·   ·  177 posts
  • 2 members
  • 2 friends

இறந்தவரின் புகைபடத்தை வீட்டில் எந்த திசையில் வைத்து வழிபட வேண்டும்?

எங்கும் சிவமயம், எதிலும் சிவமயம், உடலும் சிவமயம், உயிரும் சிவ பயம் , ஓம் நமசிவாய…

இறந்தவர்களின் படம் தெற்கு திசை பார்த்தவாறு இருக்க வேண்டும். பூஜை அறை, படுக்கை அறை தவிர மற்ற இடங்களில் தாங்கள் விரும்பிய இடத்தில் இறந்தவரின் படத்தை மாட்டுங்கள்.

தினமும் தெய்வத்தை வணங்கிய பின் இறந்தவரின் படத்திற்கு முன்பாக நின்று, அவர்களை கூர்ந்து பார்த்து நான் நல்ல வழிப்பாதையில் நடப்பதற்கு எம்மை வழிநடத்திச் செல்லுமாறு நினைத்து வேண்டுங்கள். நடப்பது யாவும் இனிதாக நடக்கும்.

இறந்தவரின் படத்திற்கு தினமும் பூ போடுங்கள் ‌. அவர்கள் இறந்த நாள் கிழமையில் அவருக்கு பிடித்தமான காபி அல்லது தேநீர் வைப்பதை வழக்கமாக கொள்ளுங்கள்.

அமாவாசையன்று விரதம் மேற்கொண்டு வேளையோடு காகத்திற்கு சாதம் படையுங்கள். நமக்காக காத்திருக்கும் இறந்த ஆத்மாக்கள் காகத்தின் வடிவில் வந்து ஆனந்தத்தோடு உணவு எடுத்துக் கொள்வார்கள் . திருப்தியோடு மனநிறைவோடு ஆசி கிடைத்து நம்முடைய வாழ்க்கை சிறப்பாக அமையும்.

இறப்பு என்பது உடலே அன்றி ஆத்மாக்களுக்கு ஒருபோதும் இறப்பு இல்லை . அவர்கள் நம்மோடு, நம் உயிரோடு ,நம் உடலோடு கலந்து நம்மை நல்வழிப் பாதையில் அழைத்துச் செல்கிறார்கள் என்பதை உறுதியாக நினைவில் கொள்ளுங்கள்.

ஆடி அமாவாசை தை அமாவாசை மகாளய அமாவாசை பொழுது..

எள்ளும் தண்ணீரும் இறையுங்கள்.வடை பாயாசத்துடன் காகத்திற்கு படையல் வையுங்கள். முன்னோர்களின் ஆசி பெறுங்கள்.

வருடந்தோறும் திதி கொடுப்பது இறந்தவர்களின் ஆத்மாக்கள் சாந்தி கிடைத்து, அவர்களுடைய பரிபூரணமான ஆசி கிடைத்து நம்முடைய வம்சத்தைச் காக்கும்.

ஆத்மாக்களின் ஆசிபெற்று , அனைத்தும் நல்லதாக அமைந்து வாழ்க்கை சிறப்பாகி, வம்சங்கள் தழைத்தோங்கி, நல்வழியில் நடந்து நற்செயல்கள் புரிந்து பிறந்த பயனில் நிறைவு காணுங்கள்.

  • 1308
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய