Support Ads
Main Menu
 ·   · 24 posts
  • R

    3 members
  •  · 4 friends

பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவை இன்மையால் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக தீவக மக்கள்

நெடுந்தீவானது இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குத் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்றாகும்.  அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய விதத்தில் தொல்லியல் வரலாற்று பாரம்பரியம் கொண்ட இத் தீவு விவசாயம், கால்நடை, கடல் வளங்கள் வாழ்வாதரமாக காணப்படுகின்றன.

இப் புகழ் மிக்க நெடுந்தீவின் அமைவிடமானது யாழ்ப்பாணத்திலிருந்து மற்றெல்லா தீவுகளிலிலும் கூடிய தொலைவில் அமைந்துள்ளது.  அதாவது . யாழ்பாணத்திலிருந்து 45கிலோ மீற்றர் தொலைவில் தரைத் தொடர்பு கொண்ட புங்குடுதீவு குறிகாட்டுவானிலிருந்து ஏறத்தாள 10கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது.

இத் தீவானது சப்த தீவுகளிலே மிகத்தூரத்தில் அமைந்துள்ள மிகச் சிறப்பான ஒன்றாக விளங்குகின்றது. அதாவது, இலங்கையின் வட மாகணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குத் திசையில் அமைந்துள்ள ஏழு தீவுகளே ஆகும். 'சப்த' என்னும் சொல் சமஸ்கிருத மொழியில் ஏழு என்னும் பொருளைக் கொண்டது.

மேலும், சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய ஆறுக்கும் மேற்பட்ட தொல்லியல் அடையாளங்களைக் கொண்ட இந்தத் தீவில் தற்போது 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 4500 பேர் வரையில் வசித்து வருகின்றார்கள்.  இந்த மக்களுக்கான போக்குவரத்து என்பது ஒரு கடல் மார்க்க போக்குவதற்காகவே காணப்படுகின்றது.
அதாவது,  சுமார் ஒரு மணிநேரம் படகில் கடல் பயணம் செய்து அதன் மூலம் யாழ்ப்பாணத்திற்கும் அல்லது யாழ்ப்பாணத்தில் இருந்து நெடுந்தீவுக்கு செல்ல வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.


இந்த நிலையில் இந்த போக்குவரத்து வசதி என்பது ஒரு பாரிய பிரச்சினையாக தொடர்ந்த வண்ணமேயுள்ளன. காலத்துக்கு காலம் அரசியல் மாற்றங்கள் ஏற்படும் போது இந்த மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதாக வாக்குறுதிகள் வழங்கப்படும்;  ஆனால் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் காற்றில் பறந்த சொல்லாகவே மாறிவிடுகின்றன.
ஆனால் இந்த பிரதேசத்தில் இருக்கின்ற மக்கள் தொடர்ந்தும் போக்குவரத்தில் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். இதே வேளை பிரதேச செயலகம் போலீஸ் நிலையம் பிரதேசசபை பாடசாலைகள் பிரதான தபாலகம் என பல்வேறுபட்ட அரச மற்றும் அரச சார்பற்ற நிர்வாக கட்டமைப்புகளையும் கொண்டு இயங்குகின்ற ஒரு பிரதேசமாகவும் காணப்படுகின்றது.

நெடுந்தீவில் பாடசாலைகளுக்கான ஆசிரியர்கள் பிரதேச செயலகத்தின் பணியாளர்கள் வைத்தியசாலை வைத்தியர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் அனைவருமே இந்தப் படகு மூலம் பயணம் செய்து அந்த மக்களுக்கான சேவையை வழங்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.

நெடுந்தீவுக்கான போக்குவரத்துக்களில் வீதிஅபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான குமுதினி படகு மற்றும் வட தாரகை படகு என்பனவும்; பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்கு சொந்தமான படகு மற்றும் தனியார் படகு பல்வேறுபட்ட படகுச் சேவைகள் இருக்கின்றன.
இதில் பாதுகாப்பான பொதுப் போக்குவரத்திற்கு வீதிஅபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான குமுதினி படகு மற்றும் வட தாரகை என்பன இலவசமாக போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில், குமுதினி படகு முழுமையாக பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது. அதனுடைய திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் மாவிலித்துறையில் நிறுத்தி வைக்கப்ட்டுள்ளது.
தற்போது பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவையில் வடதாரகை மட்டுமே நாளாந்தம் இரண்டு சேவைகளை வழங்கி வருகின்றது. அதாவது, காலை 7 மணிக்கு நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவானுக்கும் பின்னர் காலை 8 மணிக்கு குறிகாட்டுவான் இலிருந்து நெடுந்தீவுக்கும்  பிற்பகல் 03.மணிக்கு நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் என நாளொன்றுக்கு இரண்டு சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வடதாரகை ஏதாவது பழுதடையுமாக இருந்தால் நெடுந்தீவுக்கான போக்குவரத்துகள் இருக்காது.  ஆனால் தனியார் படகுகள் கடந்த காலங்களில் சேவைகளில் ஈடுபட்டு வந்த போதும் இப்போது குறிஞ்சாக் கேணியில் இடம்பெற்ற படகு விபத்துக்கு பின்னர் தனியார் படகுகளில் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் நெடுந்தீவுக்கான போக்குவரத்துக்கு வடமாகாண சபையினால் நெடுந்தொகை என்ற படகு கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டிருந்த போதும் மிக குறுகிய காலத்தில் பழுதடைந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.


