·   ·  1305 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

தளிகை இடக்கூடிய வழக்கம் இல்லாதவர்களுக்கு ஒரு எளிய வழிபாடு

நாளைய தினம் புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை. உங்கள் வீட்டில் தளிகை போடக்கூடிய வழக்கமிருந்தால், வீட்டில் சந்தர்ப்ப சூழ்நிலைகள் எல்லாம் சரியாக இருந்தால் நாளைக்கு தளிகை போட்டு பெருமாளை வழிபாடு செய்து விடுங்கள்.

பெருமாளின் ஆசீர்வாதம் பரிபூரணமாக உங்களுக்கு கிடைத்து விடும். குடும்ப கஷ்டங்கள் எல்லாம் தீரும். எங்களுடைய குடும்பத்தில் தளிகை போடும் வழக்கம் இல்லை. ஆனால் எங்களுக்கு பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும்.

தளிகை இட்ட பலன் எங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றால் நாங்கள் என்ன செய்வது. தளிகை இடக்கூடிய வழக்கம் இல்லாதவர்களுக்கு ஒரு எளிய வழிபாடு.

உங்களுடைய வீட்டில் பெருமாளின் திருவுருவப்படம் இருக்கிறது அல்லவா. அதை துடைத்து அதற்கு சந்தன குங்குமப்பொட்டு வைத்து ஒரு துளசி இலை மாலை போட்டு அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.  

கொஞ்சமாக பச்சை கற்பூரத்தை எடுத்து பெருமாளுடைய நெற்றி அல்லது தாடை பகுதியில் வைத்து விடுங்கள். ரொம்ப ரொம்ப நல்லது. இது உங்கள் வீட்டில் இருக்கும் பண கஷ்டத்தை முற்றிலுமாக நீக்கும்.

ஒரு பஞ்ச பாத்திரத்தில் சுத்தமான தீர்த்தம், தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஏலக்காய், மிகக் குறைந்த அளவு பச்சை கற்பூரம், 2 துளசி இலைகளை போட்டு இந்த தீர்த்தத்தை பெருமாள் முன்பு வைத்து விடுங்கள்.

பெருமாள் படத்திற்கு துளசி இலைகளால் அலங்காரம் செய்யுங்கள். பெருமாளுக்கு இரண்டு வாழைப்பழம் நெய்வேதியம் வைத்தாலும் போதும். பெருமாளே எங்களுக்கு உன்னுடைய பரிபூரண ஆசீர்வாதம் தேவை என்று சொல்லி இந்த முறையில் வழிபாட்டை மேற்கொண்டு, தீப தூபங்கள் ஏற்றி வைத்து உங்களுடைய வேண்டுதலை பெருமாளிடம் வைக்கலாம்.

‘ஓம் நமோ நாராயணா, கோவிந்தா’ என்ற நாமங்களை வீட்டில் எழுப்பி பெருமாளின் பாடல்களை வீட்டில் ஒலிக்க விட்டு, இந்த சனிக்கிழமை வழிபாட்டை நீங்களும் அமர்க்களமாக செய்து விடுங்கள்.

பெருமாளுக்கு மாவிளக்கு போடாமல். சில பேர் வீட்டில் அம்மனுக்கு மட்டும் தான் மாவிளக்கு போடுவார்கள். எங்கள் வீட்டில் பெருமாளுக்கு மாவிளக்கு போட மாட்டார்கள் என்று சொல்லுவார்கள்.

அப்படி வழக்கம் இல்லாதவர்கள் கூட பெருமாளுக்கு மாவிளக்கு போட்டு வழிபாடு செய்யலாம் தவறு கிடையாது. இருந்தாலும் உங்கள் வீட்டு முன்னோர்கள் மாவிளக்கு போடக்கூடாது என்றால் அரைகுறை மனதோடு எந்த வழிபாட்டையும் செய்யாதீங்க. முழு மன நிறைவு இருந்தால் மட்டும் நாளை மாவிளக்கு போட்டு வழிபாடு செய்து கொள்ளுங்கள்.  

இதை எதுவுமே எங்களால் செய்ய முடியாது என்றாலும் பரவாயில்லை. பெருமாளை உண்மையான பக்தியோடு நீங்கள் நாளை இரண்டு நிமிடம் மனதார நினைத்து வழிபாடு செய்தாலும் கூட, உங்களுக்கு அவரின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. 

  • 351
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய