·   ·  1374 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

முடி உதிர்வை தடுக்ககூடிய எளிய வழி

முடி உதிர்தல் பிரச்சனை என்பது இன்றைய காலத்தில் பலராலும் சந்திக்க கூடிய ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக திகழ்கிறது. முடி உதிர்தல் என்பது வெளிப்புற காரணிகளால் ஏற்படக்கூடிய விஷயம் மட்டுமல்லாமல் உடலுக்குள் இருக்கக்கூடிய பிரச்சனைகளையும் நீக்குவதற்குரிய செயலாகவே திகழ்கிறது.

அதனால் வெளியில் நாம் எவ்வளவு செய்தாலும் உள்ளுக்குள் அதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வதன் மூலமே முழுமையாக முடி உதிர்வை நம்மால் தடுக்க முடியும். முடி உதிர்தல் நின்று ஆரோக்கியமான முடி வளர்ச்சியை பெற என்ன செய்யலாம் என பார்ப்போம்.  

முடி உதிர்தல் பிரச்சினை என்பது பல காரணங்களால் ஏற்படும். பொடுகு பிரச்சனை இருப்பது, உடல் உஷ்ணம், கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளை பயன்படுத்துவது, தலைக்கு குளிக்கும் போது அதிக அளவு அழுத்தம் கொடுத்து குளிப்பது, தலையில் அழுக்குகளை சேர விடுவது, ஹீமோகுளோபின் குறைபாடு, இரும்பு சத்து குறைபாடு, உடலில் ஏதேனும் நோய்களின் தாக்கத்தால் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் பொழுது இப்படி பல காரணங்களால் முடி உதிர்தல் பிரச்சனை என்பது ஏற்படும்.

நம்முடைய உடலில் நமக்கு எதனால் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகிறது என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றார் போல் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து செய்தால் தான் முடி உதிர்தலை நம்மால் முற்றிலுமாக நிறுத்த முடியும். நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் முடி வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும். அப்படிப்பட்ட ஆரோக்கியமான முடி வளர்ச்சியை பெறுவதற்கு உதவக்கூடிய பானத்தை பற்றி பார்ப்போம்.

காலையில் எழுந்ததும் டீ, காபி என்று சாப்பிடுவதற்கு பதிலாக இந்த ஒரு ஜூசை குடித்தால் போதும். இந்த ஜூசை தயார் செய்வதற்கு நமக்கு ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை வேண்டும். பிறகு ஒரு வெள்ளரி, ஒரு பெரிய நெல்லிக்காய் வேண்டும். வெள்ளரியையும், நெல்லிக்காயையும் பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொண்டு அதனுடன் கருவேப்பிலையையும் சுத்தம் செய்து சேர்த்து ஒரு கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். அரைத்த இந்த விழுதுடன் மறுபடியும் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒரு முறை நன்றாக அரைத்து பிறகு வடிகட்டி குடிக்க வேண்டும்.

இதனுடன் தேனை கலந்தும் குடிக்கலாம். இப்படி தினமும் நாம் அருந்தி வர நம் உடலுக்கு தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் நமக்கு கிடைத்து நம்முடைய முடி உதிர்தல் பிரச்சனை என்பது முற்றிலும் நிற்கும். இதோடு தலைமுடியையும் ஆரோக்கியமாக பார்த்துக் கொண்டால் முடி உதிர்தல் பிரச்சினை என்பது முற்றிலும் நின்றுவிடும்.  

  • 564
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய