Latest Posts
- · sivam
- ·
கட்சி முக்கிய பிரமுகர் ஒருவர் ஒருமுறை முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரிடம் வந்து ' விதவைகள் தன் கணவரின் வேலையை வாரிசு முறைப்படி பெற்றுக்கொண்டு பின்பு மறு திருமணம் செய்கின்றனர். இது முதல் கணவருக்குச் செய்யும் துரோகம் இல்லையா? மறுமணம் செய்துகொண்டால் முதல் கணவரால் கிடைத்த வேலையை விட்டுவிட வேண்டும் என்று ஆணையிடுங்கள் தலைவரே 'என்று வேண்டினார்அதற்கு எம்.ஜி.ஆர் ‘’ அந்த விதவைப்பெண்ணின் சம்பளத்துக்காகத்தான் பலர் மறு மணம் செய்கின்றனர். அவளுக்கு வேலை போய்விட்டால் அவனும் அவளை விட்டு போய்விடுவான். வேலைதான் விதவைக்கு பலம். அதை நாம் கெடுக்கக் கூடாது” என்று பதில் கூற. கேள்வி கேட்டவரோ வாயடைத்து நின்றார் .
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்சகோதரர்களால் நன்மை உண்டாகும். தேவையானவைகளை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில வாய்ப்புகள் சாதகமாகும். ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் விலகும். செயல்களில் இருந்த எதிர்ப்புகள் விலகும். தொழில் வளர்ச்சியில் திருப்தி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்வான சூழல் நிலவும். சிந்தனை மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு ரிஷபம்உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய துறை சார்ந்த வாய்ப்பு ஏற்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட சிக்கல்களை தீர்ப்பீர்கள். அவசர முடிவுகளை தவிர்க்கவும். வெற்றி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்
- · sivam
- ·
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 14.12.2025.இன்று இரவு 10.06 வரை தசமி. பின்னர் ஏகாதசி.இன்று பிற்பகல் 12.06 வரை அஸ்தம் . பின்னர் சித்திரை.இன்று பிற்பகல் 02.48 வரை சௌபாக்கியம். பிறகு சோபனம்.இன்று காலை 09.28 வரை வணிசை. பின்னர் இரவு 10.06 வரை பத்திரை. பின்பு பவம்.இன்று காலை 06.21 வரை மரண யோகம். பின்னர் பிற்பகல் 10.06 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 07.45 முதல் 08.45 மணி வரை காலை : 10.45 முதல் 11.45 மணி வரை மாலை : 03.15 முதல் 04.15 மணி வரை பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்மனதில் புதிய எண்ணங்கள் பிறக்கும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். கடன் தொல்லை ஓரளவு குறையும். நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். எதிர்பாராத சில வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். வியாபார அணுகுமுறைகளில் சில மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் ரிஷபம்ஆன்மீக பணிகளில் தெளிவுகள் ஏற்படும். கலைத்துறையில் செல்வாக்கு மேம்படும். சேமிப்பு சார்ந்த எண்ணம் மேலோங்கும். சமூக பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். உடன் பிறப்புகள் சாதகமாக இருப்பார்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். உத்தியோக பணிகளில் கவனத்
- · sivam
- ·
1. மேஷம் சூரியன் 8ஆம் வீட்டில் இருக்கும்.சிறிய உடல்நல சிக்கல்கள், மனஅழுத்தம் ஏற்படும் காலம்.. . . 2. ரிஷபம்7ஆம் வீட்டில் சூரியன்.துணைவர், கூட்டுத் தொழில் விஷயங்களில் மாற்றங்கள்.. . .3. மிதுனம் 6ஆம் வீட்டில் சூரியன்.விரோதிகளை வெல்லும் சக்தி வரும்.. . .4. கடகம்5ஆம் வீட்டில் சூரியன்.குழந்தைகளின் முன்னேற்றம், கல்வி, படிப்பு விஷயங்களில் நன்மை.. . 5. சிம்மம் சூரியன் 4ஆம் வீட்டில் (இது சூரியனின் அசல் இடத்தில் சேர்ப்பான நல்ல பலன்).வீட்டில் அமைதி, சொத்து சம்பந்தமான நல்ல நிகழ்வுகள்.. . .6. கன்னி3ஆம் வீட்டில் சூரியன்.தைரியமும், முயற்சியும் அதிகரிக்கும்.. . .7. துலாம் 2ஆம் வீட்டில் சூரியன்.பொருளாதார வளர்ச்சி, வருமானம் அதிகரிப்பு.. . .8. விருச்சிகம் சூரியன் லக்னத்தில்.உடல்நலம், உழைப்பாற்றல் மேம்படும்.பு
- · sivam
- ·
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 27 ஆம் தேதி சனிக்கிழமை 13.12.2025.இன்று இரவு 08.49 வரை நவமி. இன்று காலை 10.30 வரை உத்திரம். பின்னர் அஸ்தம். இன்று மாலை 03.08 வரை ஆயுஷ்மான். பிறகு சௌபாக்கியம்.இன்று காலை 08.25 வரை தைத்தூலம். பின்னர் இரவு 08.49 வரை கரசை. பின்பு வணிசை. இன்று காலை 06.20 வரை சித்த யோகம். பின்னர் மரண யோகம். நல்ல நேரம்:காலை : 07.45 முதல் 08.45 மணி வரை காலை : 10.45 முதல் 11.45 மணி வரை மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
- · sivam
- ·
1. 1967-ல் அறிஞர் அண்ணா முதல்வரானதும் மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயரிட்டார்.2. தந்தை பெரியாரின் கொள்கையான சுயமரியாதை திருமணங்கள் செல்லுபடியாகும் அரசாணையை கொண்டுவந்தார்.3. தமிழக மக்களின், மாணவர்களின் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை, மனதில் கொண்டு, இந்தியத் துணைக்கண்டம் முழுதும் மும்மொழி திட்டம் அமுலில் இருந்தபோது, தமிழில் இரு மொழி திட்டம் கொணர்ந்து, தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டும்தான், இங்கு இந்திக்கு இடமில்லை என்று தீர்மானம் இயற்றினார்.4. பதவி ஏற்கும்போது கடவுள் பெயரால் என்று சொல்லி பதவி ஏற்காது மனசாட்சிப்படி - உளமாற எனச் சொல்லி பதவி ஏற்றார்.5. அண்ணா அரசு அமைந்ததும் ஆகாஷ்வாணி என்பது வானொலி என அழைக்கப்பட்டது.6. ஏழை எளியோருக்கு பயன்படும் வகையில் சென்னை, கோவை இரு நகரங்களிலும் ரூப
- · sivam
- ·
1. சிந்தியுங்கள்சாதனையாளர்கள் தினமும் சிந்திப்பார்கள்.மனித மூளை மிகவும் ஆற்றல்மிக்க ஒன்று. எனவே நோக்கத்துடன் சிந்திக்கும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்.துறை சார்ந்த சிரமமான காரியங்களில், உங்களை நீங்களே ஒரு கடினமான கேள்வி கேட்டு, அதற்கான பதிலைக் கண்டடைய வேண்டும்.இதன் மூலம் சவால்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதற்கான தீர்வு இருந்தே தீரும் என்கிற நம்பிக்கை பிறக்கும்.2. மனதிற்குப் பிடித்த உடற்பயிற்சிஉடற்பயிற்சி என்றவுடன், சிக்ஸ் பேக், எய்ட் பேக் மற்றும் ஸீரோ சைஸுக்காக உழைப்பது மட்டுமேயல்ல.நீச்சல், சைக்ளிங், தோட்ட வேலைகள், நாய்க்குட்டி உடன் விளையாடுவது என உடல், மனம் இரண்டுக்கும் புத்துணர்வு தரக்கூடிய ஓர் எளிய பயிற்சியைத் தேர்வு செய்து, அதை தினமும் மேற்கொள்ளுங்கள்.3. சீக்கிரம் எழுந்தால்அதிகால
- · sivam
- ·
இந்தப் படத்தில் இருக்கும் கொஞ்சம் குழப்பமாகவும், துயரமாகவும், எதிர்பாராத தோற்றத்துடனும் இருக்கும் இந்திய இளைஞன், ஜெர்மனியில் மெட்ரோ ரயிலில் உட்கார்ந்திருக்கிறான். அவன் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் பெண்ணை அவனுக்குத் தெரியாது. ஆனால் அவள் யாரென்றால்… உலகப் பிரபலமான நடிகை!இந்தப் படம் ஜெர்மனி முழுவதும் ஒரே நாளில் வைரலாகிறது.பிரபல ஜெர்மன் பத்திரிகையான “டெர் ஸ்பீகல்” (Der Spiegel) அந்தப் படத்தில் இருக்கும் இந்திய இளைஞனைத் தேட ஆரம்பிக்கிறது. இறுதியில் மியூனிக்கில் அவனைக் கண்டுபிடிக்கிறார்கள். அப்போதுதான் தெரிகிறது… அவன் ஜெர்மனியில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கிறான் என்பது.நிருபர் அவனிடம் கேட்கிறார்:“உனக்குத் தெரியுமா, உன்னருகில் உட்கார்ந்திருந்த வெள்ளைப் பெண் ‘மேசி வில்லியம்ஸ்’ — ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ
- · sivam
- ·
1,ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.2,செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.3,வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.4,இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.5,எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.6,,வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்க
- · sivam
- ·
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 12.12.2025.இன்று இரவு 08.00 வரை அஷ்டமி. பின்னர் நவமி.இன்று காலை 09.21 வரை பூரம் . பின்னர் உத்திரம்.இன்று மாலை 03.52 வரை பரீதி. பிறகு ஆயுஷ்மான்.இன்று காலை 07.52 வரை பாலவம். பின்னர் இரவு 08.00 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.இன்று முழுவதும் சித்த யோகம்.நல்ல நேரம்: காலை : 09.15 முதல் 10.15 மணி வரைபகல் : 12.15 முதல் 01.15 மணி வரைபகல் : 01.45 முதல் 02.45 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்திட்டமிட்ட காரியம் நிறைவேறும். மறைமுக தடைகளை அறிந்து கொள்வீர்கள். உயர் கல்வி குறித்த எண்ணங்கள் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவுகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் பொறுப்புகள் மேம்படும். கலைப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை ரிஷபம்உயர்கல்வியில் தெளிவுகள் உண்டாகும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சுப காரியம் கைகூடுவதற்கான சூழல்கள் தோன்றும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகமாகும். தூரதேச பயணம் பற்றிய சிந்தனை மேம்படும். எதிலும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். அ