Latest Posts

- · sivam
- ·
அது ஒரு மலைப் பிரதேசம். நல்ல இருட்டு நேரம். கடுமையான மழை. சூசை பஸ் ஸ்டாப்பில் சிக்கிக்கொண்டிருந்தார். யாருமே சாலையில் நடமாடவில்லை. பஸ் ஒன்றும் வருவதாகத் தெரியவில்லை.ஏதாவது கார் வந்தால் லிஃப்ட் கேட்டு போய்விடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் ஒரு கார் மெதுவாக ஊர்ந்து வந்தது பஸ் ஸ்டாப் அருகில் நின்றது.சூசைக்கு யோசிக்க நேரம் இல்லை. கார் கதவைத் திறந்துகொண்டு உள்ளே புகுந்து உட்கார்ந்தார். கார் மீண்டும் மெதுவாக நகர ஆரம்பித்தது.அப்பொழுதுதான் சூசை கவனித்தார், டிரைவர் சீட்டில் யாருமே இல்லை. ஆனால் கார் நகர்ந்துகொண்டே இருக்கிறது. சசூசைக்கு பயம் தலையிலிருந்து கால்வரை ஊசி போட்டது.சாலையில் 90 டிகிரி திருப்பம். எதிரே கிடுகிடு பள்ளம். நாம் நிச்சயம் காரோடு சமாதி. செத்தோம் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில

- · sivam
- ·
தேவையான பொருட்கள் :மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு - இவற்றை சம அளவு எடுத்துக் கொள்ளவும். அதாவது 10கிராம் என்றால் எல்லாப் பொருட்களும் 10 கிராம்.அடுப்பைப் பற்ற வைத்து அடிகனமான ஒரு வாணலியை ஏற்றி அதை நன்கு சூடேற்றவும். அடுப்பைத் தணித்துக் கொள்ளவும்.(I.e. reduce the flame to the sim position).மேலே குறிப்பிட்ட பொருட்களை ஒவ்வொன்றாகத் தனித்தனியாக 5 நிமிடங்கள் கைவிடாது வறுக்கவும்.நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து கண்ணாடி பாட்டிலில் அல்லது எவர்சில்வர் டப்பாவில் வைத்துக் கொள்ளவும். தயவுசெய்து எந்த மருந்தையும் பிளாஸ்டிக் டப்பாவில் வைக்க வேண்டாம்.சாப்பிடும் முறை :ஒரு டம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அரைத்து வைத்துள்ள பொடியைப் போட்டு 5 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைத

- · sivam
- ·
கொத்தமல்லி விதைகளை நீரில் ஊறவைத்து குடித்து வந்தால் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். முதல் இரவே 4 டீஸ்பூன் அளவு கொத்தமல்லி விதைகளை நீரில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிக்கவேண்டும்.கொத்தமல்லி விதைகளை தொடர்ந்து அதிகம் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு ஒவ்வாமை பாதிப்புகள் வெகுவாக குறைந்திருப்பதை பல மருத்துவ ஆய்வுகளின் மூலம் கண்டுபிடித்துள்ளனர். தனியாவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, ரைபோபிளேவின், நியாஸின், கால்சியம், போலிக் அமிலம், கரோட்டின் போன்ற எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றன.கொத்தமல்லி விதைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கண் அரிப்பு, கண் அழற்சி மற்றும் கண் சிவத்தல் ஆகியவற்றை சரி செய்கிறது. கொத்தமல்லி விதை ஊற

- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். புதிய முயற்சிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். உயர் அதிகாரிகள் இடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். நீண்ட நாள் முதலீடு தொடர்பான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். மறைமுக வருமானங்களில் கவனம் வேண்டும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளால் குழப்பங்கள் மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம் ரிஷபம்பயணம் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்லவும். ஆரோக்கிய பிரச்சனைகள் படிப்படியாக குறையும். பழைய வாகனங்களை மாற்றுவீர்கள். திறமைக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். உத

- · sivam
- ·
விசுவாவசு வருடம் ஆடி மாதம் 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 3.8.2025.இன்று ஆடி 18ஆம் பெருக்கு.நாள் - கீழ் நோக்கு நாள்பிறை - வளர்பிறை.நட்சத்திரம்விசாகம் - Aug 02 03:40 AM – Aug 03 06:35 AM அனுஷம் - Aug 03 06:35 AM – Aug 04 09:12 AMநல்ல நேரம்:அபிஜித் காலம் - 12:01 PM – 12:50 PMஅமிர்த காலம் - 09:39 PM – 11:25 PMபிரம்மா முகூர்த்தம் - 04:40 AM – 05:28 AM

