Ads

இனம் மதம் மொழி கடந்து எல்லோராலும் வழிபடப்பட்டு வரும் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு திருமுருகண்டி பிள்ளையார் ஆலயத்தில் ஆவணி சதுர்த்தி பூசை வழிபாடுகள் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளன

முல்லைத்தீவு  ஏ-09  நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருமுருகண்டி பிள்ளையார் ஆலயத்தில் ஆவணி சதுர்த்தி விசேட பூஜை வழிபாடுகள் (31-08-2022)  காலை 9:00 மணிக்கு விசேட  அபிஷேகங்களுடன்   ஆரம்பமாகி பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள்ளது.

அன்றைய தினம் பெருமளவான  பக்தர்கள் கலந்து கொண்டு தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • 391
  • More
Info
Title:
இனம் மதம் மொழி கடந்து எல்லோராலும் வழிபடப்பட்டு வரும் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு திருமுருகண்டி பிள்ளையார் ஆலயத்தில் ஆவணி சதுர்த்தி பூசை வழிபாடுகள் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளன
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Text:

முல்லைத்தீவு  ஏ-09  நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருமுருகண்டி பிள்ளையார் ஆலயத்தில் ஆவணி சதுர்த்தி விசேட பூஜை வழிபாடுகள் (31-08-2022)  காலை 9:00 மணிக்கு விசேட  அபிஷேகங்களுடன்   ஆரம்பமாகி பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள்ளது.


அன்றைய தினம் பெருமளவான  பக்தர்கள் கலந்து கொண்டு தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Duration:
04:21
Category:
Created:
Updated:
 ·   ·  47 videos
  • R

    3 members
  • 4 friends
Comments (0)
Login or Join to comment.
இனம் மதம் மொழி கடந்து எல்லோராலும் வழிபடப்பட்டு வரும் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு திருமுருகண்டி பிள்ளையார் ஆலயத்தில் ஆவணி சதுர்த்தி பூசை வழிபாடுகள் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளன
typing a message...
Connecting
Connection failed
Messenger settings do not have the Jot Server Url defined, which means that real-time communication is not currently possible
Ads
Latest Videos
Advertisement