வடமாகாண சபையினால் வழங்கப்பட்டு நெடுந்தீவு பிரதேச சபையினால் பராமரிக்கப்பட்டு வந்த நெடுந்தாரகை பயணிகள் படகு ஒரு தடைவை குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவிற்கு சென்று வருவதற்கு சுமார் 110 லீற்றர் டீசல் தேவை என்பதும் மற்றைய படகுகளைவிட அதிக செலவு ஏற்படுவதும் குறிப்பிடத்தக்கது.
உலக வங்கியின் நிதிப் பங்களிப்பில் நெல்சிப் திட்டத்தின் கீழ் 150 மில்லியன் ரூபா செலவில் இந்த நெடுந்தாரகை படகு உருவாக்கப்பட்டதுடன் 80 பயணிகள் பயணிக்கக்கூடிய போதிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான இயந்திரமும் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டு குறித்த படகினில் பொருத்தப்பட்டுள்ளதுடன் கடந்த 2017ம் ஆண்டு சேவைக்காக வழங்கப்பட்டது.
ஆனால் இப்போது பழுதடைந்த நிலையில் நீண்ட நாளாக இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


இதே போல வடமாகான சபையால் வழங்கப்பட்டு யாழ் ஊர்காவற்றை கண்ணகைஅம்மன் இறங்கு துறையில் இருந்து அனலைதீவு மற்றும் எழுவைதீவிற்கான சேவையில் ஈடுபட்டுவந்த எழுதாரகை பயணிகள் படகு சேவையும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால் தாங்கள் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக தீவக மக்கள் தெரிவித்துள்ளனர்.



கடந்த காலங்களில் வடமாகாண சபையின் வினைதிறனற்ற செயற்பாடுகளில் இந்த படகு சேவைகள் சான்றாகின்றன என தீவக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதாவது யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள தீவுகளுக்கான கடற்போக்குவரத்துக்கள் தினமும் தீர்க்கப்படாத பிரச்சனைகளாக அல்லது ஆபத்தான பயணங்களாகவே காணப்படுகின்றன.(சு பாஸ்கரன்)

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 451
  • More
Attachments
Info
Category:
Created:
Updated:
Comments (0)
    Ads
    Featured Posts
    சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தி எதிர்காலத்தை பற்றி உணராதவர்களாக இன்றும் நாம் வாழ்கின்றோம்.
    கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்ஙகளில்  சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது பாரிய அளவில் சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது என்பதுடன் சமூக மட்ட
    என்னைப் போன்ற  ஏராளமானவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதிக்க ஆர்வமாக உள்ளனர் ஆனால் அவர்களுக்கு நிதி பிரச்சனை அவர்களுடைய குடும்பங்களின் பொருளாதார பிரச்சினை என்பன சவாலாக அமைகின்றது
    சமூகத்தில் இவர்களை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு பலரும் பாரபடசமின்றி முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறு
    பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவை இன்மையால் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக தீவக மக்கள்
    நெடுந்தீவானது இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குத் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்றாகும்.  அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூ
    மஞ்சள் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
    மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுந
    சிவாலயங்களில் பிரதட்சணம் செய்யும் வழிமுறை
    சிவபெருமான் அருள்பாலிக்கும் தொன்மையான திருத்தலங்களுக்கு சென்றாலே நமக்கு அருள் கிடைக்கும். சிவன் கோயிலில் செய்யும் பிரதட்சணத்திற்கு மிகுந்த சக்தி உண்டு
    வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமி நிதர்சனாவின் மரணம் - சிறுமியின் கொலைக்கு அவரது குடும்பமே காரணம்
    முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமங்களில் ஒன்றாக அமைந்துள்ள மூங்கிலாறு வடக்கு கிராமத்தில் நிகழ்ந்த செல்வி- நிதர்சனாவின் மரணம்.ஆரம்
    மீள்குடியேறிய மக்களில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
    மழை காலம் தொடங்கி விட்டது இனி வரும் நாட்களில் எவ்வாறு இந்தக் கொட்டில் வீடுகளில் குழந்தைகளையும் முதியவர்களையும் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு எப்படி இரு
    படித் *தேன்..*  சுவைத் *தேன்*...!  உடனே  பகிர்ந் *தேன்*
    *தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
    அதிபத்த நாயனார்  குருபூஜை
    அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
    ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
    ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
    பக்தி
    பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
    நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
    நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
    குட்டி கதை - வாழ்வியல் நீதி
    எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
    வீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வ படங்கள் எவை?
    லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொ
    பொது அறிவு தகவல்கள்...!
    பொது அறிவு தகவல்கள்...! * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். * கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறை
    Ads
    Latest Posts
    இன்றைய ராசி பலன் – செப்டம்பர் 22, 2023
    இன்றைய ராசி பலன் –  செப்டம்பர் 22, 2023 தமிழ் வருடம் சோபகிருது, புரட்டாசி மாதம் 5ஆம் திகதி மேஷம்Aries உடன்பிறந்தவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வரு
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 22.9.2023. சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 09.42 வரை சப்தமி
    பாட்டி வைத்தியம்
    நாளொன்றுக்கு  ஐந்து  அத்திப்பழம் சாப்பிட்டு வர நரம்புத்தளர்ச்சி  குணமாகும்.
    செய்யும் தொழிலே தெய்வம் (குட்டிகதை)
    செருப்பு கடைக்கு ஒருவர் சென்றார்!!பணியாளர் அவரை அமர வைத்து அவர் கேட்ட செருப்பை ஒன்று ஒன்றாக காலில் அணிவித்தார்!!சற்றே அசௌரியமாக இருக்க அந்த நபர்! ஐயா
    இன்றைய ராசி பலன் – செப்டம்பர் 21, 2023
    இன்றைய ராசி பலன் –  செப்டம்பர் 21, 2023 தமிழ் வருடம் சோபகிருது, புரட்டாசி மாதம் 4ஆம் திகதி மேஷம்Aries ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வே
    ஆழ் மனது (Subconscious mind)
    ஒரு எண்ணத்தை ஆழ் மனதில் சரியான முறையில் பதிவு செய்தால், பிரபஞ்சத்தோடு இணைந்துசெயல் வடிவாக ஆக்கம் பெறும்.Wave Theory.இது குறித்து ஒரு நல்ல பதிவு மிகவும
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 4 ஆம் தேதி வியாழக்கிழமை 21.9.2023. சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 10.52 வரை சஷ்ட
    இன்றைய ராசி பலன் – செப்டம்பர் 20, 2023
    இன்றைய ராசி பலன் –  செப்டம்பர் 20, 2023 தமிழ் வருடம் சோபகிருது, புரட்டாசி மாதம் 3ஆம் திகதி மேஷம்Aries மனதளவில் பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். எதிர்ப
    300 டன் எடையுடன் அசைந்தாடி வரும் ஆசியாவின் பிரமாண்ட ஆழித்தேர்
    'திருவாரூர்த் தேரழகு' என்றும் 'திருவாரூர்த் தேரசைவது போல் அசைகிறான்'  என்ற பழமொழியும் நாட்டு மக்களிடம் திருவாரூர் தேர்ப்பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தி வை
    ராகு கேது பெயர்ச்சி பலன் 2023  - பதவி சுகத்தை அனுபவிக்கப் போவது எந்த ராசிக்காரர் தெரியுமா?
    நவ கிரகங்களில் ராகு கேது நிழல் கிரகங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை இடப்பெயர்ச்சி அடையும். ராகு கேது இந்தாண்டு வரும் அக்டோபர் இறுதியில் இடப்பெயர்ச்சி
    புத்திமதி  (குட்டிக்கதை)
    ஒரு பெரிய மரத்தினடியில் பாம்பு புற்று ஒன்று இருந்தது.அம்மரத்தில் காகம் ஒன்று கூடு கட்டி குஞ்சு பொரிக்க எண்ணியது.அப்போது ஒரு மூத்த காகம் ஒன்று...'அந்த
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 3 ஆம் தேதி புதன்கிழமை 20.9.2023.  சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 11.36 வரை பஞ்சம
    இன்றைய ராசி பலன் – செப்டம்பர் 19, 2023
    இன்றைய ராசி பலன் –  செப்டம்பர் 19, 2023 தமிழ் வருடம் சோபகிருது, புரட்டாசி மாதம் 2ஆம் திகதி மேஷம்Aries எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். கணவன்,
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 2 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 19.9.2023.  சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 11.50 வரை சது
    45 நிமிடங்களுக்கு மேல் யாரும் இருந்திடாத உலகின் அமைதியான இடம்
    அமைதியான இடத்தில் வாழ வேண்டும் என நாம் அனைவரும் சிந்திப்பதுண்டு. அப்படி ஒரு அமைதியான அறை அமெரிக்காவின் வாஷிங்டனின் ரெட்மாண்ட் வளாகத்தில் உள்ள மைக்ரோசா
    Ads