- · sivam
- ·
சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்பார்கள். அந்தளவுக்கு போற்றப்பட்ட சுக்கின் மருத்துவ பலன்கள் பற்றி சில துளிகள் அறிவோம்..!* இஞ்சி காய்ந்தால், சுக்கு. காரம், மணம் நிறைந்த சுக்கு, உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். அதே வேளையில் பசியைத் தூண்டுவதோடு இரைப்பை வாயுத் தொல்லையை போக்கக்கூடியது.* தலைவலிக்கு சுக்கை நீர் விட்டு அரைத்தோ, உரசியோ (இழைத்து) நெற்றியில் பூசினால், அடுத்த சில நிமிடங்களில் கைமேல் பலன் கிடைக்கும். தண்ணீருக்குப் பதிலாக பால் விட்டு அரைத்தும் பயன்படுத்தலாம். எந்த விதமான தலைவலி வந்தாலும் இந்த சுக்கை நெற்றியில் பற்று (பத்து) போட்டால் அடுத்த சில நிமிடங்களில் நிவாரணம் கிடைக்கும். வலி இருக்கும் இடங்களில் சுக்கை தேய்த்தால் இதமாக இருக்கும். வலி விலகியதும்

- · sivam
- ·
ஆடி மாதத்தில் வரும் மிக முக்கியமான வழிபாட்டு நாட்களில் ஒன்று ஆடிப்பெருக்கு. ஆடி மாதத்தின் 18வது நாளையே ஆடிப் பெருக்கு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். ஆடிப் பெருக்கு அன்று அருகில் உள்ள நீர் நிலைகளுக்கு சென்று, ஆற்று மணலில் பிள்ளையார் பிடித்து வைத்து, காவிரி அன்னைக்கு நன்றி செலுத்தி, வழிபடுவார்கள். ஆடிப் பெருக்கு அன்று புண்ணிய நதிகளில் நீராடினால் பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கை.ஆடிப்பெருக்கு அன்று செய்யப்படும் வழிபாடு, தான தர்மங்கள், துவங்கும் செயல்கள் ஆகியவற்றின் பலன்கள் பல மடங்காக பெருகும் என்பது நம்பிக்கை. அதனால் ஆடிப் பெருக்கு மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. இந்த புனிதமான நாளில் என்னென்ன பொருட்கள் வாங்கலாம்? என்னென்ன காரியங்கள் செய்தால் செல்வம் பெருகும்? என்பதை தெரிந்து கொள்

- · sivam
- ·
ஒரு ஊரில் ஒருவன் மிருக காட்சி சாலை ஒன்றை அமைத்தான்!அதற்கு நுழைவு கட்டணமாக 200₹ வைத்தான்!ஒருவரும் வரவில்லை!கொஞ்ச காலம் பார்த்தான் !சரி நுழைவு கட்டணமாக 100₹ குறைத்து வைத்தான்!அப்பொழுதும் யாரும் பார்வையிட வர வில்லை!கடைசியில் பார்வை இலவசம் என்று அறிவித்தான்!இப்பொழுது கூட்டம் அலை மோதியது!அன்று நிறைய கூட்டம் இருந்தது!மிருக காட்சி சாலையின் வாயில் கதவை பூட்டி விட்டு சிங்கத்தின் கூண்டின் கதவை திறந்து விட்டான்.இப்பொழுது உள்ளே இருந்த மக்கள் பயத்தில் கேட்டை நோக்கி ஓடி வர!அங்கே வெளியே செல்ல 300₹ கட்டணம் என்று ஃபோர்டு வைக்க பட்டு இருந்தது.உயிர் பயத்தில் எல்லா மக்களும் 300₹ பணம் கட்டி வெளியே ஓடினர்!

