Feed Item
Added a news 

அம்பாறை மாவட்டம் - நிந்தவூரில் கரைவலையில் அதிகளவான பாறை மீன்கள்  இன்று பிடிபட்டுள்ளன.நீண்ட நாட்களுக்கு பின் குறித்த பகுதியில் பெருமளவான பாறை மீன்கள் பிடிபட்டுள்ளதாக மீனவர் ஒருவர் தெரிவித்தார்.வலையில் சிக்கி மீன்களின் விலை சுமார் 50 இலட்சத்திற்கும் அதிகம் என மீனவர் தெரிவித்தார்.

  • 228