Support Ads
Main Menu
 ·   · 15 posts
  • 1 members
  •  · 1 friends

இன்றைய ராசி பலன் – மார்ச் 19, 2023 (ஆடியோ வடிவில் கேட்கலாம்)

 

Free vector infinite space background.இன்றைய ராசி பலன் – மார்ச் 19, 2023

Aries

மேஷம்

நண்பர்களின் அன்புத்தொல்லைக்கு ஆளாக நேரிடும். உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். தொழில் வெற்றிநடை போடும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

Taurus

ரிஷபம்

 

குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பணவரவு திருப்தி தரும். உடன் பிறந்தவர்களால் நன்மை உண்டு. பயணம் பலன் தரும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் நாள்.

Gemini

மிதுனம்

சகோதரர் வழியில் இனிய செய்தி கிடைக்கும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு மாற்று இனத்தோர் ஒத்துழைப்புச் செய்வர். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள்.  

cancer

கடகம்

யோகங்கள் வந்து சேர யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். வீண்விரயங்கள் ஏற்படலாம். திடீர் இடமாற்றம் ஏற்படும்.

leo

சிம்மம்

உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.  நண்பர்கள் தேடி வந்து உதவும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு.

virgo

கன்னி

மனதளவில் நினைத்த காரியம் ஒன்றைச் செய்து முடிப்பீர்கள். நூதனமானப் பொருள் சேர்க்கை உண்டு. முன்னோர் வழிச் சொத்துகளில் இருந்த சிக்கல்கள் அகலும்.மகிழ்ச்சி கூடும் நாள்.

Libra

துலாம்

மகிழுச்சிகரமான சம்பவம் வீட்டில் நடைபெறும். கல்யாணக் கனவுகள் நனவாகும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள்.

Scorpio

விருச்சிகம்

நல்ல தகவல் வந்து சேரும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வருமானம் திருப்தி தரும்.

Sagittarius

தனுசு

எடுத்த காரியங்கள் இனிதே நடைபெறும் நாள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வரன்கள் வீடு தேடி வரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

Capricorn

மகரம்

சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்கள் தக்க விதத்தில் உதவுவர். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகள் ஏற்கப்படும்.பெரியவர்களைச் சந்தித்து மகிழும் நாள் இன்று.  

Aquarius

கும்பம்

எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். உடன் பிறந்தோரின்  உதவி கிடைக்கும். நீண்ட நாளையப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.

Pisces

மீனம்

பணவரவு தாராளமாக இருக்கும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்தபடியே இடமாற்றம் கிடைக்கும்.

 

 

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 61
  • More
Attachments
astro-19.3.22.mp3
Info
Category:
Created:
Updated:
Comments (0)
    Ads
    Featured Posts
    சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தி எதிர்காலத்தை பற்றி உணராதவர்களாக இன்றும் நாம் வாழ்கின்றோம்.
    கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்ஙகளில்  சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது பாரிய அளவில் சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது என்பதுடன் சமூக மட்ட
    என்னைப் போன்ற  ஏராளமானவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதிக்க ஆர்வமாக உள்ளனர் ஆனால் அவர்களுக்கு நிதி பிரச்சனை அவர்களுடைய குடும்பங்களின் பொருளாதார பிரச்சினை என்பன சவாலாக அமைகின்றது
    சமூகத்தில் இவர்களை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு பலரும் பாரபடசமின்றி முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறு
    பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவை இன்மையால் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக தீவக மக்கள்
    நெடுந்தீவானது இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குத் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்றாகும்.  அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூ
    மஞ்சள் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
    மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுந
    சிவாலயங்களில் பிரதட்சணம் செய்யும் வழிமுறை
    சிவபெருமான் அருள்பாலிக்கும் தொன்மையான திருத்தலங்களுக்கு சென்றாலே நமக்கு அருள் கிடைக்கும். சிவன் கோயிலில் செய்யும் பிரதட்சணத்திற்கு மிகுந்த சக்தி உண்டு
    வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமி நிதர்சனாவின் மரணம் - சிறுமியின் கொலைக்கு அவரது குடும்பமே காரணம்
    முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமங்களில் ஒன்றாக அமைந்துள்ள மூங்கிலாறு வடக்கு கிராமத்தில் நிகழ்ந்த செல்வி- நிதர்சனாவின் மரணம்.ஆரம்
    மீள்குடியேறிய மக்களில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
    மழை காலம் தொடங்கி விட்டது இனி வரும் நாட்களில் எவ்வாறு இந்தக் கொட்டில் வீடுகளில் குழந்தைகளையும் முதியவர்களையும் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு எப்படி இரு
    படித் *தேன்..*  சுவைத் *தேன்*...!  உடனே  பகிர்ந் *தேன்*
    *தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
    அதிபத்த நாயனார்  குருபூஜை
    அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
    ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
    ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
    பக்தி
    பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
    நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
    நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
    குட்டி கதை - வாழ்வியல் நீதி
    எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
    வீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வ படங்கள் எவை?
    லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொ
    பொது அறிவு தகவல்கள்...!
    பொது அறிவு தகவல்கள்...! * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். * கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறை
    Ads
    Latest Posts
    வராக்கடன் வசூலாக எளிய பரிகாரம்
    சிலருக்கு அவசரத்திற்கு கடன் கொடுத்திருப்போம். ஆனால், அவர்களுக்கு திரும்ப கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே இருக்காது. இன்று தருகிறேன், நாளை தருகிறேன் என்று
    ராகு - கேது தோஷம் - செய்ய வேண்டிய பரிகாரங்கள்
    ராகு கேதுக்கள் 1, 2, 5, 7, 8, 12 ஆகிய இடங்களில் அமர்ந்தால் திருமணத் தடையை சிலருக்கு உருவாக்குகிறது. 1,7-2,8 மிட சர்ப்ப தோஷத்தின் வீரியம் அதிகம். எனவே
    இன்றைய ராசி பலன் - மார்ச் 23, 2023 (ஆடியோ வடிவில் கேட்கலாம்)
     இன்றைய ராசி பலன் – மார்ச் 23, 2023 தமிழ் வருடம் சுபகிருது, பங்குனி மாதம் 9ஆம் திகதி.மேஷம்அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று
    இருதார தோஷத்திற்கு என்ன பரிகாரம்?
    விஷ கன்னிகா தோஷம் என்பது முறையாக இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்து அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிவது. இது ஒரு முறையல்ல மூன்று நான்கு
    திருமணத்தடை நீங்க என்ன செய்ய வேண்டும்?
    ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவி செய்வது, புதுமணத் தம்பதிக்கு ஆடைகள் வாங்கித் தருவது, கட்டில் மெத்தை போன்றவற்றை பரிசாகக் கொடுப்பது போன்றவையும் திரு
     இன்றைய ராசி பலன் – மார்ச் 22, 2023 தமிழ் வருடம் சுபகிருது, பங்குனி மாதம் 8ஆம் திகதி.மேஷம்முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். முக்கிய நபர்களால் முன்னேற
    களத்திர தோஷம் என்றால் என்ன?
    ஜாதகத்தில் லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து 1,2,4,7,8,12 ஆகிய இடங்களில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற கி
    இன்றைய ராசி பலன் – மார்ச் 21, 2023 தமிழ் வருடம் சுபகிருது, பங்குனி மாதம் 7ஆம் திகதி.மேஷம்பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். வருமானப் பற்றாக்குறை தீரும்.
    தார தோஷத்திற்கான பரிகாரம்
    தாரம் என்றால் வாழ்க்கை துணையை குறிக்கும். அதாவது மனைவியையோ அல்லது கணவனையோ குறிப்பது ஆகும். ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2வது ஸ்தானத்திலோ அல்லது 7வ
    பரிகாரம் இல்லாத தோஷங்கள்
    ஜாதகத்தில் காணப்படும் அனைத்து தோஷங்களுக்கும் பரிகாரம் இருக்கும் என்று சொல்வதற்கு இல்லை. சில தோஷங்களுக்கு முழுமையான பரிகாரங்களை செய்ய இயலாது,1. ராகு மட
     இன்றைய ராசி பலன் – மார்ச் 20, 2023 தமிழ் வருடம் சுபகிருது, பங்குனி மாதம் 6ஆம் திகதி.மேஷம்இன்று பரப்பாகச் செயல்படும் நாள். பெரிய பதவியில் இருப்பவர்களி
    கடன் பிரச்சினை தீர எளிய பரிகாரம்
    ஒரு கைப்பிடி அளவு வெண்கடுகை எடுத்து உங்களுடைய தலையை மூன்று முறை சுற்றி கிழக்கு பார்த்து நின்று கொண்டு  நான்கு மூலைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக கடுகை போட்ட
    சனி தோஷம் நீங்க பரிகாரங்கள்
    நீதிமானான சனிபகவான், ஒருவரின் வாழ்க்கையில் அனைத்து பாடங்களையும் கற்றுத் தரக்கூடியவர். அவர் நினைத்தால் ஏற்றமும் தருவார். ஆணவச் சிந்தனையில் உள்ளவர்களுக்
     இன்றைய ராசி பலன் – மார்ச் 19, 2023மேஷம்நண்பர்களின் அன்புத்தொல்லைக்கு ஆளாக நேரிடும். உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். தொழில் வெற்றிநடை போடும்
    கண்திருஷ்டி விலக என்ன செய்ய வேண்டும்?
    திருஷ்டியை விரட்டியடிக்க கீழ்க்கண்ட எளிய பரிகாரங்களைச் செய்து பயன் பெறலாம். திருஷ்டி பொம்மை  மாட்டுவதால் மட்டும் பரிகாரம் கிடைக்காது. இல்லாதவன் இருப்ப
    Ads