Title:
வளர்ந்து வரும் இனறைய இளம் சமுதாயத்தை நல்வழிப்படுத்த கலைகள் சிறந்த ஊடகமாக அமைந்துள்ளது என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Text:
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும கலாச்சார அலுவல்கள் திணைக்களம்கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு பேரவையும் மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த 2022 ஆம் ஆண்டுக்கான மாவட்ட பண்பாட்டு பெருவிழா இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றுள்ளது.
Duration:
09:03
Category:
Created:
Updated: