Latest Posts

- · sivam
- ·
✨ உண்ண உணவும், உடுத்த உடையும், வசிக்க இடமும் உனக்கு இருந்தால், உலகில் உள்ள 75% மக்களை விட நீ வசதி பெற்றிருக்கிறாய்.✨ உனக்கு வங்கியில் பணமிருந்தால், அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள், நீயும் ஒருவன். உலகில் உள்ள 80% மக்களுக்கு வங்கி கணக்கே இல்லை.✨ உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன்.✨ நினைத்த நேரத்தில், நினைத்த நபருடன் மொபைலில் உன்னால் பேச முடிந்தால்.. அவ்வாறு வாய்ப்பே இல்லாமல் இந்த உலகில் இருக்கும் 175 கோடி மக்களை விட நீ மேலானவன்.✨ நோயின்றி காலையில், புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலையே, உயிர் துறந்த பலரை விட நீ பாக்கியசாலி.✨ பார்வையும், செவித் திறன், வாய் பேசாமை உள்ளிட்ட எந்த குறைபாடுகளும், இல்லாது நீ இருந்தால், அவ்வாறு உள்ள உ

- · sivam
- ·
ஒரு பேச்சாளர் அன்று தான் பேச்சில் சிரிப்பின் அவசியத்தை பற்றி பேசினார்!வந்திருந்த மக்களை பார்த்து நீங்கள் வீட்டில்வாய் விட்டு சிரித்தால் கட்டாயம் நோய் உங்களை விட்டு ஓடி போய் விடும் என்று பேசினார் !இந்த பேச்சை கேட்டு விட்டு ஒருவன் வீட்டுக்கு போய் விட்டு மறு நாள் ! வந்து பேச்சாளரை .சந்தித்து !ஐயா தங்களுக்கு நன்றி சொல்லி விட்டு செல்ல வந்தேன் என்று சொன்னார்!பேச்சாளர் புரியாமல் என்ன நடந்தது என்று கேட்க!அதற்கு சொன்னார் நீங்கள் நேற்று நீங்கள் பேசும் போது சொன்னீர்கள்!வாய் விட்டு சிரித்தால் கட்டாயம் நோய் உங்களை விட்டு ஓடி போய் விடும் என்று !நீங்க சொன்ன மாதிரியே என் வீட்டுக்கு போனேன் வழக்கமான சண்டை நான் உடனே மனைவியை பார்த்துவாய் விட்டு சிரித்தேன்!அவ்வளவு தான் என் பெண்டாட்டி கோபித்து கொண்டு அவள் அம்மா வ

- · sivam
- ·
வயது ஆக எலும்பு தேய்மானமும் மூட்டு வலி, கால்சியம் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும். எலும்பு தேய்மானம் அதிகமாக இருந்தால் எலும்பு நடக்கக்கூட மிகவும் கஷ்டப்படுவார்கள் முதியவர்கள்.முதியவர்களுக்கு மட்டுமல்ல 40 வயதை தாண்டி விட்டாலே எழும்பு தேய்மானமும் சரி, கால்சியம் பிரச்சனையும் , மூட்டு வலியும் சேர்ந்து வந்து வருகின்றது.இந்த பத்து விதைகளை இப்படி நீங்கள் பயன்படுத்தும் பொழுது நிச்சயமாக எலும்பு தேய்மானம், கால்சியம் பிரச்சனை ஆகியவை ஓடியே விடும்.தேவையான பொருட்கள்:1. முருங்கை விதை- 5 g2. நெய் 1 ஸ்பூன்3. பால்- 1 டம்ளர்4. நாட்டு சர்க்கரைசெய்முறை:1. முதலில் முருங்கை விதைகளை நாட்டு மருந்து கடைகளில் வாங்கிக் கொள்ளுங்கள்.2. அப்படி இல்லையெனில் மிகவும் முத்திய முருங்கைக்காய் உங்கள் வீட்டில் இருந்தால் அந்த விதைகள

- · sivam
- ·
அனைவரையும் ஈர்க்கும் நறுமணம் கொண்டது, செண்பகப்பூ, மர வகையை சேர்ந்த மருத்துவ குணம் கொண்ட மலர், இது.செண்பக மரப்பட்டையை ஒன்று இரண்டாக இடித்து, 20 பங்கு நீர் விட்டு காய்ச்சி, வடிகட்டி தினமும் இருவேளை குடித்து வர, நாள்பட்ட வயிற்றுப்புண் குணமாகும்.செண்பகப் பூவிலிருந்து, நறுமண எண்ணெய் மற்றும் அத்தர் போன்றவை எடுக்கப்படுகின்றன.செண்பகப்பூ எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்கு தேய்த்து வந்தால், முடி உதிர்தல் சரியாகும். தலைவலி, கண் நோய்கள் நீங்கும். மூட்டு வாதத்தை குணமாக்கும்.பூச்சிக்கொல்லி மருந்தாகவும் செயல்படுகிறது.உடல் வலுவடைய செண்பகப்பூ சிறந்த மருந்தாகும். பூவை நிழலில் உலர்த்தி, பொடி செய்து, அதில், தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், உடல் பலம் பெறும்.செண்பகப்பூ பொடியை தினமும் இருவே

- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்பெற்றோர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறையும். அணுகு முறையில் சில மாற்றங்கள் ஏற்படும். அரசு காரியங்களில் இருந்த தாமதங்கள் விலகும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். வியாபார இடமாற்றம் குறித்த முயற்சிகள் கைகூடும். பணி சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். லாபம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் ரிஷபம்தந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும். குடும்பத்தில் மனம் விட்டு பேசுவீர்கள். சமூக பணிகளில் செல்வாக்கு உயரும். சில பிரச்சனைகளுக்கு முடிவுகள் பிறக்கும். எதையும் சமாளிக்கும் பக்குவம் உருவாகும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். போட்டி நிறைந்த நாள்.அத

- · sivam
- ·
விசுவாவசு வருடம் ஆனி மாதம் 30 ஆம் தேதி திங்கட்கிழமை 14.7.2025இன்று அதிகாலை 01.50 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.இன்று காலை 07.58 வரை அவிட்டம். பின்னர் சதயம்.இன்று மாலை 05.24 வரை ஆயுஷ்மான். பின்னர் சௌபாக்கியம்.இன்று அதிகாலை 01.50 வரை . பத்தரை. பின்னர் பிற்பகல் 01.10 வரை பவம். பிறகு பாலவம்.இன்று அதிகாலை 05.59 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.நல்ல நேரம்:காலை : 06.15 முதல் 07.15 மணி வரைகாலை : 09.15 முதல் 10.15 மணி வரைமாலை : 04.45 முதல் 05.45 மணி வரைஇரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

- · sivam
- ·
திருப்பதி என்பது அடிவாரப்பகுதியையே குறிக்கும். திருமலை என்பதே கோவிலுள்ள பகுதியைக் குறிக்கும். திருமலை பற்றி பலரும் அறியாத செய்திகள் சிலவற்றை இங்கு காண்போம்.1. திருமலை ஏழுமலையானுடைய சிலை, "சிலாதோரணம்" என்ற விசித்திரமான கல்லில் செதுக்கப்பட்டது. இக்கல்லானது, திருமலையில் மட்டுமே காணப்படுகிறது. இக்கல்லினுடைய ஆயுள், சுமார் 250 கோடி ஆண்டுகளென, மண்ணியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.2.திருமலை ஏழுமலையானுடைய பிரசாதம், உடைந்த மண்சட்டியில் வைத்துப் படைக்கப்படும் தயிர்ச்சோறு ஆகும். இப்படி ஒரு பிரசாதப்படையல், வேறு எந்த கடவுளுக்கும் படைக்கப்படுவதில்லை.3.தற்போதுள்ள செயற்கையான பச்சைக்கற்பூரத்தை, தொடர்ந்து சிலவாரங்கள், கருங்கல்லில் தடவினாலே வெடிப்புகள் ஏற்பட்டு விடுகிறது. ஆனால், இந்த பச்சைக்கற்பூரத்தை, எத்தனைநாட்

- · sivam
- ·
வட தேசத்தில் சோம்நாத் அருகில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் எழுந்தருளியிருக்கும் ஒரு ஷேத்திரத்தில் ஒரு பூக்காரி வசித்து வந்தாள்.அவள் கிருஷ்ண பரமாத்மாவிடம் மிகுந்த பக்தி கொண்டவள். அவள் பிரதி தினம் வாசனை மிகுந்த பூக்களைப் பறித்து தன் கூடையை நிரப்பிக் கொண்டு ஸ்ரீ கிருஷ்ணரின் ஆலயத்திற்கு வந்து, அங்கு நுழை வாசலில் இருக்கும் படியில் கூடையை வைத்து விட்டு பகவானை வணங்கி பிரார்த்தனை செய்து விட்டு வியாபாரம் செய்யச் செல்வாள். அந்த ஆலயத்தின் சன்னதித் தெருவில் தன் கடையில் அமர்ந்து,தான் பறித்து வந்தபூக்களை மாலையாகக் கட்டி, கடை வாசலில் தொங்க விடுவாள். அவளுடைய மாலைகள் அழகுடனும், நறுமணத்துடனும் காணப்படும். அதனால் அவை வெகுவிரைவில் விற்பனையாகி விடும்.அந்த பூக்காரி , அனுதினமும், ஆலயம் மூடப்படுவதற்கு முன், ஒரு பூமாலையைக் க

- · sivam
- ·
தினமும் காலையில் மற்ற எந்த உணவை சாப்பிடுவதற்கு முன்பாக வெறும் வயிற்றில் முளைவிட்ட கொள்ளு அல்லது கொள்ளை கொண்டு செய்யப்பட்ட சூப் அருந்துவதால் செரிமான பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.தினமும் கொள்ளினை உணவில் சேர்த்து வருபவர்களின் உடலில் தேங்கியுள்ள கொழுப்புகள் அனைத்தும் கரையும். தினமும் சிறுதளவு கொள்ளினை ஊறவைத்து வெறும் வயிற்றில் உண்டு வந்தால் உங்களின் உடல் எடை விரைவில் குறையும் மேலும் உங்களுக்கு கட்டுடல் கிடைக்கும்.கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும்.பிரசவ அழுக்கை வெளியேற்றும்...கொள்ளு பருப்பை வறுத்து பொடி செய்துகொண்டு, ஒரு டம்பளர் தண்ணீர் கொதிக்கவைத்து அதில் ஒர

- · sivam
- ·
மிக பெரிய இண்டஸ்ரியலிஸ்ட் அவர்....வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு நடத்தி அவருக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.அவர் அதற்கு எந்தவித வாக்குவாதமோ ஆட்சேபனையோ தெரிவிக்காமல் சத்தமில்லாமல் செலுத்திவிட்டு சென்றார்.வருமான வரி அலுவலர்களுக்கோ ஒரே ஆச்சரியமும் அதிர்ச்சியும்.நாம் தான் சரியாக ரெய்டு பண்ணவில்லை போலும் என நினைத்து அவருக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பினார்கள் கணக்கில் தவறுள்ளதால் அதற்கு அபராதமாக இரண்டு கோடி என தெரிவிக்கவும் அவரும் மௌனமாக வந்து இரண்டு கோடி அபராதத்தை செலுத்திவிட்டு நன்றி கூறி சென்றார்.மீண்டும் வருமான வரி அலுவலர்களுக்கு ஆச்சரியம்.சரி இப்போது ஐந்து கோடிக்கு ஏதோ ஒரு காரணம் கூறி நோட்டீஸ் அனுப்பினர்.அடுத்த நாள் காலையில் ஒரு லாரியை அலுவலகம் முன் நிறுத்திய தொழிலதிபர்அலுவலர்கள

- · sivam
- ·
முருகனை பாலமுருகன் என்றும், கிருஷ்ணனை பாலகிருஷ்ணன் என்றும் குழந்தையாக பாவித்து வழிபடுவதைப் போலவே, அம்பிகையையும் பாலாம்பிகையாக வழிபடுவது மிகவும் விசேஷம்.ஒன்பது வயது சிறுமியாகக் காட்சி அருளும் பாலாம்பிகை, சித்தர்கள் வழிபாட்டில் வாலையாக வழிபடப்படுகிறாள். மேலும் சித்தர்கள் வாலையை மனோன்மணி என்றும் அழைக்கின்றனர். திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் காலசம்ஹார மூர்த்தி சந்நிதியில் காட்சி அருளும் பாலாம்பிகையை, அபிராமிபட்டர் தம்முடைய அபிராமி அந்தாதி ஐந்தாவது பாடலில், ஞான நிலைக்கு நம்மை இட்டுச் செல்லும் மனோன்மணி என்று போற்றிப் பாடியுள்ளார்.அழகு ஆபரணத்தில் தோன்றியவள்ஸ்ரீலலிதாம்பிகையின் ஆபரணத்திலிருந்து வித்யை மற்றும் ஞானத்தின் வடிவமாகக் குழந்தை வடிவில் அவதரித்தவள் பாலாம்பிகை. நிகரற்ற அழகுடன் குழந்தைய

- · sivam
- ·
சோழநாட்டில் அமைந்துள்ள மன்னார்குடியில்,ராஜ கோபாலசுவாமி கோயில் பல அதிசயங்களை கொண்டது.சோழ நாடு சைவ சமயத்திற்கு பெயர் பெற்றது ஆனால் வைணவ தலமான ராஜகோபாலசுவாமி தலம் மிக பிரமாண்டமாய் காட்சியளிக்கிறது.ராஜகோபாலர் மாடு மேய்க்கும்(இடையன்) சிறுவனாக ஒரு வேஷ்டி அணிந்து அதையே தலைப்பாகையாக சுருட்டி, வலது கையில் வெண்ணெய் மற்றும் சாட்டை வைத்து கட்சியளிக்கிறார்.இந்த கோயிலில் 16 கோபுரங்கள், 18 விமானங்கள், 7 பிரகாரங்கள், 7 மண்டபங்கள், 9 தீர்த்தங்கள் உள்ளன.எல்லா நிலைகளிலும் சுதை சிற்பங்கள் இருக்கும். ஆனால், இங்குள்ள 11 நிலை ராஜகோபுரத்தில், கீழிருந்து மேலாக முதல் ஆறு நிலைகளில் சுதை, சிற்பங்கள் எதுவும் இல்லை.வேதசத்சங்கம் ஏழாவது நிலையில் இருந்தே சுவாமி சிலைகள் வடிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய வித்தியாசமான அமைப்பில்