- · sivam
- ·
ஒரு நாள் ஒரு லண்டன் பீச்சில் நம்ம பல்பீந்தர் படுத்துக்கொண்டு சன் பாத் எடுத்துக் கொண்டிருந்தார். பல்பீந்தர் கடந்து போன ஒருவர் நம்மாளை பார்த்து கேட்டார்."ஆர் யூ ரிலாக்ஸிங்?""ஐ ம் பல்பீந்தர் சிங்" அமைதியாக பதில் வந்தது.கேட்டவர் ஒன்றும் புரியாமல் நடையை கட்டினார். இன்னும் கொஞ்ச நேரத்தில் மற்றொருவர் அதே கேள்வி கேட்டார்."ஆர் யூ ரிலாக்ஸிங்?"இந்த முறை லேசாக கடுப்பான பல்பீர், குரலை உயர்த்தி பதில் சொன்னார்,"நோ...நோ... ஐ ம் பல்பீந்தர் சிங்"கேட்டவர் தலையில் அடித்துக் கொண்டு இடத்தை காலி செய்ய, சில நிமிடங்களில் மற்றொருவர்,"ஆர் யூ ரிலாக்ஸிங்?"இந்த முறை உண்மையாகவே கடுப்பானவர் "நோ...நோ... ஐ ம் பல்பீந்தர் சிங்".சே, இந்த இடமே சரியில்லை, 'ஒரே தொல்லையாக இருக்கு'ன்னு தனக்குள்ளே நினைச்சுக்கிட்டு, வேற இட

- · sivam
- ·
இரண்டு மாணவர்கள் viva voce test க்காக காத்திருக்கிறார்கள். முதல் மாணவரின் முறை வருகிறது, அவர் உள்ளே செல்கிறார்...External : நீங்கள் ஒரு ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்... திடீரென்று ரொம்ப சூடாக உள்ளது, நீங்கள் என்ன செய்வீர்கள்?மாணவர் 1 : நான் ஜன்னலைத் திறப்பேன்.External : அருமை... இப்போது ஜன்னலின் பரப்பளவு 1.5 சதுர மீட்டர் என்றும், பெட்டியின் அளவு 12 மீ3 என்றும் வைத்துக் கொள்வோம். ரயில் மேற்கு திசையில் மணிக்கு 80 கிமீ வேகத்தில் பயணிக்கிறது. காற்றின் வேகம் தெற்கிலிருந்து 5 m/s ஆகும். அப்படியானால் பெட்டி குளிர்ச்சி அடைய எவ்வளவு நேரம் ஆகும்? மாணவனால் பதிலளிக்க முடியவில்லை. அதனால் அவர் தோல்வியடைந்த தாக குறிக்கப் பட்டு வெளியே வருகிறார்.வெளியே வந்த பிறகு 2வது மாணவர் viva எ

- · sivam
- ·
எள் உருண்டையை அதிகம் சாப்பிடுவது உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும். எள்ளில் செம்பு அதிகம் உள்ளதுஇது ரத்தத்தில் பிராணவாயுவை அதிகம் கிரகிக்க செய்து, உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான சத்துக்கள் சென்றடைவதை உறுதி செய்கிறது.எலும்புகள் வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற குறைபாடுகளையும் எள் உருண்டையை தொடர்ந்து மூலம் போக்க முடியும்.தலைமுடி மனிதர்களின் தலையில் இருக்கும் தலைமுடி அவர்களுக்கு நல்ல தோற்றத்தை தருவதோடு இல்லாமல்,உச்சந்தலையை வெப்பம் மற்றும் காயங்கள் ஏற்படுவதிலிருந்தும் காக்கின்றது.ஆஸ்துமாவினால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு எள் உருண்டையை சாப்பிட்டு வந்தால் மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம் குறையும்.உடல் சக்தி குறைந்திருப்பவர்கள், உடல் எடை சராசரி அளவிற்கும் கீழாக இருப்பவர்கள் எள்ளு உருண்

- · sivam
- ·
மருதாணி என்பது தெய்வீக மூலிகை வரிசையில் துளசியைப் போன்று மகாலட்சுமி வாசம் செய்யும் மருத்துவ குணம் கொண்ட புதர்வகை செடியை சார்ந்ததாகும். இந்த மருதாணியில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.மருதாணி இலையை அரைத்து கைககளுக்கு வைத்து வர, உடல் வெப்பம் தணியும். இது சிறந்த கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும்.மருதாணி இலைகள் அதிக இரத்தப்போக்கினை தடுக்கும். மாதவிடாய் சுலபமாய் இருக்க உதவும்.உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால் மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணி உள்ள இடத்தில் தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில் குணமாகும்.கைகளுக்கு அடிக்கடி மருதாணி போட்டு வர மனநோய் ஏற்படுவது குறையும். மேலும் இது இளநரையை அகற்றும்.ஆறாத வாய்ப