Support Ads
Main Menu
 ·   · 179 posts
  • 2 members
  •  · 3 friends

இன்றைய ராசி பலன் - மார்ச் 28, 2023


இன்றைய ராசி பலன் – மார்ச் 28, 2023

 

தமிழ் வருடம் சுபகிருது, பங்குனி மாதம் 14ஆம் திகதி.

Aries

மேஷம்

Aries

நம்பிக்கைகள் நடைபெறும் நாள். விரதம், வழிபாடுகளில் ஆர்வம் கூடும். பெற்றோர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும் வாய்ப்பு உண்டு.

Taurus

ரிஷபம்

Taurus

புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். பொருளாதார நிலை உயரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். சமுகத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் சந்திப்பு கிடைக்கும்.

Gemini

மிதுனம்

Gemini

எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். தடங்கல்கள் நீங்கும். வீடு, வாகனம் வாங்க எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம்.

cancer

கடகம்

Cancer

பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். வரவை விடச் செலவு அதிகரிக்கும். வீட்டிலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். உறவினர் பகை உருவாகலாம்.  

leo

சிம்மம்

Leo

நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். அன்றாடப் பணிகள் நன்றாக அமைய அடுத்தவர் உதவி கிடைக்கும். சிறிய பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தாமல் இருப்பது நல்லது.

virgo

கன்னி

Virgo

மகிழ்ச்சி கூடும் நாள். சுப நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். செல்வ நிலையை உயர்த்த என்ன வழியென்று யோசிப்பீர்கள். நகைகளை வாங்குவதில் ஆர்வம் கூடும்.  

Libra

துலாம்

Libra

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் ஆதரவு குறையும்.

Scorpio

விருச்சிகம்

Scorpio

வரவைக் காட்டிலும் செலவு கூடும் நாள். நேற்று செய்யாமல் விட்ட காரியமொன்றால் இன்று அவதிப்பட நேரிடும். தொழிலில் மிகுந்த கவனம் தேவை. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.

Sagittarius

தனுசு

Sagittarius

விருப்பங்கள் நிறைவேறும் நாள். வீடு இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த புதுமுயற்சி பலன் தரும்..

Capricorn

மகரம்

Capricorn

வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வெற்றி செய்திகள் காலையிலேயே கிடைக்கும். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்லபடியாக நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும்.

Aquarius

கும்பம்

Aquarius

சண்டைகள் நீங்கி சாதனை படைக்கும் நாள். மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.

Pisces

மீனம்

Pisces

இனிமையான நாள். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் பக்கபலமாக இருப்பர்.

 

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 132
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
    Ads
    Featured Posts
    சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தி எதிர்காலத்தை பற்றி உணராதவர்களாக இன்றும் நாம் வாழ்கின்றோம்.
    கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்ஙகளில்  சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது பாரிய அளவில் சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது என்பதுடன் சமூக மட்ட
    என்னைப் போன்ற  ஏராளமானவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதிக்க ஆர்வமாக உள்ளனர் ஆனால் அவர்களுக்கு நிதி பிரச்சனை அவர்களுடைய குடும்பங்களின் பொருளாதார பிரச்சினை என்பன சவாலாக அமைகின்றது
    சமூகத்தில் இவர்களை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு பலரும் பாரபடசமின்றி முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறு
    பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவை இன்மையால் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக தீவக மக்கள்
    நெடுந்தீவானது இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குத் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்றாகும்.  அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூ
    மஞ்சள் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
    மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுந
    சிவாலயங்களில் பிரதட்சணம் செய்யும் வழிமுறை
    சிவபெருமான் அருள்பாலிக்கும் தொன்மையான திருத்தலங்களுக்கு சென்றாலே நமக்கு அருள் கிடைக்கும். சிவன் கோயிலில் செய்யும் பிரதட்சணத்திற்கு மிகுந்த சக்தி உண்டு
    வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமி நிதர்சனாவின் மரணம் - சிறுமியின் கொலைக்கு அவரது குடும்பமே காரணம்
    முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமங்களில் ஒன்றாக அமைந்துள்ள மூங்கிலாறு வடக்கு கிராமத்தில் நிகழ்ந்த செல்வி- நிதர்சனாவின் மரணம்.ஆரம்
    மீள்குடியேறிய மக்களில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
    மழை காலம் தொடங்கி விட்டது இனி வரும் நாட்களில் எவ்வாறு இந்தக் கொட்டில் வீடுகளில் குழந்தைகளையும் முதியவர்களையும் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு எப்படி இரு
    படித் *தேன்..*  சுவைத் *தேன்*...!  உடனே  பகிர்ந் *தேன்*
    *தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
    அதிபத்த நாயனார்  குருபூஜை
    அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
    ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
    ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
    பக்தி
    பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
    நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
    நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
    குட்டி கதை - வாழ்வியல் நீதி
    எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
    வீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வ படங்கள் எவை?
    லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொ
    பொது அறிவு தகவல்கள்...!
    பொது அறிவு தகவல்கள்...! * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். * கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறை
    Ads
    Latest Posts
    இன்றைய ராசி பலன் – ஜூன் 2, 2023
    இன்றைய ராசி பலன் - ஜூன் 2, 2023 தமிழ் வருடம் சோபகிருது, வைகாசி மாதம் 19ஆம் திகதி    மேஷம்Ariesமுயற்சிகள் நிறைந்த நாள் இன்று. பலதரப்பட்ட மக்களின் அறிமு
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் வைகாசி மாதம் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 2.6.2023. சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று காலை 11.44 மணி வரை திரி
    அக்னியில் அவதரித்த ஆறுமுகம்
    சிவனின் நெற்றிக்கண்ணில் அவதரித்தவர் ஆறுமுகப் பெருமான். அவரது அவதார தினம் நிகழ்ந்தது வைகாசி விசாகம் நாளில்தான். எனவேதான் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில்
    வைகாசி விசாகம்
    அழகன் முருகன் தோன்றிய திருநாள் வைகாசி விசாகம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை  வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். உலகில் அதர்ம செயல
    இன்றைய ராசி பலன் – ஜூன் 1, 2023
    இன்றைய ராசி பலன் - ஜூன் 1, 2023 தமிழ் வருடம் சோபகிருது, வைகாசி மாதம் 18ஆம் திகதி    மேஷம்Ariesகவலைகள் குறையும் நாள் இன்று. சுபகாரிய பேச்சுவார்த்தைகள்
    விரைவில் கருத்தரிக்க உண்ண வேண்டிய உணவுகள்
    கர்ப்பம் அடைவது என்பது எளிமையான விஷயம் அல்ல. சிலருக்கு கர்ப்பமாவதில் பிரச்சனைகள் இருக்கலாம். ஏனெனில் இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்க
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் வைகாசி மாதம் 18 ஆம் தேதி வியாழக்கிழமை 1.6.2023. சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று பிற்பகல் 12.06 மணி வரை த
    இன்றைய ராசி பலன் – மே 30, 2023
    இன்றைய ராசி பலன் – மே 31, 2023 தமிழ் வருடம் சோபகிருது, வைகாசி மாதம் 17ஆம் திகதி    மேஷம்Ariesசுகம் நிறைந்த நாள் இன்று. குடும்ப உறுப்பினர்களால் கலகலப்ப
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் வைகாசி மாதம் 17 ஆம் தேதி புதன்கிழமை 31.5.2023.   சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று பிற்பகல் 12.01 மணி வரை ஏ
    மரம் வளர்ப்போம் ஆக்சிஜன் பெருக்குவோம்
    படித்ததில் பிடித்தது ... அருமையான விழிப்புணர்வு பதிவு .. ஆக்சிஜனை பூமியில் இருந்து முற்றிலுமாக நீக்கி விட்டால் என்னாகும்?'இப்ப எதுக்கு இப்படி ஒரு விபர
    குலதெய்வ விரதம்
    வாழ்வில் முன்னேற்றம் இல்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பவர்கள் பல கோவில்களுக்கு சென்று தங்களது பிரார்த்தனை நிறைவேறுமாறு வேண்டிக்கொள்வர். இவ்வாறு வாழ்வ
    தரையில் படுத்து தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள்
    மென்மையான மெத்தையில் படுப்பதற்குதான் பலரும் விரும்புகிறார்கள். முன்னோர் காலத்தில் தரையில் தூங்கும் பழக்கத்தைத் தான் பின்பற்றினார்கள்.தரையில் படுத்து த
    இன்றைய ராசி பலன் – மே 30, 2023
    இன்றைய ராசி பலன் – மே 30, 2023 தமிழ் வருடம் சோபகிருது, வைகாசி மாதம் 16ஆம் திகதி மேஷம்Ariesபயணம் நிறைந்த நாள் இன்று. குணநலன்களில் மாற்றம் உண்டாகும். கு
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் வைகாசி மாதம் 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 30.5.2023. சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.கிழமைராகு காலம்எமகண்டம்குளிகை
    கன்னிப்பெண்களின் கவலை தீர்க்கும் கபிஸ்தலம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்
    தனக்கு நல்ல கணவன் அமைய வேண்டுமே என்று வேண்டும் கன்னிப்பெண்களின் கவலை தீர்க்கும் ஸ்தலமாக உள்ளது கபிஸ்தலம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்.இறைவன் பெயர் ஏகாம்பரேஸ்வ
    Ads