புகைப்படம் எடுத்த மனிதன் இவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வந்த
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் சாதுர்யமான குணம்
  •  ·  sivam
  •  · 
ஒரு நாள் காலை பொழுது..மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். காலை சிற்றுண்டி முடித்துவிட்டு, கோட்டைக்கு கிளம்ப ஆயுத்தமாகிறார். அப்பொழுது தலைவருக்கு அறிமுகமான ஒருவர் தன்னுடன் முருகேசன் (பெயர் உறுதியாக தெரியவில்லை) என்பவரையும் அழைத்துகொண்டு தலைவரை காண வருகிறார். அவர்களை பார்த்த மக்கள் திலகம், "முதலில் சாப்பிடுங்கள். பின்னர் எதுவானாலும் பேசிக்கொள்ளலாம்" என்கிறார்.அவர்கள் உணவருந்தி முடித்தபின் "சரி இப்ப சொல்லுங்கள். என்ன விசயமாக என்னை பார்க்க வந்தீர்கள். என்னால் ஏதாவது காரியம் ஆகவேண்டுமா?" என வினவுகிறார். வந்தவர் "அண்ணே இவர் பெயர் முருகேசன். தேனாம்பேட்டை சிக்னல் அருகே பீடா கடை வச்சிருக்காரு. அதில் ஒரு சிக்கல், கடை சற்று நடை பாதையை ஆக்கிரமித்து தான் கட்டப்பட்டுள்ளது.இதை காரணமாக வைத்துக் கொண்டு, இவருக்கு ஆகாத
சமையல் டிப்ஸ் உங்களுக்காக....
  •  ·  sivam
  •  · 
1. ரவை வாங்கி வந்தீர்கள் என்றால் சிறிது வறுத்து பின் டப்பாவில் வைத்தால் வண்டு, புழு வராமல் இருக்கும்.2. சேமியா தனியாக வேக வைக்கும்போது சிறிதளவு கொதிக்கும் நீரில் எண்ணெய் சேர்த்தால் சேமியா ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.3. சேமியா உப்புமா செய்யும்போது சேமியாவை வறுத்து செய்தால் மணமாகவும் இருக்கும் ஒட்டாமலும் இருக்கும்.4.சைனீஸ் நூடுல்ஸ் வேக வைக்கும்போது நூடுல்ஸ் வெந்தவுடன் நீரை சல்லடையில் வடித்து , குழாயின் நீர் ஓட்டத்தில் சிறிது நேரம் வைத்தால் அதிக சூடு காணாமல் போகும் மற்றும் நூடுல்ஸ் ஒட்டாது .5. இட்லிக்கு மாவு ஆட்டியபின் மறுநாள் அவிப்பதற்கு தேவையான மாவை ஒரு பாத்திரத்தில் உப்புடன் சேர்த்து கலந்து வைக்கவும் மறுநாள் கரண்டியால் முழுதும் கலக்காமல் அப்படியே எடுத்து இட்லி வைத்தால் மிகவும் மிருதுவாக இருக்கும்
கிராம்பு
  •  ·  sivam
  •  · 
கிராம்பு நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துகிறது.அதிக அளவிலான ஆன்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன.தீங்கு விளைவிக்கும் ஃபீரீரேடிக்கல்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. சளி, காய்ச்சல் போன்றவை வராமல் தடுக்க உதவுகிறது.செரிமானச் சக்தியை தூண்டுகிறது.திருமண விருந்துகளில் தனியாக பீடா வைப்பார்கள்.அதில்ஒரு கிராம்பை செருகி வைத்திருப்பார்கள்.பல்வலி, பற்சிதைவு, ஈறு நோய்களிலிருந்து காக்கிறது. சுவாசத்தை புத்துணர்ச்சி அடையச் செய்கிறது.எனவே , கிராம்பு தனியாக எடுத்துக்கொண்டால் அதிலிருக்கும் காரத்தன்மை, விறுவிறுப்பு சாப்பிட முடியாததாக இருக்கும்.எனவே கொஞ்சம் பொட்டுக்கடலையோடு சேர்த்து சாப்பிடுங்கள்.