சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நடிகை வாசுகி

காரைக்குடியை பூர்வீகமாக கொண்ட நடிகை வாசுகி, சினிமா மீது இருந்த ஆசையால் கடுமையாக போராடி பலத்திரைப்படத்தில் நடித்துள்ளார். குறிப்பாக இவர், கண்டமணியுடன் சேர்ந்து, கூட்டல் பெருக்கல் சொல்லித்தரும் கணக்கு டீச்சராக வரும் காமெடியும், பிச்சைக்காரியாக வரும் காமெடியின் மூலம் பிரபலமானார். சினிமா மட்டுமில்லாமல், அதிமுக கட்சியின் நட்சத்திர பேச்சாளராகவும் இருந்த இவர், ஜெயலலிதா மறைவுக்கு பின், அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்டு சினிமா வாய்ப்பும் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்.

எனக்கு கர்ப்பப்பையில் மூன்று கட்டி இருந்தது. இது இருந்தால், புற்று நோயாக மாறிவிடும் என்றார்கள். இதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது இதற்காக என்னிடம் இருந்த நகைகளை விற்று சிகிச்சை செய்தேன். நான் கஷ்டப்படுகிறேன் என்று சொன்னதும், அனைவரும் சம்பாதித்த பணத்தை ஏன் சேர்த்து வைக்கவில்லை என்று கேட்கிறார்கள். நான் நன்றாகத்தான் சம்பாதித்தேன், ஆனால், அப்பா திடீரென விட்டு சென்று வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், குடும்பத்தை கவனித்துக்கொள்ள வேண்டியதாகி விட்டது. இதைத்தொடர்ந்து, அம்மாவிற்கு கேன்சர் ஆப்ரேஷன், தங்கைக்கு திருமண செலவு என அனைத்தையும் நான் தான் செய்தேன். அதுமட்டுமில்லாமல், என் கணவராலும் பணத்தை இழந்தேன், இதனால் என் வாழ்க்கையும் முடிந்துவிட்டது. இப்போது கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறேன். இதைப்பார்த்த ஷகிலா தான் என்னை ஒரு பேட்டி எடுத்து, நான் படும் கஷ்டத்தை வெளி உலகத்திற்கு கொண்டு வந்தாள். அதன் பிறகு நடிகர் சங்கத்திடம் பட வாய்ப்பு கேட்டு கோரிக்கை வைத்து இருக்கிறேன், அவர்கள் நிச்சயம் வாய்ப்பு தருவதாக சொல்லி இருக்கிறார்கள் என்றார் நடிகை வாசுகி.

நடிகர் பாலா, லாரன்ஸ் உதவி செய்வதை பற்றி கேள்வி பட்டு இருக்கிறேன். ஆனால், அவர் என்னை அழைத்து உதவி செய்யலாமா யார் வீட்டுக்கு தேடி சென்றாலும், வெளியில் இருக்கும் செக்யூரிட்டி விரட்டி விடுகிறார்கள். இப்படித்தான் விஜய்காந்த் இறந்த செய்தியை கேட்டு, கடன் வாங்கிக்கொண்டு காரைக்குடியில் இருந்து வந்தேன். அனைவரும், பிரேமலதா உதவி செய்வதாக சொன்னதால் அவர்களிடம் உதவி கேட்டேன். அவர்கள், நீங்க ஏதாவது வேலைக்கு போகக்கூடாதா என்று சொன்னார்கள். நான், இங்கே எதாவது வேலை போட்டுக்கொடுங்கள் என்றேன். பின் என் போன் நம்பரை வாங்கிக் கொண்டு ஆயிரம் ரூபாயை கையில் கொடுத்து அனுப்பினார்கள்.

காரைக்குடியில் தங்குவதற்கு கூட இடம் இல்லாமல், கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறேன். யாராவது உதவி செய்தால், யாருக்காவது சமைத்துக்கொடுத்தோ, டீ கடை போட்டோ நான் பிழைத்துக்கொள்வேன். ஆனால், எனக்கு உதவி செய்ய யாரும் இல்லை என்று வாசுகி தனது கஷ்டத்தை அந்த பேட்டியில் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

  • 1025
  • More
Comments (0)
Login or Join to comment.
சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு