Support Ads
Main Menu
 ·   · 179 posts
  • 2 members
  •  · 3 friends

இன்றைய ராசி பலன் - மார்ச் 26, 2023

 

இன்றைய ராசி பலன் – மார்ச் 26, 2023

 

தமிழ் வருடம் சுபகிருது, பங்குனி மாதம் 12ஆம் திகதி.

Aries

மேஷம்

Aries

பற்றாக்குறை தீர்ந்து பணவரவு கூடும். தொழில் வளர்ச்சிக்கு உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். கொள்கைப்பிடிப்போடு செயல்படுவீர்கள்..

Taurus

ரிஷபம்

Taurus

ஒளிமயமான வாழ்க்கைக்கு உறுதுணைபுரியும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.  நகைகள் வாங்கி சேர்ப்பீர்கள்.

Gemini

மிதுனம்

Gemini

திடீர் பயணத்தால் இனிய செய்தி வந்து சேரும் நாள். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

cancer

கடகம்

Cancer

செலவுகள் அதிகரிக்கும் நாள். வீடு மாற்றச் சிந்தனை மேலோங்கும். சேமிப்பு கரைகின்றதே என்று சிந்திப்பீர்கள். மற்றவர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம்.  

leo

சிம்மம்

Leo

வரவு இருமடங்காகும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். செயல்திறன் மிக்கவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு.

virgo

கன்னி

Virgo

தொழில் முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள்.  எதிரிகள் விலகுவர். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் திருப்தி தரும்.  

Libra

துலாம்

Libra

கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். கடமையில் தொய்வு ஏற்படும். விரயங்கள் அதிகரிக்கும். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.

Scorpio

விருச்சிகம்

Scorpio

இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும் நாள். திருமணப் பேச்சுகள் முடிவாகலாம். நூதனப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.

Sagittarius

தனுசு

Sagittarius

வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். வீடு தேடி வருபவர்கள் நல்ல தகவலைத் தருவர்.

Capricorn

மகரம்

Capricorn

மனமாற்றத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மங்கல ஓசைமனையில் கேட்கும் வாய்ப்புக் கைகூடிவரும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டு. கடன் பிரச்சினைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.

Aquarius

கும்பம்

Aquarius

அருமையான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொள்ளும் நாள். பொதுவாழ்வில் பாராட்டும் புகழும் கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

Pisces

மீனம்

Pisces

திறமை பளிச்சிடும் நாள். திருமணத் தடை அகலும். வீடு மாற்றம் மற்றும் வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். தெய்வ வழிபாடு செல்வ நிலையை உயர்த்தும்.

 

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 183
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
    Ads
    Featured Posts
    சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தி எதிர்காலத்தை பற்றி உணராதவர்களாக இன்றும் நாம் வாழ்கின்றோம்.
    கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்ஙகளில்  சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது பாரிய அளவில் சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது என்பதுடன் சமூக மட்ட
    என்னைப் போன்ற  ஏராளமானவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதிக்க ஆர்வமாக உள்ளனர் ஆனால் அவர்களுக்கு நிதி பிரச்சனை அவர்களுடைய குடும்பங்களின் பொருளாதார பிரச்சினை என்பன சவாலாக அமைகின்றது
    சமூகத்தில் இவர்களை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு பலரும் பாரபடசமின்றி முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறு
    பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவை இன்மையால் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக தீவக மக்கள்
    நெடுந்தீவானது இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குத் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்றாகும்.  அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூ
    மஞ்சள் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
    மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுந
    சிவாலயங்களில் பிரதட்சணம் செய்யும் வழிமுறை
    சிவபெருமான் அருள்பாலிக்கும் தொன்மையான திருத்தலங்களுக்கு சென்றாலே நமக்கு அருள் கிடைக்கும். சிவன் கோயிலில் செய்யும் பிரதட்சணத்திற்கு மிகுந்த சக்தி உண்டு
    வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமி நிதர்சனாவின் மரணம் - சிறுமியின் கொலைக்கு அவரது குடும்பமே காரணம்
    முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமங்களில் ஒன்றாக அமைந்துள்ள மூங்கிலாறு வடக்கு கிராமத்தில் நிகழ்ந்த செல்வி- நிதர்சனாவின் மரணம்.ஆரம்
    மீள்குடியேறிய மக்களில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
    மழை காலம் தொடங்கி விட்டது இனி வரும் நாட்களில் எவ்வாறு இந்தக் கொட்டில் வீடுகளில் குழந்தைகளையும் முதியவர்களையும் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு எப்படி இரு
    படித் *தேன்..*  சுவைத் *தேன்*...!  உடனே  பகிர்ந் *தேன்*
    *தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
    அதிபத்த நாயனார்  குருபூஜை
    அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
    ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
    ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
    பக்தி
    பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
    நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
    நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
    குட்டி கதை - வாழ்வியல் நீதி
    எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
    வீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வ படங்கள் எவை?
    லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொ
    பொது அறிவு தகவல்கள்...!
    பொது அறிவு தகவல்கள்...! * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். * கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறை
    Ads
    Latest Posts
    இன்றைய ராசி பலன் – ஜூன் 2, 2023
    இன்றைய ராசி பலன் - ஜூன் 2, 2023 தமிழ் வருடம் சோபகிருது, வைகாசி மாதம் 19ஆம் திகதி    மேஷம்Ariesமுயற்சிகள் நிறைந்த நாள் இன்று. பலதரப்பட்ட மக்களின் அறிமு
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் வைகாசி மாதம் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 2.6.2023. சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று காலை 11.44 மணி வரை திரி
    அக்னியில் அவதரித்த ஆறுமுகம்
    சிவனின் நெற்றிக்கண்ணில் அவதரித்தவர் ஆறுமுகப் பெருமான். அவரது அவதார தினம் நிகழ்ந்தது வைகாசி விசாகம் நாளில்தான். எனவேதான் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில்
    வைகாசி விசாகம்
    அழகன் முருகன் தோன்றிய திருநாள் வைகாசி விசாகம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை  வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். உலகில் அதர்ம செயல
    இன்றைய ராசி பலன் – ஜூன் 1, 2023
    இன்றைய ராசி பலன் - ஜூன் 1, 2023 தமிழ் வருடம் சோபகிருது, வைகாசி மாதம் 18ஆம் திகதி    மேஷம்Ariesகவலைகள் குறையும் நாள் இன்று. சுபகாரிய பேச்சுவார்த்தைகள்
    விரைவில் கருத்தரிக்க உண்ண வேண்டிய உணவுகள்
    கர்ப்பம் அடைவது என்பது எளிமையான விஷயம் அல்ல. சிலருக்கு கர்ப்பமாவதில் பிரச்சனைகள் இருக்கலாம். ஏனெனில் இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்க
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் வைகாசி மாதம் 18 ஆம் தேதி வியாழக்கிழமை 1.6.2023. சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று பிற்பகல் 12.06 மணி வரை த
    இன்றைய ராசி பலன் – மே 30, 2023
    இன்றைய ராசி பலன் – மே 31, 2023 தமிழ் வருடம் சோபகிருது, வைகாசி மாதம் 17ஆம் திகதி    மேஷம்Ariesசுகம் நிறைந்த நாள் இன்று. குடும்ப உறுப்பினர்களால் கலகலப்ப
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் வைகாசி மாதம் 17 ஆம் தேதி புதன்கிழமை 31.5.2023.   சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று பிற்பகல் 12.01 மணி வரை ஏ
    மரம் வளர்ப்போம் ஆக்சிஜன் பெருக்குவோம்
    படித்ததில் பிடித்தது ... அருமையான விழிப்புணர்வு பதிவு .. ஆக்சிஜனை பூமியில் இருந்து முற்றிலுமாக நீக்கி விட்டால் என்னாகும்?'இப்ப எதுக்கு இப்படி ஒரு விபர
    குலதெய்வ விரதம்
    வாழ்வில் முன்னேற்றம் இல்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பவர்கள் பல கோவில்களுக்கு சென்று தங்களது பிரார்த்தனை நிறைவேறுமாறு வேண்டிக்கொள்வர். இவ்வாறு வாழ்வ
    தரையில் படுத்து தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள்
    மென்மையான மெத்தையில் படுப்பதற்குதான் பலரும் விரும்புகிறார்கள். முன்னோர் காலத்தில் தரையில் தூங்கும் பழக்கத்தைத் தான் பின்பற்றினார்கள்.தரையில் படுத்து த
    இன்றைய ராசி பலன் – மே 30, 2023
    இன்றைய ராசி பலன் – மே 30, 2023 தமிழ் வருடம் சோபகிருது, வைகாசி மாதம் 16ஆம் திகதி மேஷம்Ariesபயணம் நிறைந்த நாள் இன்று. குணநலன்களில் மாற்றம் உண்டாகும். கு
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் வைகாசி மாதம் 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 30.5.2023. சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.கிழமைராகு காலம்எமகண்டம்குளிகை
    கன்னிப்பெண்களின் கவலை தீர்க்கும் கபிஸ்தலம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்
    தனக்கு நல்ல கணவன் அமைய வேண்டுமே என்று வேண்டும் கன்னிப்பெண்களின் கவலை தீர்க்கும் ஸ்தலமாக உள்ளது கபிஸ்தலம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்.இறைவன் பெயர் ஏகாம்பரேஸ்வ
    Ads