வேட்டையன் படத்திற்காக அபிராமியை தேர்வு செய்த ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, அபிராமி இணைந்து நடித்துள்ளார்.

டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் படம் அவரது முந்தைய படமான ஜெய் பீம் படத்தை போலவே சமூக கருத்துக்களை மையமாக கொண்டுள்ள போதிலும், ரஜினி ரசிகர்களை கருத்தில் கொண்டு கமர்ஷியலாகவும் உருவாகியுள்ளது.

இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களிலும் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். ரஜினிகாந்தின் 170வது படமாக உருவாகியுள்ளது வேட்டையன் படம். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் 34 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளார். படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக ரஜினிகாந்த் நடித்துள்ள நிலையில், அவருக்கு எதிரான கருத்துக்களை கொண்ட மேலதிகாரியாக அமிதாப் பச்சன் நடித்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் இசை வெளியீடு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இசை வெளியீட்டில் நடிகர் அமிதாப் பச்சன் தவிர்த்து மற்ற நடிகர்கள, நடிகைகள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.     

படத்தின் கேரக்டர்களை லைகா நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடுத்தடுத்து வெளியிட்டது. வீடியோவாக வெளியான இந்த கேரக்டர் அறிமுகம் மிகச்சிறப்பான வகையில் ரசிகர்களை கவர்ந்திருந்தது. வேட்டையன் படம் குறித்து அடுத்தடுத்த படக்குழுவினர் பேட்டிகளை கொடுத்து வருகின்றனர்.

தற்போது படத்தின் லீட் கேரக்டரில் நடித்துள்ள நடிகை அபிராமியும் பேட்டியளித்துள்ளார். அபிராமியின் கம்பேக் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. நடிகர் கமல்ஹாசனுடன் தக் லைஃப் படத்திலும் நடிகர் ரஜினிகாந்துடன் வேட்டையன் படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் அபிராமி.

இந்தப் படத்தில் லீட் கேரக்டரில் நடிக்க பலரையும் யோசித்தபோது, தன்னை ரஜினிகாந்திடம் இயக்குநர் கூறியநிலையில், உடனடியாக அந்தப் பெண் இந்த கேரக்டருக்கு சிறப்பாக அமைவார் என்று ரஜினிகாந்த் கூறியதாக நடிகை அபிராமி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிக்கு எதிராக பக்கம் பக்கமாக வசனம் பேசும் ஒரு காட்சியில் தன்னையும் ரஜினிகாந்தையும் கேமராமேன் அடுத்தடுத்து சூட் செய்த நிலையில், அந்தக் காட்சி சிறப்பாக வர வேண்டுமே என்று மிகவும் பிரயத்தனம் செய்து தான் நடித்தாகவும் ஒரே ஷாட்டில் அந்தக் காட்சியை இயக்குநர் ஓகே செய்ததாகவும் அபிராமி கூறியுள்ளார்.

கண்ஜாடையில் கேமராமேனிடம் எப்படி நடிக்கிறா பாரு என்று ரஜினிகாந்த் தன்னை பாராட்டியதாகவும் தான் மிகப்பெரிய அளவில் உற்சாகம் அடைந்ததாகவும் அபிராமி மேலும் தெரிவித்துள்ளார். ரஜினியுடன் தனக்கு மிகவும் அழுத்தமான காட்சிகள் அமைந்துள்ளதாகவும் அபிராமி கூறியுள்ளார்.

இந்தப் படத்தில் ஒவ்வொரு நடிகர்களுடனும் தான் அதிகமான காம்பினேஷன் காட்சிகளை டிஜே ஞானவேலிடம் கேட்டு கேட்டு பெற்றதாகவும் அமிராமி கூறியுள்ளார். படத்தில் அமிதாப் பச்சனுடன் மட்டும்தான் தனக்கு காம்பினேஷன் காட்சிகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடித்துள்ள அனைவரும் மிகப்பெரிய ஸ்டார்கள் என்பதால், படத்தில் நடிப்பது மிகப்பெரிய என்ஜாய்மெண்டை கொடுத்ததாகவும், இந்த கேரக்டருக்காக ரஜினி தன்னை செலக்ட் செய்தது தனக்கு மிகப்பெரிய நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அபிராமி குறிப்பிட்டுள்ளார்.

  • 1841
  • More
சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு