உலகப் புகழ்பெற்ற அமேசான் தியேட்டர்

உலகப் புகழ்பெற்ற அமேசான் தியேட்டர் பிரேசில் நாட்டின் மானஸ் நகரில் மெட்ரோ என்னும் இடத்தில் உள்ளது. இந்தப்பகுதி ஒரு காலத்தில் அமேசான் மற்றும் நெக்ரோ நதிகள் சந்திக்கும் இடமாக இருந்தது. காடாகவும் விளங்கியது. 

மானஸ் நகரக் காடுகளில் ரப்பர் மரங்கள் அதிகளவில் இருந்ததால் இங்கு ரப்பர் வியாபாரமும் அதிகம். இந்த ரப்பர் வியாபாரம், சாதாரண மக்களையும் பெரும் பணக்காரர்கள் ஆக்கியது. அவர்களுக்கு தங்கம், வைரக்கற்கள் எல்லாம் சாதாரணம். அதன் விளைவுதான் அமேசான் தியேட்டர். 

இத்தாலிய கட்டிடக்கலை நிபுணர் செலிஸ்டிரியல் ஸ்கார்டிம் என்பவர் அமேசான் தியேட்டரை வடிவமைத்தார். 1884-ம் ஆண்டு கட்டத் தொடங்கி, 1896-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி கட்டி முடிக்கப்பட்டது. ஐரோப்பாவில்இருந்து அட்லாண்டிக் கடல் வழியாக சுமார் 900 மைல்களைக் கடந்து மிக உயர்ந்த கட்டிடப் பொருள்கள், இத்தாலியில் இருந்து வெள்ளை சலவைக் கற்கள், உயரமான தூண்கள், சிலைகள் கொண்டு வரப்பட்டன. 

36 ஆயிரம் மஞ்சள், பச்சை, நீல நிற சலவைக்கற்கள் அல்சாக் என்னும் இடத்திலிருந்து வரவழைக்கப்பட்டு, மேற்கூரையும் சிறிய கோபுரங்களும் அமைக்கப்பட்டன. பதினைந்தாம் லூயி மன்னன் அரண்மனை பாணியில் இருக்கைகள், நாற்காலிகள் அமைக்கப்பட்டன. பாரிஸ் நகரில் இருந்தும் அதற்கு தேவையான பொருட்கள் வரவழைக்கப்பட்டன. 

முரானோ என்று அழைக்கப்படும் மிகவும் விலை உயர்ந்த கண்ணாடிகளும், 200-க்கும் மேற்பட்ட தொங்கும் விளக்குகளும் வரவழைக்கப்பட்டு பொருத்தப்பட்டன. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில்கூட மின்சாரம் முழுமையாக உபயோகத்திற்கு வராத நிலையில், இந்த பிரமாண்டமான தியேட்டர் மின் விளக்குகளால் ஜொலித்தன.

அமேசான் தியேட்டருக்கு வெளியில் இருந்த நீண்ட நடைபாதையில், போர்ச்சுகீசிய நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட கற்கள் பதிக்கப்பட்டன. வெளியில் மக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்து போன்றவற்றால் ஏற்படும் சத்தமானது அரங்கின் உள்ளே நடக்கும் இசை, நாடகத்திற்கு இடையூறு ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக அங்கு ரப்பர் பாதை போடப்பட்டது. நிறைய இசை கச்சேரிகள் நடந்தன. ஆனால் காலம் மாறத் தொடங்கியது. 

ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் ரப்பர் மரங்கள் பெருகியதாலும் செயற்கை ரப்பர் தயாரிப்புகள் மார்க்கெட்டுக்கு வந்ததாலும் ரப்பர் வியாபாரம் சரிந்துவிட்டது. இதனால் செல்வச் செழிப்பில் இருந்த மானஸ் நகரம் இருக்குமிடம் தெரியாமல் போய்விட்டது. 1907-ம் வருடம் நடந்த ஒரு இசை விழாவிற்குப்பின் பிரமாண்டமான அமேசான் தியேட்டர் இழுத்து மூடப்பட்டது. 

மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு 1988-ம் ஆண்டு மீண்டும் சீரமைக்கும் பணி தொடங்கியது. அதற்காக எட்டு மில்லியன் டாலர் செலவழிக்கப்பட்டது. அதன் பயனாக ஒரு வழியாக தியேட்டர் பழைய கம்பீரத் துடன் எழுந்து நிற்கிறது. இன்று, ஐரோப்பிய கலைஞர்கள், பலரும் இதில இசை நிகழ்ச்சிகள் மற்றும் இசை கச்சேரிகள் நடந்த தவமாய் தவம் இருக்கிறார்கள்.

  • 367
  • More
சினிமா செய்திகள்
நடிகை மலைகா அரோரா பிரபல கிரிக்கெட் வீரருடன் காதலில் விழுந்தாரா?
நடிகை மலைகா அரோரா கவ்ஹாத்தியில் நடந்த ஐபிஎல் போட்டியை காண வந்ததிலிருந்து ஒரு பெரிய கிசுகிசு தொடங்கியது. முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்
விஜய் சேதுபதியை இயக்குகிறார் புரி ஜெகன்நாத்
பிரபல தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத். இவர், போக்கிரி, பிசினஸ் மேன், டெம்பர் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். 2022-ம் ஆண்டில், பான் இந்தியா படமாக ‘ல
 ‘எல் 2: எம்புரான்’ படத்தின் சர்ச்சைக் காட்சிகள் நீக்கப்பட்டது
மோகன்லால் நடித்து மார்ச் 27-ல் வெளியான படம், ‘எல் 2: எம்புரான்’. இதை நடிகர் பிருத்விராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில், 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கல
எம்ஜிஆரிடம் உதவி கேட்டுச் சென்ற கலைவாணரின் மகன்
கலைவாணரின் மகன் நல்லதம்பி கூறுகிறார் “என்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டேன். ஆனா பணவசதி இல்ல. எம்.ஜி.ஆருகிட்ட போய் உதவி கேட்கலாமுன்னு போயிருந்தேன். ‘எவ்வளவ
அமிதாப்பச்சன் சந்தித்த பணப் பிரச்சனை
நடிகர் அமிதாப்பச்சன் ஒரு நேரத்தில் சொந்தமாக படங்கள் தயாரித்து நஷ்டமடைந்து கடுமையான கடன் தொல்லைக்கு ஆளானார்.அமிதாப்பச்சன் ரூ.90 கோடி கடன் கொடுக்க வேண்ட
நகைச்சுவை நடிகர் நாகேஷ்
வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்கே திண்டாட்டம் போட்ட காலத்தில்- தன் கையால் சமைத்துப் போட்டு -மாம்பலம் க
பாரதிராஜாவிற்கு சிவாஜி கணேசன் கூறிய அறிவுரை
சிவாஜி கணேசன் அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது சிவாஜி கணேசனை நலம் விசாரிப்பதற்காக இயக்குநர் பாரதிராஜா ந
அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம்பெ
எம்.ஜி.ஆர் அவர்களின் சிறப்பு
சிங்கப்பூரில் ஒரு தையற்காரர் , “எம்.ஜி.ஆர் பேஷன் டெயிலர் ” என்று கடை நடத்தி வந்தார். மக்கள் திலகம் படங்களில் அணியும் உடைகளைப் போன்றே உடைகளை தைத்து சிங
அற்புத நடிகர் ஜே.பி சந்திரபாபு
ஜோசப் சந்திரபாபு ரோட்ரி க்யூஸ் என்பதே சந்திரபாபுவின் முழுப்பெயர். சினிமாவுக்காக சுருக்கி ஜே.பி சந்திரபாபு என்றாகிவிட்டது.சந்திரபாபு பிறந்தது தூத்துக்க
சாதனைப் படைத்த மகேஷ் பாபுவின் படம்
மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவர். அவர் நடித்த படங்கள் அதிகளவில் தமிழில் ரீமேக் ஆகியுள்ளன. அதில் விஜய் நடித்த கில்லி, போக்கிரி ஆக
கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி காலமானார்
புற்று நோய் தாக்கியுள்ளது என்ற வார்த்தையை கேட்டாலே பலரும் அழுதே விடுவார்கள், அல்லது பயத்தாலேயே பாதி மரணித்து விடுவார்கள். ஆனால், மரணத்தையும் மாபெரும்
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு