·   ·  18 posts
  •  ·  0 friends

ஜாடிக்கேத்த மூடி

கணவனுக்கும் மனைவிக்கும் பயங்கர சண்டை.

அப்புறம் நாள் முழுக்க ரெண்டு பேரும் பேசவே இல்லை..

மனைவியால பொறுக்க முடியல..

கணவன் கிட்ட வந்தாங்க..

இப்படி பேசாம இருக்கிறது இனிமேலும் சரி இல்லை.

ரெண்டு பேரும் விட்டுக் கொடுத்து ஆளுக்கொரு நல்ல காரியம் செஞ்சா சமாதானமாப் போயிடலாம்னாங்க.

கணவன்:: நல்லது. என்ன செய்யலாம் சொல்லு.

மனைவி:::நீங்க பெரிய மனசு பண்ணி செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேளுங்க..

கணவன் - சரி நான் பெரிய மனசு பண்ணி நீ செஞ்ச தப்பை மன்னிச்சு விட்டுடறேன்..

மனைவி - ~~!!!!!!!!!!!!!!

  • 169
  • More
Comments (0)
Login or Join to comment.