·   ·  1374 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

முகம் பளிச்சென்று மிருதுவாக மாற எளிய வழி

வசீகரமான முகத்தை பெறுவதற்கும் பளிச்சின்ற முகத்தை பெறுவதற்கும் இயற்கையிலேயே சில பொருட்கள் இருக்கின்றன. அந்த பொருட்களை நாம் பயன்படுத்துவதன் மூலம் நாம் எதிர்பார்த்த பலனை நம்மால் பெற முடியும்.   

இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பல பொருட்களில் நம்முடைய அழகை மேம்படுத்தக்கூடிய பொருட்களும் அடங்கியிருக்கின்றது. அதை முறையாக நாம் பயன்படுத்தும் பொழுது கண்டிப்பாக முறையில் நம்முடைய அழகை நம்மால் அதிகப்படுத்தி கொள்ள முடியும். வயதான தோற்றத்தையும் மாற்றி இளமையாக வைத்துக் கொள்ள முடியும்.

இதற்கு நமக்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுவது புதினா மற்றும் எலுமிச்சை பழம். எலுமிச்சை பழத்தில் நம்முடைய சருமத்திற்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துகளும் நிறைந்து இருக்கின்றன. அதேபோல் தான் புதினாவிலும். புதினாவும் எலுமிச்சம் பழமும் மிகவும் அற்புதமான மருத்துவ குணம் மிகுந்த பொருட்களாக திகழ்கின்றன.

இந்த பொருட்களை நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய கழிவுகள் அனைத்தும் எப்படி நீங்கி இரத்தம் சுத்திகரிப்பாகிறதோ அதேபோல் இதை நாம் நம்முடைய முகத்தில் பயன்படுத்தும் போது முகத்தில் இருக்கக்கூடிய அழுக்குகளும் நீங்கி முகம் பளிச்சென்று சுத்தமாக மாறும்.

இதற்கு புதினா சாறு மற்றும் எலுமிச்சை பழச்சாறு இவை இரண்டும் வேண்டும். இரண்டையும் சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரை வைத்துக்கொண்டு அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு புதினா சாறு, இரண்டு ஸ்பூன் அளவுக்கு எலுமிச்சை பழச்சாறு ஊற்றி அதில் நாம் ஆவி பிடிக்க வேண்டும்.

மூன்று நாட்களுக்கு ஒரு முறை என்ற வீதம் இந்த முறையில் ஆவி பிடிக்கும் பொழுது நம் முகத்தில் இருக்கக்கூடிய அழுக்குகள் அனைத்தும் நீங்கி சுத்தமாகும். அதே சமயம் முகம் பளிச்சென்று வசீகரமாகவும் மாறும். இதே போல் கசகசா ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு அதை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதை நன்றாக அரைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள்.

பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும் இப்படி கழுவுவதன் மூலம் முகம் பளிச்சென்று இருக்கும். இதே போல் எலுமிச்சம் பழத்தை பாதியாக வெட்டி அதன் சாறை எடுத்துக் கொள்ளுங்கள். அதை சிறிது தண்ணீரில் நன்றாக கலக்க வேண்டும். பிறகு அந்த தண்ணீரை முகம் மற்றும் கழுத்தில் தடவி பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும்.

இப்படி நாம் தினமும் செய்யும்பொழுது நம் சருமத்தில் இருக்கக்கூடிய கருமைகள் அனைத்தும் நீங்கி முகம் பளிச்சென்று மிருதுவாக மாறும். எளிதில் கிடைக்கக்கூடிய இந்த மூன்று பொருட்களையும் நாம் தொடர்ச்சியாக நம்முடைய முகத்தில் பயன்படுத்தும் பொழுது நம் முகம் வசீகரமாகவும் அழகாகவும் பளிச்சென்றும் மாறும்.

  • 717
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய