Posts
Latest Posts
இன்றைய ராசி பலன்கள் - 15.9.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்: எதிர்பார்த்த பண வரவு இல்லாவிட்டாலும், சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். கடன் பிரச்சினையில் இருந்து விடுபட, ஓயாமல் உழைப்பீர்கள். உற்சாகம், தோற்றப் பொலிவு, கூடும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.ரிஷபம்: வெளியூர் பயணம் அதிகரிக்கும். வரவுக்கேற்ற செலவு இருக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.மிதுனம்: மன இறுக்கம் குறையும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். தள்ளிப்போன சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து, செல்வாக்கு கூடும்.கடகம்: எதிரிகளை வீழ்த்தும
இன்றைய நாள் எப்படி? 15.9.2026
  •  ·  sivam
  •  · 
ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 15.9.2026.இன்று காலை 08.22 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.இன்று மாலை 05.41 வரை சுவாதி. பின்னர் விசாகம். இன்று மாலை 03.17 வரை ஐந்திரம். பின்னர் வைதிருதி. இன்று காலை 09.22 வரை பத்திரை. பின்னர் இரவு 09.57 வரை பவம். பின்பு பாலவம்.இன்று காலை 06.02 வரை அமிர்த யோகம். பின்னர் மாலை 05.41வரை சித்த யோகம். பிறகு மரண யோகம். நல்ல நேரம்:காலை : 07.45 முதல் 08.45 மணி வரை காலை : 10.45 முதல் 11.45 மணி வரை மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
அப்படியொரு கேள்வி....
  •  ·  sivam
  •  · 
"நாள் முழுவதும் நீ என்ன செய்கிறாய்?"என்று கேட்ட கணவனின் தலை இரண்டாகப் பிளக்கப்பட்டது! நீதிபதியும் அதே கேள்வியைக் கேட்டவர் தான்! நீதிபதி அந்தப் பெண்ணிடம், "ஏன் உங்கள் கணவரின் தலையை இரண்டாகப் பிளந்தீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண், "கனமான நீதிபதி அவர்களே, கல்லூரியில் நான் மிகச் சிறந்த மாணவியாக இருந்தேன்; அவரோ என் ஆசிரியராக இருந்தார். அவர் என் மீது காதல் கொண்டார்; என் கண்களில் கனவுகளை நிரப்பி, பல வாக்குறுதிகளை அளித்தார்: 'உன் ஆராய்ச்சியைத் தொடர அனுமதிப்பேன், நீ முன்னேற உதவுவேன்!' என் மனதின் ஆழத்திலிருந்து 'உண்மையிலேயே கடவுள் மிகவும் கருணையுள்ளவர்' என்று நினைத்தேன். ஆனால் திருமணத்திற்குப் பிறகு, என் ஆராய்ச்சியையும் கனவுகளையும் மறந்துவிட்டேன்; நாள் முழுவதும் அஹ்மத், மஹ்மூத், இப்ராஹிம்,
இன்றைய நாள் எப்படி? 14.9.2026
  •  ·  sivam
  •  · 
ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 28 ஆம் தேதி திங்கட்கிழமை 14.9.2026.இன்று காலை 08.40 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.இன்று மாலை 04.12 வரை சித்திரை. பின்னர் சுவாதி.இன்று மாலை 03.41 வரை பிராமியம். பின்னர் ஐந்திரம்.இன்று காலை 08.40 வரை கரசை. பின்னர் இரவு 09.01 வரை வனிசை. பின்பு பத்திரை.இன்று காலை 04.12 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.நல்ல நேரம்:காலை : 06.15 முதல் 07.15 மணி வரைகாலை : 09.15 முதல் 10.15 மணி வரைமாலை : 04.45 முதல் 05.45 மணி வரைஇரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
இன்றைய ராசி பலன்கள் - 14.9.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்: எதிர்பார்த்த பண வரவு இல்லாவிட்டாலும், சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். கடன் பிரச்சினையில் இருந்து விடுபட, ஓயாமல் உழைப்பீர்கள். உற்சாகம், தோற்றப் பொலிவு, கூடும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.ரிஷபம்: வெளியூர் பயணம் அதிகரிக்கும். வரவுக்கேற்ற செலவு இருக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.மிதுனம்: மன இறுக்கம் குறையும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். தள்ளிப்போன சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து, செல்வாக்கு கூடும்.கடகம்: எதிரிகளை வீழ்த்தும
இன்றைய ராசி பலன்கள் - 13.9.2026
  •  ·  sivam
  •  · 
வாழ்த்துகள்.
இன்றைய நாள் எப்படி? 13.9.2026
  •  ·  sivam
  •  · 
ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 13.9.2026இன்று காலை 08.29 வரை துவிதியை. பின்னர் திரிதியை.இன்று மாலை 03.15 வரை அஸ்தம். பின்னர் சித்திரை.இன்று மாலை 04.28 வரை சுப்பிரம். பின்னர் பிராமியம்.இன்று காலை 08.29 வரை கௌலவம். பின்னர் இரவு 08.34 வரை தைத்தூலம். பின்பு கரசை.இன்று காலை 06.02 வரை மரண யோகம். பின்னர் மாலை 03.15 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 07.45 முதல் 08.45 மணி வரைகாலை: 10.45 முதல் 11.45 மணிவரைபகல் : 01.30 முதல் 02.30 மணி வரைமாலை : 03.15 முதல் 04.15 மணி வரை
பாட்டியிடம் கடன் வைத்த வேங்கடவன்
  •  ·  sivam
  •  · 
திருப்பதி அருகிலுள்ள மங்காபுரம் கிராமத்தில் ஒரு மூதாட்டி இருந்தாள். அவளது பெயர் கங்கம்மா. சுண்டல் விற்பது அவளுக்குத் தொழில். அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்தினாள். கணவர் போய்விட்டார். பிள்ளைகளும் இல்லை."ஏண்டா பிறந்தோம்" என்று அடிக்கடி புலம்புவாள். அந்தக் காலத்தில், காட்டுப்பாதையில் மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்துதான் திருமலைக்குச் செல்வார்கள். அப்படி ஒருநாள் பக்தர்கள் கூட்டம் அதிகாலைப் பொழுதில் மலையேறிக் கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தை மலை அடிவாரத்தில் கண்ட பாட்டி, மலையேறுபவர்களிடம் சென்று, "ஐயா.. நீங்க எல்லாரும் மலைக்கு எதற்காகச் செல்கிறீர்கள்?'' என்று ஒன்றும் அறியாதவளாய்க் கேட்டாள்.அவளுடைய அப்பாவித்தனமான கேள்வியைக் கேட்டதும் அவர்கள் சிரித்து விட்டனர். "என்ன பாட்டி இது கேள்வி?
தோழி சொன்ன யோசனை
  •  ·  sivam
  •  · 
வாடி கமலா எப்படி இருக்கே….ஏதோ இருக்கேண்டி……நீ எப்படி இருக்கே…..அது ஏன் கேக்குறே….. என் சம்மந்தி,வீடு ஏறி வந்து கத்திட்டு போறாடி.,..எதுக்கு….என் பொண்ணுக்கு பத்துசவரன் போடறே ன்னுசொல்லிட்டு மூணு தானே போட்டேன்….. மீதி ஏழு சவரன் போட சொல்லி ஒரே சண்டை போட்டுட்டு போறாடி….தங்கம் விக்கிற வெலைக்கு…நீ எப்படிடி போடுவே…..அதுதான்டிபுரியலே….நான் ஒண்ணு சசொல்றேன் செய்றியா……சொல்லேண்டி…நம்ம முருகன் கோவில் உள்ளே ஒரு சித்தர்உட்கார்ந்து இருக்கிறார்……அவர் கிட்ட போயி இதைபற்றி சொல்லி முறையீடு செய்….. அவர் சில யோசனைகளை சொல்லுவார்…. அதன் படி செய்……உனக்கு முன்னாடி அவரிடம் போய் கேட்டாச்சி…..என்ன சொன்னார்….சித்தர் சாமி…..என் சம்மந்தி இது போல டார்ச்சர் செய்யரா…. ஏதாவது வழி இருந்தா சொல்ல்லுங்கன்னு வெத்தல பழம் ஒருஎலுமிச்சை க
இன்றைய ராசி பலன்கள் - 12.9.2026
  •  ·  sivam
  •  · 
வாழ்த்துகள்.
இன்றைய நாள் எப்படி? 12.9.2026
  •  ·  sivam
  •  · 
ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 26 ஆம் தேதி சனிக்கிழமை 12.9.2026.இன்று காலை 08.51 வரை பிரதமை. பின்னர் துவிதியை.இன்று பிற்பகல் 02.47 வரை பூரம். பின்னர் அஸ்தம். இன்று மாலை 05.40 வரை சுபம். பின்னர் சுப்பிரம். இன்று காலை 08.51 வரை பவம். பின்னர் இரவு 08.40 வரை பாலவம். பின்பு கௌலவம்.இன்று காலை 06.03 வரை சித்தயோகம். பின்னர் மரணயோகம்.நல்ல நேரம்:காலை : 07.45 முதல் 08.45 மணி வரை காலை : 10.45 முதல் 11.45 மணி வரை மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை
செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
  •  ·  sivam
  •  · 
செவ்வாழையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் விட்டமின் சி வளமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும்.பீட்டா-கரோட்டீன் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. பீட்டா-கரோட்டீன் உடலினுள் செல்லும் போது விட்டமின் ஏ-வாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.செவ்வாழை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.இதய நோய் மற்றும் புற்றுநோய் தாக்குதலைத் தடுக்கும். மேலும் இது உடலில் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து, எலும்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.என